எந்த எதிரியையும் கண்டு பயப்பட மாட்டோம்! முதல் முறையாக மௌனம் கலைத்த ரொனால்டோ

இறுதிவரை கனவுக்காக போராடும் அணி தான் போர்த்துக்கல் என கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார். வெடித்த சர்ச்சை சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ பென்ச்சில் அமர வைக்கப்பட்ட விடயம் சர்ச்சையானது.  அதனைத் தொடர்ந்து ரொனால்டோவுக்கும், அணி மேலாளர் சண்டோஸுக்கும் இடையே உரசல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதற்கு பதிலளிக்கும் வகையில் சாண்டோஸ், தனக்கும் ரொனால்டோவுக்கும் இடையே எந்த வித மோதலும் இல்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த ரொனால்டோ தற்போது மௌனம் கலைத்துள்ளார். … Read more

மாண்டஸ் புயல்: திருவள்ளுர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், திருவள்ளுர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் அறிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டல் புயல் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் நாளை இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், இன்றுமுதல் 10ந்தேதி வரை சென்னை உள்பட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் … Read more

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருச்சி: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீதிபதிகள் நியமன விவகாரம் : உச்ச நீதிமன்றம் காட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நீதிபதிகளை நியமிக்கும், ‘கொலீஜியம்’ முறைக்கு எதிராக மத்திய அரசும், துணை ஜனாதிபதியும் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும்’ என, அது கூறியுள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும்உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய, ‘கொலீஜியம்’ தீர்மானிக்கிறது. கடந்த, 1991 ல் இருந்து இந்த நடைமுறை அமலில்உள்ளது. இந்நிலையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, தேசிய … Read more

குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் – பிரதமர் மோடி டுவீட்

புதுடெல்லி, குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணி நிலவரப்படி பாஜக 142 தொகுதிகளில் வெற்றி, மேலும் 14 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 156 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை எட்டி உள்ளது. காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி, மேலும்1 தொகுதியில் முன்னிலை. ஆம் ஆத்மி 5 … Read more

‘எக்சிட் போல்’ கணிப்பு பொய்யானது: இமாச்சல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்தது காங்கிரஸ் கட்சி…

சிம்லா:  இமாச்சல பிரதேசத்தில் 39 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நிலை உள்ளது. பாஜக 26 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. எக்சிட் போல் கருத்துக்கணிப்புகள், இழுபறி ஏற்படும் என கூறி வந்த நிலையில், அது பொய்யாக்கப்பட்டு உள்ளது. 68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகள் கடந்த ஒரு மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு  இன்று வாக்குகள் எண்ணப்பட்டு … Read more

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டத்தில்  நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மாண்டஸ் புயலின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

புதுடெல்லி, வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக … Read more

பிடிபட்டது பந்தலூர் மக்னா -2 : முதுமலை அடர் வனத்துக்குள் விடுவிக்க முடிவு!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உலவி வந்த மக்னா யானை ஒன்று (தந்தம் இல்லாத ஆண் யானை) குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட தானியங்களை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது. கடந்த 10 மாதங்களில் சுமார் 50 குடியிருப்புகளை சேதப்படுத்தியது. இந்த பந்தலூர் மக்னா யானையை பி.எம் – 2 என பெயரிட்டு கண்காணித்து வந்தனர். பிடிபட்ட மக்னா யானை “அரசுக்கு புதிய யானை வாங்கும் திட்டமில்லை!” இப்படி முதல்வர் ரங்கசாமி சொல்ல இதுதான் காரணம்! கடந்த … Read more