நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காந்தி பிறந்த தினம்,  ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் உள்பட முக்கிய நாட்களில்   கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம்  கொண்டாடப்பட வேண்டும் என்றும்,  ஆண்டுக்கு 6 நாள் … Read more

நாற்காலிக்காக போராட்டம் செய்வது வருத்தமாக உள்ளது: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: நாற்காலிக்காக போராட்டம் செய்வது வருத்தமாக உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஈபிஎஸ் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார். சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமாக நடந்தது என கூறினார்.

அக்.21-ல் மோடி துவக்கி வைக்கிறார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் மெகா வேலைவாயப்பு மேளாவை பிரதமர் மோடி அக். 21 ம் தேதி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் , மற்றும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு … Read more

இங்கிலாந்து: கடும் நெருக்கடி; 6 வாரங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் ட்ரஸ்!

இங்கிலாந்தின் பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பதவிவகித்த போரிஸ் ஜான்சன் தன்னுடைய பொறுப்புகளிலிருந்து விலகியதையடுத்து, ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் (Liz Truss) ஆகியோர் இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கை தோற்கடித்து லிஸ் ட்ரஸ் பிரதமராகப் பதவியேற்றார். அதையடுத்து பிரதமராக லிஸ் ட்ரஸ் எடுத்த சில முடிவுகளால், இங்கிலாந்தின் பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) ராஜினாமா! இந்த விவகாரம் … Read more

1986 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மரடோனா அணிந்த டி-ஷர்ட் அர்ஜென்டினாவிடம் திரும்ப ஒப்படைப்பு

கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரம் டிகோ மரடோனா 1986 ம் ஆண்டு மெக்ஸிகோ-வில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் போது அணிந்திருந்த ‘ஜெர்சி’ அர்ஜென்டினாவிடம் திரும்ப வந்ததை ஒட்டி அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 2022 ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நவம்பர் மாதம் 20 ம் தேதி துவங்கி டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. டிகோ மரடோனா இந்த சூழலில் 36 ஆண்டுகள் கழித்து மரடோனாவின் டி-ஷர்ட் … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்ற உத்தரவை ஐகோர்ட் மறு ஆய்வு செய்ய மறுப்பு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் ராஜினாமா | ஏலத்துக்கு வரும் 41 வருட கேக் – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப் போவதில்லை என்று இஸ்ரேல் அமைச்சர் பென்னி கான்ஸ் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் அயன் சூறாவளிக்குப் பிறகு, விப்ரியோ வல்னிஃபிகஸ் எனப்படும் சதை உண்ணும் பாக்டீரியாவின் தொற்று மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. மியான்மரில் உள்ள யாங்கூனிலுள்ள ஒரு சிறைச்சாலைக்கு அருகில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யாவுக்கு இரான் டிரோன் இயந்திரங்கள் வழங்கி வரும் தகவலை ஐரோப்பிய ஒன்றியம் உறுதிபடுத்தியிருக்கிறது. லிஸ் ட்ரஸ் பிரிட்டன் பிரதமர் லிஸ் … Read more

இலவச உணவு இல்லை என திருப்பி அனுப்பப்படும் மக்கள்: ஜேர்மனியிலா இந்த நிலை?

ஜேர்மனியில் இலவச உணவு வழங்கும் உணவு வங்கிகள், புதிதாக வருபவர்களை உணவு இல்லை என திருப்பி அனுப்பும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் சுமார் 13.8 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழோ அல்லது அதற்கு அருகிலோ வாழ்கிறார்கள். கோவிட் காலகட்டத்தின்போது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என அறியப்படும் சுவிட்சர்லாந்தில் இலவச உணவுக்காக மக்கள் வரிசையில் நிற்கும் படங்கள் வெளியாகி புருவம் உயர்த்தச் செய்தன. பிரித்தானியாவில் பல மில்லியன் குடும்பங்கள் ஒரு வேளை உணவைத் தவிர்க்கவோ … Read more

நாடு முழுவதும் 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’! 22ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தை பிரதமர் மோடி, வரும்  22ந்தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த  திட்டத்தின்கீழ் முதல்கட்டகமாக  அரசின் பல்வேறு நிலைகளில் 75 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். 10லட்சம் பேருக்கு வேலைவாயப்பு வழங்கும் திட்டமான ‘ரோஸ்கர் மேளா’-வை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். ரோஸ்கர் மேளாவை பிரதமர் மோடி காணொளி மூலமாக தொடங்கி வைப்பார் … Read more