ஆசனவாய் வழியாக கிளாஸை செலுத்திய நண்பர்கள், அறுவை சிகிச்சையில் முடிந்த பார்ட்டி: என்ன நடந்தது?

ஒடிசாவை சேர்ந்த மருத்துவக் குழு ஒன்று, ஆண் ஒருவர் குடலில் இருந்து ஸ்டீல் கிளாஸை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளது. இவ்வளவு பெரிய கிளாஸை ஒருவர் விழுங்க வாய்ப்பில்லை. அப்படியெனில் அந்த கிளாஸ் அவரது வயிற்றுக்குள் எப்படி சென்று இருக்கும்? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இதை அவருக்கு செய்தவர்கள் வேறு யாருமில்லை, அவரின் நண்பர்களே. party தலைக்கேறிய குடி போதை; கொலையில் முடிந்த வாக்குவாதம் – அம்பத்தூரில் அதிர்ச்சி! 45 வயதான க்ருஷ்ணா ரூட் என்பவர் குஜராத்தின் … Read more

இந்திய அரசியல் தலைவர் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி ரஷ்யாவில் கைது!

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பயங்கரவாதி, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார். ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ள ISIS பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரி, இந்தியாவின் தலைமை உயரடுக்கில் ஒருவருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் கூறியதாக, ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) அதிகாரிகள் தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஸ்புட்னிக்கில் செய்தி வெளியாகியுள்ளது. … Read more

குஜராத் கலவர வழக்கு: டீஸ்டா ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதி மன்றம் நோட்டீஸ்…

டெல்லி:  குஜராத் கலவரம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டீஸ்டா செடல்வாட் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுகுறித்து குஜராத் அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற  குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் எற்கனவே தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் பிரதமர் மோடி மீது  போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை … Read more

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை

தென்காசி; மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த திடீர் மழையால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கப்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை வித்தக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு ரூ.10,606 கோடி பட்ஜெட்: நீங்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள்

India bbc-BBC Tamil புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2022‌ – 2023ஆம் ஆண்டுக்கான 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று‌ தொடங்கியது. இதில் … Read more

எல்லாரும் ரைட்-ன்னா சீனா மட்டும் லெப்ட்.. ஏன் இப்படி..? இந்தியாவுக்கு பாதிப்பா..?

உலக நாடுகளில் பணவீக்க அதிகரிப்பால் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது. இந்த நிலையில் சீனா கொரோனா, புதிய வைரஸ், மழை வெள்ளம், மின்சாரத் தட்டுப்பாடு, தைவான் பிரச்சனை, ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி போன்ற பலவற்றின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கும் வேளையில், சரிவில் இருக்கும் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வர வட்டியை குறைத்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு என்னவெல்லாம் பாதிப்பு உண்டாகும்..? எல்ஐசி … Read more

ஃபைனான்ஸ் ஊழியர் பட்டப்பகலில் கொலை! – விழுப்புரத்தில் அதிர்ச்சி

விழுப்புரம், குப்புசாமி கவுண்டர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரபாகாரன். தனியார் இருசக்கர வாகன ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனி பகுதியில் உள்ள புதர்மண்டிய இடத்தில், இவர் நண்பர்கள் சிலருடன் வழக்கமாக மது அருந்துவாராம். அவ்வாறே இன்றைய தினமும், சில நபர்களுடன் அந்தப் பகுதியில் மது அருந்தினாராம். போதையில் இருந்த இவர்களுக்குள்ளாகவே ஏற்பட்ட வாக்குவாதத்தில், உடன் வந்தவர்கள் மரிய பிரபாகரனை கழுத்தில் வெட்டிக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் … Read more

சுவிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான இந்திய வம்சாவளி நபர்!

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நிதி நிறுவனமான Credit Suisse-ன் புதிய தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு ஜேர்மனியின் Deutsche வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். சுவிட்சர்லாந்தின் கடன் வழங்கும் நிறுவனமான கிரெடிட் சூயிஸ் (Credit Suisse) அதன் தலைமை நிதி அதிகாரியாக (CFO) இந்திய வம்சாவளியினரான தீக்ஷித் ஜோஷியை (Dixit Joshi) நியமித்துள்ளது. இப்போது, அந்த பொறுப்பில் டேவிட் மாதர்ஸுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள தீக்ஷித் ஜோஷி, அக்டோபர் 1 முதல் கிரெடிட் சூயிஸ் … Read more

ஒருபுறம் மக்களிடம் கருத்து கேட்பு – மறுபுறம் மின்கட்டணம் உயரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சூசகம்

சென்னை: மின்ஒருபுறம் மக்களிடம் மின்கட்டண உயர்வு குறித்து  கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில்,  மற்றொருபுறம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி  மின்கட்டணம் உயர்த்தப்படும் என சூசகமாக தெரிவித்து உள்ளார். மற்ற மாநிலங்களில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தையும், தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்து பேச வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.  அமைச்சரின் இந்த பேச்சு,  தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை … Read more

கடலில் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 7 பேர் மாயம்

புதுச்சேரி: கடலில் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 7 பேர் கரை திரும்பவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார் புகாரின் பேரில் கடலோர காவல் படையினர் மீன்வர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.