\"ஆணுறை\".. ஓ மை காட்.. இப்படி எங்காச்சும் நடக்குமா.. பேஷண்ட்டை பார்த்து உறைந்த டாக்டர்கள்.. என்னாச்சு

India oi-Hemavandhana போபால்: ஆணுறைகள் அடங்கிய ஆணுறை பெட்டியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக்கூட்டி வருகிறது.. இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் சுகாதார சேவைகள் பல சமயங்களில், பிறரால் புகழப்பட்டதுண்டு.. வியந்து பாராட்டப்பட்டதும் உண்டு.. ஆனால் சில சமயங்களில் இதே சுகாதார சேவைகள் கெட்டபெயரையும் ஏற்படுத்திவிடுவதை மறுக்க முடியாது.. மருத்துவமனைகளிலும், கிளினீக்குகளிலும் இது தொடர்பான எத்தனையோ அலட்சிய சம்பவங்கள் நடந்துள்ளன.. மார்ச்சுவரி அவ்வளவு ஏன்? பிணவறையில்கூட, அங்கு நடக்கும் அலட்சியங்களும், அராஜகங்களும் வீடியோகவே வெளியாகி நாட்டு … Read more

இந்தியாவில் 9,531 ஆக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 11,539 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 9,531 ஆக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,531 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,43,48,960 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 11,726 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை … Read more

உண்மையில் தங்கம் விலையில் என்ன தான் நடக்குது.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவி வரும் மேக்ரோ பொருளாதார நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது, அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு, பணப்புழக்கம் சரிவு, அரசியல் பதற்றங்கள் என பல காரணிகளும் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலையானது 2071 டாலர்களை … Read more

புதுச்சேரி: முதல்வர், அமைச்சர்களின் வாகன எரிபொருள் ஆண்டு செலவு… ஆர்.டி.ஐ தகவல் கூறுவதென்ன?

புதுச்சேரியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு, புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஆண்டில் கூடிய நாள்கள் எவ்வளவு, அமைச்சர்கள் வாங்கிய புதிய கார்களுக்கான எரிபொருள் செலவு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தது. அதில் கிடைத்த தகவல்களை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு புகாராக அனுப்பியிருக்கிறது அந்த அமைப்பு. அதுகுறித்து நம்மிடம் பேசிய அதன் தலைவர் ரகுபதி, “புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொறுப்பேற்ற அரசின் அமைச்சர்கள் பயன்படுத்துவதற்காக பழைய கார்களை தவிர்த்துவிட்டு 3.3 … Read more

லொட்டரியில் மிகப்பெரிய பரிசு! மகிழ்ச்சியில் துள்ளிய தமிழ்ப்பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரிக்கை செய்தி

லொட்டரியில் பெரிய பரிசு விழுந்ததாக நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி. அம்பலமாகியுள்ள ஓன்லைன் மோசடி சம்பவம். லொட்டரியில் பல லட்சங்கள் பரிசு விழுந்ததாக நினைத்து கனவில் மிதந்த பெண் மிகப்பெரிய அளவில் மோசடிக்கு ஆளாகியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சந்தியா (24) என்ற இளம்பெண் தான் மோசடி நபரிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், கடந்த மே மாதம் வீட்டில் இருந்து பணிபுரியும் விதமாக ஓன்லைனில் வேலை தேடினார். அப்போது வர்த்தக செயலி மூலம் வார … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் பேருந்து அறிமுகம்!

புனே: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் பேருந்து மகாராண்டிரா மாநிலம்  புனேவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. த்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் இந்த பேருந்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல்  ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 21ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த பேருந்துக்கான … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,520-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.4,815-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து, ரூ.61.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிக குடியால் தொழிலாளி சாவு | Dinamalar

புதுச்சேரி : கோரிமேடு பகுதியில் அதிக குடி போதையில் மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.கோரிமேடு, காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெபஸ்டின்,48; பெயிண்டர். குடி பழக்கத்தில் இருந்த இவர், பணிக்கு செல்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு, இவர் அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு, வீட்டில் மயங்கி விழுந்தார்.அவரது குடும்பத்தார் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தார். ஜெபஸ்டின் மனைவி வேல்விழி … Read more

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

Doctor Vikatan: தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், எந்தெந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி… மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரும்பாலும் எல்லா உணவுகளையுமே சாப்பிடலாம். சில விதிவிலக்குகள் மட்டுமே உள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் அவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்வதைவிட, 500 கலோரிகள் அதிகமாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி அவர்கள் எடுக்கும் உணவானது சரிவிகிதத்தில், ஆரோக்கியமானதாக இருக்க … Read more

சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லஞ்சம் வாங்குபவர்கள் காணப்படுகின்றனர், இது மிகுந்த வேதனையாக காணப்படுகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தில் எந்த ஒரு இலவச சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக காணப்படுகிறது என்று கருத்தினை தெரிவித்து இருந்தனர். இதனால் லஞ்சம் வாங்குபவர்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் … Read more