50 காசுகள் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 50 காசுகள்  உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்  இன்று அறிவித்தார். ரெப்போ வட்டி உயர்த்தப்படுவது கடந்த 2 மாதங்களில் இது 3வது முறையா. இதனால்,  நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும்போது வசூலிக்கும் வட்டி மேலும் ஒரு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தி யுள்ளதால், ஏனைய வங்கிகளும் … Read more

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மூலம் ரூ.54.99 கோடி சேமிப்பு: தெற்கு ரயில்வே

சென்னை: சூரிய சக்தி, காற்றாலைகள் உள்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மூலம் ரூ.54.99 கோடி சேமித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை சோலார் பேனல்கள் மூலம் 5.6 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து ரூ.6.45 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், காட்பாடி, தாம்பரம், மாம்பலம், கிண்டி, செங்கல்பட்டு, திருச்சி, மதுரையில் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இரவு 9:00 வரை நடந்த கியூட் தேர்வு| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், ‘கியூட்’ நுழைவுத் தேர்வு, இரவு 9:00 மணி வரை நடந்தது. இது குறித்து பெற்றோர்கள் திரண்டு வந்து பல்கலை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்பில் சேர்வதற்கான ‘கியூட்’ நுழைவுத்தேர்வு நேற்று காலை, மாலை என இரு வேளையில் நடந்தது. புதுச்சேரி மாணவர்களுக்கு, காலாப்பட்டு மத்திய பல்கலைக் கழகம் தேர்வு மையமாக அமைக்கப்பட்டிருந்தது.பிற்பகல் 3:15 மணிக்கு துவங்க வேண்டிய நுழைவுத் தேர்வு, கால தாமதமாக … Read more

அமித் ஷா: இந்தியா நிறுவனங்களுக்கு முக்கிய கோரிக்கை..! #Startup

இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புக் கொண்டு இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது சில தடுமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்தது, இதேவேளையில் உலக நாடுகளில் வட்டியை உயர்த்திய காரணத்தால் புதிய முதலீடுகளைப் பெற முடியாமல் பல நிறுவனங்கள் தவித்தது. கொரோனா தொற்றின் துவக்கத்திலிருந்து இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் மட்டும் சுமார் 25,000 பேர் தங்களது வேலைவாய்ப்பை … Read more

`காரிலிருந்து விழுந்த குழந்தை… தானாக விழுந்ததா… தள்ளிவிடப்பட்டதா…?': | viral video

குழந்தைகள் என்றாலே குறும்புகளுக்குப் பஞ்சமிருக்காது. அவர்களை எங்காவது வெளியில் கூட்டிச் செல்லும்போது அவர்கள் மீது கூடுதல் கவனம் தேவை. கண் இமைக்கும் நேரத்தில் சேட்டை செய்து கீழே விழுந்து, ‘என்னை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா’ என்பதுபோல் அவர்களது குறும்புத்தனங்கள் நீளும். இது சாதாரணமாக அனைத்து வீடுகளிலும் நிகழும் ஒன்றுதான். Parents and Kid சுஷ்மிதா சென், அமித் ஷா பெயர்களில் புதிய மாம்பழ ரகங்கள்… உத்தரப் பிரதேச விவசாயி அசத்தல்..! இதேபோல ஒரு … Read more

தமிழகத்தில் 6 ஐ.எஸ்.எஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.!

சென்னை: தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இது வழக்கமான நடைமுறை என்று கூறப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜவகர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி  ஆகிய 6  பேரை இடமாற்றம் செய்து தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறையின் … Read more

போதை பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைப்பு தேவை.: அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: போதை பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைப்பு தேவை என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதைப்பொருள் உள்ளது. போதைப் பாதை அழிவுப் பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

யானைக்கும் அருளியதே பக்தியின் பெருமைரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம்| Dinamalar

உலகை காக்க பரமேஸ்வரன் விஷத்தை உட்கொண்டார் என ஆங்கரை ரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம் செய்தார். புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள சின்மய சூர்யா கோவிலில், கடந்த 1ம் தேதி ஸ்ரீமத் பாகவத மகோற்சவம் துவங்கியது. தினமும் ஆங்கரை ரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம் செய்து வருகிறார். நேற்று அவர் உபன்யாசம் செய்ததாவது: பக்தியின் பெருமை என்னவென்றால், கஜேந்திர என்கிற யானைக்கும் அருளியதாகும். அமிர்தம் பெற வேண்டும் என்ற நோக்கில், தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக பாற்கடலில் இட்டு … Read more

உண்மையை உடைத்த ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட்.. அட இது நல்லா இருக்கே..!

சமீபத்திய காலமாக ஸ்விக்கி, சேமேட்டோ ஊழியர்கள் பற்றிய பல செய்திகளை படித்து வருகின்றோம். சில இடங்களில் நல்ல விஷயங்களும் அரங்கேறியுள்ளன. சில இடங்களில் சில வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது குறித்து டெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டம் படிக்கும் மாணவர் அனுராக் பார்கவா, தனது லிங்க்ட் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில், பகுதி நேரமாக ஸ்விக்கி டெலிவரி ஏஜெண்டாகவும் பணி புரிந்து வருகின்றார். … Read more

“பாஜக இந்தியாவை மதவாத நாடாக மாற்றும்..!'' – மெகபூபா முஃப்தி

மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க-வினர் ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பையும், கொடியையும் பறித்தது போல…இந்த தேசத்தின் கொடியையும் மாற்றுவார்கள். மோடி ஜம்மு-காஷ்மீரின் கொடியையும், அரசியலமைப்பையும் திரும்பப் பெறுவோம் என்று என்னுடைய கட்சி சபதம் செய்திருக்கிறது. பா.ஜ.க இந்தியாவை மதவாத நாடாக மாற்றும், மூவர்ணக் கொடியை காவி கொடியாக மாற்றும். வருங்காலத்தில், இந்த நாடு நிலைத்து நிற்கும் அரசியல் சாசனத்தையும், மதச்சார்பின்மையின் அடித்தளத்தையும்கூட பா.ஜ.க … Read more