50 காசுகள் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 50 காசுகள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். ரெப்போ வட்டி உயர்த்தப்படுவது கடந்த 2 மாதங்களில் இது 3வது முறையா. இதனால், நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும்போது வசூலிக்கும் வட்டி மேலும் ஒரு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தி யுள்ளதால், ஏனைய வங்கிகளும் … Read more