புற்றுநோய் என்றால் என்ன? இதற்கு ஆபத்தில்லாத சிகிச்சை முறைகள் உண்டா? எங்கே எப்போது கிடைக்கும்?

India bbc-BBC Tamil (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பத்தொன்பதாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்) மானுடராய்ப் பிறத்தலும், பிறந்து நோயின்றி வாழ்ந்து மாய்தலும் … Read more

கேரளா காஞ்சி காமகோடி மடம் வருகை தந்தார் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி: இரு நாள் பயணமாக கேரளா வந்துள்ள பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலை கேரளாவில் காஞ்சி காமகோடி மடத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். முன்னதாக கொச்சி மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது கட்டப் பணிகள் , கோட்டயத்தில் இரட்டை ரயில் பாதை மற்றும் கொல்லும்-புனலூர் மின் ரயில் பாதை, எர்ணாகுளம் ரயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் என பல்வேறு அரசுத் திட்டங்களை துவக்கி … Read more

வறண்டு போன சந்தை.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கைப்பற்றும் VC-க்கள்.. என்ன நடக்கிறது..?!

உலக நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் குறைக்கத் தங்களது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்திய பின்பு இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் புதிய முதலீடுகள் செய்வதை மொத்தமாக நிறுத்தியது. மத்திய வங்கிகள் குறைவான வட்டி விகிதத்தை வைத்திருக்கும் நிலையில் அதிகப்படியான கடன் வாங்கி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்களுக்குத் தற்போது வட்டியை உயர்த்திய பின்பு அதிக வட்டியைச் செலுத்த வேண்டும் என்பதால் லாபம் கொடுக்காத ஸ்டார்ட்அப் நிறுவனப் பங்குகளை … Read more

கொட்டித் தீர்க்கும் மழை… மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு… பறிபோன கால்நடைகள்!

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கி விவசாயி இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாடு, ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அன்பரசன். அவரது வயலில் நடவு வேலைகளில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களுக்கு … Read more

ஜேர்மனியில் வெளிநாட்டினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள சில மாற்றங்கள்!

ஜேர்மனியில் இம்மாதம் முதல் கொண்டுவரப்பட்டுள்ள சில மாற்றங்கள் வெளிநாட்டிருக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளன. குறைந்தது ஒன்பது பாதிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் மருந்துச் சீட்டுகள் முதல் பொதுப் போக்குவரத்துத் தள்ளுபடிகள் வரை ஜேர்மனியில் பல மாற்றங்கள் கொடுவரப்பட்டுள்ளன. அதன்படி, செப்டம்பர் 2022-ல் ஜேர்மனியில் உள்ள வெளிநாட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்பது விஷயங்கள் இங்கே உள்ளன. 1. 300-யூரோ ஆற்றல் நிவாரண கட்டணம் (energy relief payment) அதிகரித்து வரும் எரிசக்தி விலைக்கு உதவ, ஜேர்மனியில் பணிபுரியும் … Read more

போர்ச்சுகல் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா… சுற்றுலா சென்ற இந்திய நிறைமாத கர்ப்பிணி மரணம்

இந்தியாவைச் சேர்ந்த 34 வயது நிறைமாத கர்ப்பிணி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமையன்று மரணமடைந்தார். எட்டு மாத கர்ப்பிணியான அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைக்காக லிஸ்பனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான சாண்டா மரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மார்டா டெமிடோ அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் படுக்கை வசதி இல்லாததால் அதே நகரில் உள்ள சான் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அவருக்கு மாரடைப்பு … Read more

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உடற்கல்விக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் மோசமானதாக இருந்தது இல்லை.. மம்தா பானர்ஜி கருத்து.. விளாசும் ஓவைசி

India oi-Mani Singh S கொல்கத்தா: ஆர்எஸ்எஸ் மோசமானதாக இருந்தது இல்லை என்றும் பாஜக கட்சியினை விரும்பாத மற்றும் ஆதரிக்காதவர்கள் அதிகம் பேர் உள்ளனர் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மம்தாவை விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை மிகக்கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். பாஜகவுடன் கடும் மோதல் போக்கை கையாண்டு வரும் மம்தா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் … Read more

அரியானா: பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை| Dinamalar

குர்கான்: அரியானாவில் பா.ஜ., பிரமுகர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அரியானா மாநிலம் குர்கானில் சோஹானா மார்க்கெட் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இன்று வழக்கம் போல் கடைக்கு வந்தார். அப்போது மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் சுக்பீர் கத்னா மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியது. குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி அங்குள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடி … Read more

தினமும் 18 மணிநேரம் வேலை பாருங்க.. சீஇஓ பதிவால் கடுப்பான நெட்டிசன்..!

இந்திய அலுவலகத்தில், பணியிடத்தில் ஆரோக்கியமான எல்லைகளை அமைக்க வேண்டும் என்பது தொற்று நோய் பாதிப்புக்கு பிந்தைய உலகில் முக்கிய விவாத பொருளாக உள்ளது. லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்களை அல்லது தங்கள் வணிகங்களைச் சரிவில் இருந்து மீட்கவும், மேம்படுத்தவும் அதிக மணிநேரம் பணியாற்றியிருக்கலாம். ஆனால் எல்லா நேரத்திலும் பிஸியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பல எச்சரிக்கைகளை உங்கள் மனதிற்கும், உடலுக்கும் அளிக்கிறது. வறண்டு போன சந்தை.. ஸ்டார்ட்ர்அப் நிறுவனங்களைக் கைப்பற்றும் VC-க்கள்.. என்ன நடக்கிறது..?! கடுமையான … Read more