கேரளாவில் 2வது நபருக்குகுரங்கு அம்மை தொற்று| Dinamalar
திருவனந்தபுரம் : பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை, கேரளாவைச் சேர்ந்த மற்றொருவருக்கு உறுதியாகி உள்ளது. இது, நம் நாட்டில் பதிவாகியுள்ள இரண்டாவது பாதிப்பு.விலங்குகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவக் கூடியது, குரங்கு அம்மை. இது, சில ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே தென்படும். ஆனால், தற்போது, பல நாடுகளிலும் இதன் பாதிப்பு பதிவாகியுள்ளது. சமீபத்தில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு, குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது உறுதியானது. இது, நம் நாட்டில் பதிவான முதல் பாதிப்பு.இந்நிலையில், கேரளாவின் … Read more