செம்மரம், செர்ரி, அத்தி, பலா… `இப்படியொரு மரம் வளர்ப்பு பண்ணையை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க!'

விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட பலரும், இயற்கை முறையில் நெல் சாகுபடி, கொய்யா சாகுபடி, மலர் சாகுபடி என அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இணைகிறார் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றும் ராஜீவ்காந்தி. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டைக்கு அருகிலுள்ள, காளிகாபுரம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை முறை வாழ்க்கை மற்றும் மரங்களின் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக மர விவசாயமும் அதனுடன் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயமும் செய்து வருவதாக … Read more

யாரையும் சும்மா விடக்கூடாது! கடிதத்தில் பெயர்கள்… தமிழகத்தை உலுக்கிய 17 வயது மாணவி வழக்கில் திடீர் திருப்பம்

தமிழகத்தை உலுக்கிய கோவை மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 8 மாதங்களுக்கு பிறகு இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகரைச் சேர்ந்த தம்பதிக்கு 17 வயதில் மகள் இருந்தார். இச்சிறுமி முதலில் தடாகம் சாலையில் உள்ள, தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 1 வகுப்புவரை அங்கு படித்த அவர், கடந்த கல்வியாண்டில் அங்கிருந்து விலகி, வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில், … Read more

மீன்வளத்துறை சார்பில் ரூ.43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மீன்வளம், மீனவர் நலத்துறைக்கு புதிய கட்டடங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ரூ.43.50 கோடியில் மீன் இறங்குதளம், மீன் வளர்ப்பு தொட்டிகள், மீன் உலர் தளம் உள்ளிட்டவை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் திறப்பு வைத்தார்.

இந்தியாவில் மேலும் 21 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து நலம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,551 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது, 21,595 பேர் குணமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,551 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,41,07,588 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 21,595 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,34,45,624 ஆனது. தற்போது 1,35,364 பேர் சிகிச்சையில் உள்ளனர். … Read more

கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. மீண்டும் 0.5% வட்டி விகிதம் அதிகரிப்பு..!

இந்தியாவில் பணவீக்க விகிதமானது அச்சுறுத்தும் விதமாக 7% மேலாக இருந்து வரும் நிலையில், கட்டாயம் இந்த முறையும் வட்டி விகிதம் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதனைபோல ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் இந்த நடவடிக்கையினால் விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. முன்னதாக ரிசர்வ் வங்கி கூட்டம் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கிய நிலையில் மூன்றாவது நாளாக இன்று முடிவடையவுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது நாள் கூட்டத்தில் பேசிய … Read more

சூடுபிடிக்கும் நேஷனல் ஹெரால்டு விவகாரம்: அலுவலகம் சீல்… கைது நடவடிக்கைக்கு வாய்ப்பா?!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, … Read more

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு? மீனவர்களுக்கு எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை; வங்கக்கடலில் வரும் 7ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, இதனால் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது வங்க கடலில் மேற்கு மத்திய பகுதியிலும், ஆந்திர கடல் பகுதிக்கு அருகிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த மேலடுக்கு சுழற்சி … Read more

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு: நீர்வரத்து வினாடிக்கு 7,200 கன அடியாக அதிகரிப்பு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.15 அடியாக உயர்ந்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் உபரி நீர் திறக்க தமிழக பொதுபணித்துறை பொறியாளர்கள் தேக்கடியில் இருந்து புறப்பட்டுள்ளனர். ரூல்கர்வ் அட்டவணைப்படி 137.5 அடிக்கு மேல் வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்பட வேண்டும். முல்லை பெரியார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,831 கன அடியில் இருந்து 7,200 கன அடியாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெபோ வட்டி விகிதம் 0.5% அதிகரிப்பு| Dinamalar

மும்பை: ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது; ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால், 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி 5.4 சதவீதமானது. பணவீக்கத்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளதால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. நுகர்வோர் பணவீக்கம் ஸ்திரத்தன்மையற்றதாக உள்ளது. பணவீக்கம் 6 … Read more

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது

You might also like 2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ரூ.1,17,323 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ₹.1.49 லட்சத்தில் டிவிஎஸ் ரோனின் பைக் விற்பனைக்கு வந்தது டிவிஎஸ் ரோனின் பைக்கின் படங்கள் கசிந்தது ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 பைக்கின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அண்டர் 350 மாடல் 350 சிசி இன்ஜினை பகிர்ந்து கொண்டு மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ள … Read more