மாணவி ஸ்ரீமதி மரணம்: தன்னை அறியாமல் கண்கலங்கிய சிறுமி; வைரலாகும் தாய்-மகள் விழிப்புணரவு வீடியோ..

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியை நினைத்து சிறுமி ஒருவர் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த 17 வயது மாணவியான ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் மேலும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதனிடையே, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையில் எந்த ஒளிவுமறையும் இருக்கக்கூடாது, அதுவே இது … Read more

மின் கட்டணம் உயர்வு எப்போது அமலுக்கு வரும்… அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடுக் அறிவிப்பை வெளியிட்டார். கட்டணத்தை உயர்த்தவேண்டிய காரணத்தை விளக்கிய அமைச்சர், தமிழக மின்துறைக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நிர்பந்தம் காரணமாகவே கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மின்சார வாரியம் உத்தேசித்துள்ள இந்த கட்டண உயர்வு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரே அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். … Read more

அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தவே வன்முறை: பள்ளி பேருந்துகள் உட்பட மொத்தம் 67 வாகனங்களுக்கு தீ வைப்பு..அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

கள்ளக்குறிச்சி: அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தவே சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதாக  அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மாணவி குடும்பத்தினரை அரசு சார்பில் யாரும் சந்திக்கவில்லை என கூறுவது தவறான தகவல். பள்ளி பேருந்துகள் உட்பட மொத்தம் 67 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களின் சான்றிதழ்கள் உட்பட ஏராளமான பொருட்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. மாணவர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் … Read more

2 நாள் ஏற்றத்தில் பணக்காரர்கள் ஆன முதலீட்டாளர்கள்.. ரூ.4.73 டிரில்லியன் லாபம்!

இந்திய பங்கு சந்தையில் சமீப வாரங்காளாக அதிகளவிலான ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது. தொடர்ந்து ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டு வருகின்றன. இதன் காரணமாக தொடர்ந்து இந்திய சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. எனினும் கடைசியாக கடந்த இரண்டு அமர்வுகளாகவே சந்தையானது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்களின் முதலீடும் வளர்ச்சி கண்டுள்ளது. ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்கவும், டெபாசிட் … Read more

திருவள்ளூர்: சைட்டிஷ் வாங்குவதில் தகராறு… மது போதையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரௌடி!

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அருகில் உள்ள தொட்டிக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (30). இவர்மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இவரின் நண்பர்கள் அழைத்துள்ளனர். நண்பர்களுடன் வெளியே சென்ற வேலு, செவ்வாய்பேட்டை அருகில் உள்ள சிறுகடல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கியிருக்கிறார்கள். மது வாங்கிவிட்டு அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. வேலு மது அருந்தும்போது, சைட்டிஷ் வாங்குவதில் நண்பர்களுக்குள் தகராறு … Read more

சின்ன சேலம் தனியார் பள்ளி கலவரம் – 128 பேர் ரிமாண்ட்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாகியுள்ளது. இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

குரங்கு அம்மைக்கு ஆய்வகம் அமைக்க ஐசிஎம்ஆரிடம் கோரிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: குரங்கு அம்மைக்கு ஆய்வகம் அமைக்க ஐசிஎம்ஆரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பன்னாட்டு விமானநிலையம் உள்ள மாவட்டங்களில் குரங்கு அம்மைக்கு என 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

பெங்களூர்: இந்தியாவிலேயே இப்படியொரு வங்கி எங்கேயும் இல்லை..!

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது, குறிப்பாகப் பல ஆயிரம் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் போதுமான நிதியுதவி இல்லாத காரணத்தால் சுமார் 60000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து நிதியைத் திரட்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணம் உலக நாடுகள் தனது பென்ச்மார்க் வட்டியை உயர்த்தியதும், அதன் மூலம் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஸ்டார்ட்அப் முதலீட்டு நிறுவனங்களில் … Read more

விருதுநகர்: பணம், நகைக்காக 2 நாள்களில் 5 பேர் கொலை; வடமாநில கும்பல் கைவரிசையா? – போலீஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர்கள் சங்கரபாண்டியன்- ஜோதிமணி தம்பதியினர். ஓய்வுபெற்ற ஆசிரியர்களான இவர்கள் தனியே அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் சதீஸ். திருமணமாகி, சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிசெய்து வருகிறார். மகனைப் பிரிந்து சங்கரபாண்டியன்-ஜோதிமணி தம்பதியினர் தனியே அருப்புக்கோட்டை வீட்டில் வசித்து வருவதால், அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அதே போல், இன்று … Read more

இடுப்பில் உள்ள அதிக சதையை குறைக்கனுமா? இந்த பயிற்சியை தினமும் செய்திடுங்க

பரிவ்ருத்த திரிகோணாசனம் இதனை ஆங்கிலத்தில் இது Revolved Triangle Pose என்று அழைக்கப்படுகிறது. பரிவ்ருத்த திரிகோணாசனம் செய்வாதாலும் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப் பெறுகின்றன. இது இடுப்பில் உள்ள அதிக சதையை குறைக்கும் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவற்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.   credit – yogajournal செய்முறை விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் மூன்று முதல் நான்கு அடி இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் … Read more