கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்தது

Tamilnadu oi-Mohan S தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 88 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால், கரையோர கிராமங்களில் உள்ள வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், 200 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள், தண்ணீரில் மூழ்கியும், சாய்ந்தும் மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்டவைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, தஞ்சை கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து … Read more

தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் சன்மானம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சமும், தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான சோட்டா ஷகில் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 20 லட்சமும், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா, டைகர் மேமன் ஆகியோரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் சன்மானமும் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் … Read more

செப்டம்பர் 1 முதல் ஐந்து முக்கிய மாற்றங்கள்.. லாபமா? நஷ்டமா?

ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து இன்று முதல் செப்டம்பர் தொடங்கி உள்ள நிலையில் இன்று முதல் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. செப்டம்பர் 1 முதல் கேஸ் விலை குறைவு, சுங்கக்கட்டணம் அதிகரிப்பு ஆகிய மாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு இந்தியரின் பொருளாதாரத்தில் சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல் ஏற்பட்டுள்ள ஐந்து முக்கிய மாற்றங்கள் என்னென்ன? அதனால் ஏற்படும் லாப நஷ்டங்கள் என்னென்ன? என்பதை தற்போது பார்ப்போம். டிசிபி வங்கி டூ ஆதித்யா பிர்லா பேஷன் வரை.. இந்த … Read more

ஐரோப்பாவில் உயர்கல்வி – 4|ஜெர்மனியில் உயர்கல்வி வாய்ப்புகள் – விண்ணப்பிப்பது எப்படி?

ஜெர்மன் நாட்டுக் கல்வி நிறுவனங்கள், 1) பல்கலைக்கழகங்கள் – Universities, 2) பயனுறு அறிவியல் பல்கலைக்கழகங்கள் – University of Applied Sciences, 3) கலை, இசை, திரைக்கலை பல்கலைக்கழகங்கள் (Universities for Art, Film and Music) என வகைப்படும். கிட்டத்தட்ட 400 அரசுசார் கல்வி நிறுவனகள், அவற்றில், 110 பல்கலைக்கழகங்கள், 230 பயனுறு அறிவியல் பல்கலைக்கழகங்கள், கிட்டத்தட்ட 10000 பொதுநிதி ஆராய்ச்சி மையங்கள்/நிறுவனங்கள், இசை, கலை, திரைக்கலைக்கென 50 கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழகங்கள் கோட்பாட்டு அறிவியல்/ … Read more

இன்னொரு நாட்டைத் தாக்கும் தார்மீக உரிமை நமக்கு கிடையாது: பிரான்சில் புகலிடம் கோரியுள்ள ரஷ்ய வீரர்

ரஷ்ய இராணுவத்தில் நிலவும் ஊழல், குழப்பம் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார் உக்ரைன் போரை ஆதரிக்காத ரஷ்ய வீரர் ஒருவர். அதைத் தொடர்ந்து, ரஷ்யாவால் தண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால் பிரான்சுக்கு தப்பி வந்துள்ளார் அவர். இன்னொரு நாட்டைத் தாக்கும் தார்மீக உரிமை நமக்கு கிடையாது, அதுவும் அந்த நாடு நமக்கு நெருக்கமான ஒரு நாடாக இருக்கும்போது, என்கிறார் பிரான்சில் புகலிடம் கோரியுள்ள ரஷ்ய வீரர் ஒருவர். தனது தந்தை பணி செய்துவந்த ரஷ்ய … Read more

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் மறுநிர்ணயம் செய்ய தமிழகஅரசுக்கு உத்தரவு..

சென்னை: சென்னையில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளது, அதனால்,  கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யுங்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் கட்டணம் தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி,  பார்க்கிங் கட்டணம் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என  … Read more

அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் உயர்கல்வி கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.  

கடும் காய்ச்சல்.. பார்க்க மருத்துவர்கள் இல்லை.. தாயின் மடியிலேயே மரித்த குழந்தை! அதிர்ச்சி சம்பவம்!

India oi-Jackson Singh போபால்: காய்ச்சலுடன் வந்த 5 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தாயின் மடியிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வளர்ந்த நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த வளர்ச்சியின் பலன்கள் என்னவோ வசதி படைத்தவர்களுக்கே அதிகம் கிடைக்கிறது. கல்வி, மருத்துவத்திலும் கூட ஏழை, பணக்காரர்கள் என்ற பாரபட்சம் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. பணம் இருந்தால் உங்களால் சிறந்த … Read more

திடீரென வங்கி கணக்குக்கு வந்த ரூ.82 கோடி.. ஆடம்பர செலவு.. அதன்பின் ஏற்பட்ட திருப்பம்!

வங்கி கணக்கில் 8000 ரூபாய் வருவதற்கு பதிலாக தவறுதலாக 82 கோடி ரூபாய் வந்ததையடுத்து வங்கி கணக்கின் உரிமையாளர் இன்ப அதிர்ச்சி அடைந்து ஆடம்பரமாக அந்த பணத்தை செலவு செய்துள்ளார். சொந்த வீடு வாங்கியும் சகோதரிகளுக்கு வீடு வாங்கி கொடுத்தும் ஆடம்பரமாக செலவு செய்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த திருப்பம் என்ன? அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதை அவர் எப்படி சமாளித்தார் என்பதை தற்போது பார்ப்போம். Freshworks கிரீஷ் மாத்ருபூதம் எடுத்த முக்கிய … Read more

தவறுதலாக கிடைத்த ரூ. 82 கோடி: அருணாச்சலம் பட பாணியில் செலவழித்து சிக்கிய குடும்பம்..!

பாசம், பந்தம், அன்பு என இவை இல்லாமல் வாழ முடியாது என பலவாறு கூறிக் கொண்டாலும், பணம் இல்லாத வாழக்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் தூங்கி கொண்டிருக்கிறீர்கள், திடீரென எழுந்து பார்க்கும் போது, கோடி கோடியா பேங்க் அக்கௌன்ட்ல பணம் இருந்தா எப்படி இருக்கும்.. சூது கவ்வும் படத்தில் இடம்பெறும் காசு பணம் பாடல் வினோத் காம்ப்ளியின் வறுமை: மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை..! ஆசை தான் என்ன செய்வது எனக் … Read more