சாதனை படைத்த முதல் தமிழ் நடிகர்!

ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் தனுஷ் 11 மில்லியன் Followers-ஐ கொண்டுள்ளார் தனது படங்கள் குறித்த Update-களையும், வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கும் தனுஷ் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார் ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை தனுஷ் படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர், நடிகைகள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு ஏராளமான Followers-ஐ கொண்டுள்ளனர். குறிப்பாக ட்விட்டரில் Followers எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு யார் சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ளார் என்று … Read more

இந்திய ஒற்றுமை பயணம் 7 வது நாள் யாத்திரை நேரடி காட்சிகள்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்றாவது நாளாக கேரளாவில் இன்று தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறார். திருவனந்தபுரத்தில் நேற்று காலை துவங்கிய இந்திய ஒற்றுமை பயணம் மாலை கழக்கூட்டம் சென்றடைந்தது. கழகூட்டம் அருகில் உள்ள கனியபுரத்தில் இன்று காலை தொடங்கிய யாத்திரை 15 கி.மீ. கடந்து அட்டிங்கல் பகுதியை மதியம் சென்றடைந்தது. சற்றுமுன் மீண்டும் துவங்கிய யாத்திரை இன்றிரவு கள்ளம்பலம் சென்றடையும். ராகுல் காந்தி செல்லும் வழி எங்கும் மக்கள் அவருக்கு அன்பான வரவேற்பு அளித்து வருவதோடு … Read more

அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பல்வேறு துறை அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனையின் போது, துறைகளில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் குறித்து அவர் கேட்டறிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.   

ஜாக்கிரதை.. சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்து 8 மாத குழந்தை பலி.. தொடரும் சோகம்

International oi-Jackson Singh பரேலி: உத்தரபிரதேசத்தில் சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்ததில் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த சம்பவங்களில் காயங்கள் ஏற்படுவதுடன் நின்றுவிடாமல் சில சமயங்களில் உயிரிழப்பும் நேரிடுகின்றன. சாதாரண செல்போன்கள் என நாம் நினைப்பது பல நேரங்களில் நமக்கும், நமது குடும்பத்தினருக்கும் பெரும் ஆபத்தானதாக மாறிவிடுகிறது. அப்படியொரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. செல்போனுக்கு … Read more

அங்கீகாரம் பெறாத 86 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: தேர்தல் கமிஷன் அதிரடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் தேர்தல் கமிஷினில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் கமிஷன் அதிரடியாக நீக்கியுள்ளது. நம் நாட்டில் அரசியல் கட்சி துவக்குபவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் கீழ், சில சலுகைகளைப் பெற வேண்டும் எனில், கட்சியை பதிவு செய்ய வேண்டும் இந்நிலையில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள, 2 ஆயிரத்து 796 கட்சிகளில், 623 கட்சிகள் மட்டுமே, கடந்த 2019 லோக்சபா … Read more

அமெரிக்க நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. நோட்டீஸ் பீரியட்-ல் சம்பள அதிகரிப்பு.. எவ்வளவு?

அமெரிக்காவின் மார்க்கெட்டிங் ஏஜென்சி நிறுவனம் ஒன்று அதன் பணியாளர்கள் வெளியேறும்போது, அவர்கள் கடுமையாக உணர்வுகள் ஏற்படாமல் இருக்க ஒரு தனித்துவமான கொள்கை ஒன்றை அறிவித்துள்ளது. அது நோட்டீஸ் பீரியர்டில் இருக்கும் ஊழியர்களுக்கு, 10% ஊதிய உயர்வினை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கொரில்லாவின் நிறுவனர் ஜான் ஃபிராங்கோ கூறுகையில், கொரில்லாவை விட்டு ஒரு ஊழியர் வெளியேறுவதற்கான முடிவினை எங்களிடம் கூறினால், ஆறு வாரங்களுக்கு நோட்டீஸ் பீரியர்டை வழங்கும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செய்யும் தவறுகள்.. என்னென்ன செய்யக்கூடாது? சம்பள … Read more

நோய் பரப்பும் மருத்துவமனை ஐசியூ-க்கள்; அலட்சியத்தால் காத்திருக்கும் ஆபத்து – ஆய்வு சொல்வதென்ன?

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அலட்சியம் காரணமாக மருத்துவமனை ஐசியூ-க்கள், தொற்றை பரப்பும் மையங்களாக விளங்குவது தெரியவந்துள்ளது. மத்திய அரசு, எய்ம்ஸ் எனப்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மையம் (CDC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் மருத்துவமனை தொற்று கண்காணிப்பு வாரியம் (HAI Surveillance India), நாடு முழுவதும் மருத்துவமனைகளின் தீவிர … Read more

20ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டிடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை:  தமிழ்நாட்டில் 20ஆயிரம்  சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி பெறுவது கட்டாயம் என  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 2006 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (Environmental Impact Assessment Notification)-யின் படி 20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமான பணி துவங்கும் … Read more

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நிறைவு

கோவை: கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த லஞ்சஒழிப்புத்துறையின் சோதனை நிறைவடைந்தது. புதுக்கோட்டை இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நிறைவு பெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் காலை 6 மணி மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 8 மணி நேரமாக நடைபெற்றது.    

கனவுகளில் பிஸினஸ் செய்பவர்கள் ஜெயிக்க மாட்டாங்க.. சீண்டிய அமித்ஷா.. கெஜ்ரிவால் பதிலடி

India oi-Mani Singh S அகமதாபாத்: கனவுகளில் பிஸினஸ் செய்பவர்கள் ஒரு போதும் ஜெயிக்க மாட்டாங்க என்றும் குஜராத்தில் இந்த முறையும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்து பேசியுள்ளார். பஞ்சாபில் ஆட்சி அமைத்த உற்சாகத்துடன் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அதே வேகத்தில் குஜராத்தில் ஆட்சி அமைக்க திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் … Read more