தமிழகத்தில் இன்று முதல் 20ந்தேதி வரை பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மேலும் 2 நாட்கள் (20ந்தேதி வரை) பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையத்தின் தமிழ்நாடு கிளை அலுவலகம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மற்றும் நாளை மறுதினம் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  … Read more

தமிழ்நாட்டுக்கு பாஜக பச்சை துரோகம் செய்கிறது: பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு பாஜக பச்சை துரோகம் செய்கிறது என பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் விமர்சனம் செய்தார். காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டு கொள்கின்றனவா என்பதை மேலாண்மை செய்வது மட்டுமே வாரியத்தின் கடமை என தெரிவித்தார். 

குழந்தையை கொன்ற குரங்கு| Dinamalar

பைரேலி: உ.பி.,யின் பரேலி அருகே துங்கா கிராமத்தில் வசிப்பவர் நிர்தேஷ் உபாத்யாய், 25. பிறந்து நான்கு மாதங்களே தன் மகனுடன் சமீபத்தில் வீட்டின் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். திடீரென குரங்கு கூட்டம் மாடிக்கு வந்தன. நிர்தேஷ் கையில் இருந்த குழந்தை தவறி விழுந்தது. குழந்தையை லாவகமாக பிடித்த ஒரு குரங்கு, அதை கீழே வீசியது. தரையில் விழுந்த குழந்தை அதே இடத்தில் உயிரிழந்தது. பைரேலி: உ.பி.,யின் பரேலி அருகே துங்கா கிராமத்தில் வசிப்பவர் நிர்தேஷ் உபாத்யாய், … Read more

உலகின் மிக சிறந்த 10 ஹோட்டல்கள் எது.. எவ்வளவு கட்டணம் தெரியுமா

பொதுவாக சுற்றுலா செல்லும் போது பயணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹோட்டல்கள் உள்ளன. இது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் ஒரு இடமாக உள்ளன. ஹோட்டலின் ஆடம்பரம், உணவு, மதுபானம், கடற்கரை, ஸ்பா, நீச்சல் குளங்கள், டிரிப் அட்வைசர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தனி தனித் வில்லா வசதிகள், போக்குவரத்து வசதிகள் என பல்வேறு வசதிகளை வாரி வழங்குகின்றன. அப்படி 2022ம் ஆண்டிற்கான சிறந்த 10 ஹோட்டல்கள் பட்டியலை பற்றி பார்க்கலாம். … Read more

புத்தகங்கள்; தெருக்கள்; சான்றிதழ்களில் சாதிப்பெயர் நீக்கம் – சாதி ஒழிப்பு சாத்தியங்களும் சிக்கல்களும்!

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாடப் புத்தகங்களிலும், சென்னை தெரு வீதிகளிலும் தலைவர்கள் பெயரின் பின்னொட்டிலிருக்கும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக 100 வீடுகள் அடங்கிய பெரியார் சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. திரைப்படத்துறையிலும் சாதி எதிர்ப்பு படங்கள் ஹிட் அடிக்கின்றன, அரசால் அவை பாராட்டப்பட்டு வருகின்றன. அரசு ஒருபுறம் சாதி ஒழிப்புக்காக சில நடவடிக்கைகளை செயல்படுத்திக்கொண்டிருக்க, தனிநபர்களும் `சாதி … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி உரிமையாளர் அறையில் கிடந்த ஆணுறைகள்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் உரிமையாளர் அறையில் ஆணுகளை இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் திகதி பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து … Read more

திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட முடிந்தது! காணொளி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட முடிந்தது என தமிழ்நாடு திருநாள் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் ஜூலை 18ந்தேதி தமிழ்நாடு நாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகஅரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு நாள்’ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது,  தமிழ்நாடு நாள் விழாவை … Read more

கனியாமூர் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.

ஜனநாயகத்தை காப்பாற்ற என்னை தேர்ந்தெடுப்பர்: யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் ரகசிய ஓட்டெடுப்பு என்பதால், உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்ற தன்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) நடைபெறுகிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில், திரிணமுல் காங்கிரஸ் … Read more

ஓடிடி படங்களுக்கு கடன்… சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அசத்தல் ஐடியா

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் வித்தியாசமான முறையில் முதலீடுகள் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று நல்ல லாபத்துடன் இயங்கும் வழியை தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஓடிடி படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பளம் குறைப்பு, இலவச உணவு கட்.. … Read more