நடுக்கடலில் மூன்று நாள்களாக தவித்த இலங்கை அகதிகள்… கடல்நீரை குடித்து உயிர் பிழைத்த சோகம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக நுழைந்து வருகின்றனர். இதுவரை 142 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை மூன்றாம் மணல் திட்டில் நான்கு குழந்தைகளுடன் எட்டு இலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளதாக இந்திய கடற்படையினருக்கு … Read more