நடுக்கடலில் மூன்று நாள்களாக தவித்த இலங்கை அகதிகள்… கடல்நீரை குடித்து உயிர் பிழைத்த சோகம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக நுழைந்து வருகின்றனர். இதுவரை 142 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை மூன்றாம் மணல் திட்டில் நான்கு குழந்தைகளுடன் எட்டு இலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளதாக இந்திய கடற்படையினருக்கு … Read more

காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்

புதுச்சேரி: காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் புதுச்சேரி வந்தார். மேலும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றக்கோரி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆலோசனை கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாதியில் வெளியேறினார். இந்நிலையில், மாநில தலைவர் வாகனத்தில் ஏறிப் புறப்பட முயன்ற மேலிடப் பொறுப்பாளரைக் கட்சியினர் போக விடாமல் அவரது வாகனத்தை … Read more

புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்றக்கோரி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாதியில் வெளியேறினார்.

சொகுசு பைக் ஓட்டும் ஆசையில்யூ-டியூப் பார்த்து திருடியவர் கைது

சொகுசு பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில், ‘யூ-டியூப்’ பார்த்து பைக் திருடிய புதுச்சேரி வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர் புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று காலை சேதாரப்பட்டு – மயிலம் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத பைக்கில் வந்த இருவரை நிறுத்தி, பைக்கின் ஆவணங்களை கேட்டனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் தீவிர விசாரணை … Read more

Happy Streets: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுட்டீஸ்களுடன் முதல்வர்! – ஓர் புகைப்படத் தொகுப்பு

Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் Happy Streets | முதல்வர் ஸ்டாலின் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 30.10.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

பழனிச்சாமியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகத் தொடங்கினர்; மருது அழகுராஜ் பேட்டி

சென்னை: உண்மை எத்தனை இடங்களில் வைத்து உரசிப்பார்த்தாலும் அது உண்மையாகத்தான் இருக்கும். தன்னை மட்டும் அதிபர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தார். எடப்பாடி பழனிச்சாமியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகத் தொடங்கி விட்டனர் என மருது அழகுராஜ் கூறியுள்ளார். ஜெயலலிதா கனவை நனவாக்குவோம் என ஒற்றுமையை வலியுறுத்தும் பன்னீர் பக்கம் நிர்வாகிகள் அணிவகுக்க தொடங்கிவிட்டனர்.

அஸ்ஸாமில் மேலும் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் சிக்கினர்.. தொடரும் தீவிர தேடுதல் வேட்டை!

India oi-Mathivanan Maran குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த மேலும் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். அஸ்ஸாமில் பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்திருந்தன. அஸ்ஸா மாநில அரசும் இது தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் அஸ்ஸாமில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 11 பயங்கரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டது … Read more

12 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து| Dinamalar

பாலக்காடு: அட்டப்பாடி ஆதிவாசி கொலை வழக்கில், 12 குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்து மண்ணார்க்காடு பழங்குடியினர் பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் ஆதிவாசி வாலிபர் மது, உணவு பொருட்களை திருடியதாகக் கூறி ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். 2018 பிப்., 22ம் தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, 16 பேரை போலீசார் கைது செய்தனர். நிபந்தனைகளுடன் இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் … Read more

இந்தியா வேற லெவலில் இருக்கும்.. ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வீடியோவா பாருங்க!

மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த மஹிந்திரா எப்போதும் தனது சமுக வலைதள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர். தனக்கு கிடைத்த வித்தியாசமான, திறமைமிக்க பதிவுகளை பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது தனித்துவம் மிக்க ஒரு வீடியோவினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மின்சார ஜீப்பினை வடிவமைத்த ஒரு மெக்கானிக்கின் பதிவினை பகிர்ந்துள்ளார். கெளதம் பகிர்ந்த வீடியோ ஏ கெளதம் என்ற நபர், அவரின் ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் ஜீப்பின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரத்தை தனித் தனியாக … Read more