ஆரணி அருகே சைவ ஹோட்டலில் பீட்ரூட் பொரியலில் எலி தலை.. உணவக உரிமம் ரத்து
Tamilnadu oi-Vishnupriya R ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததை அடுத்து அந்த கடையை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையின் உணவக உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர முரளி. இவர் கம்பி கட்டும் கூலி வேலை செய்யும் தொழிலாளி. இவர் நேற்று பிற்பகலில் தன்னுடைய உறவினரின் காரியத்திற்காக ஆரணியில் உயர்தர … Read more