ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் வழித்தடம்… முழு விவரம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் கேரளாவில் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. 19 நாட்கள் கேரளாவில் பயணம் செய்ய உள்ள ராகுல் காந்தி செப்டம்பர் 30 ம் தேதி தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூரை வாகனத்தில் கடந்து கர்நாடகா செல்ல இருக்கிறார். கர்நாடகாவில் 21 நாட்கள் பயணம் செய்ய இருக்கும் அவர் பெல்லாரி வழியாக ஆந்திரா சென்று மீண்டும் ரெய்ச்சூர் வழியாக கர்நாடகாவில் 2 வது கட்ட பாதயாத்திரை … Read more

செப்.18ல் கூடுகிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.18) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழுவிற்கு  தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி தலைமை வகிக்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. ஜி ஜின்பிங், ஷெபாஸ் ஷெரிபை சந்திப்பாரா மோடி? எகிறும் எதிர்பார்ப்பு!

International oi-Mani Singh S பீஜிங்: உஸ்பெஸ்தானில் நடக்கும் ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி வருகிற 14-ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு செல்கிறார். இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது. உக்ரைன் போர், தைவான் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் முதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக … Read more

WFH or WFO.. அலுவலகம் வர சொல்லலாமா.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்களின் முடிவு?

கடந்த வாரத்தில் பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழையால் இந்தியாவின் சிலிக்கான் வேலியே ஸ்தம்பித்து போயுள்ளது எனலாம். இதனால் பெங்களூரில் அமைந்துள்ள ஐடி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களும் பெரும் சவால்களை எதிர்கொண்ட நிலையில், பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுக்கு தெரிவித்துள்ளன. மேலும் தங்களது இழப்பினை ஈடுகட்ட நிவாரணம் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரத்திலேயே ஐடி நிறுவனங்கள் 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியிருந்தன. … Read more

திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு; நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் புகார்!

திருப்பூர், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரை கடந்த 15 நாள்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு தலைமை மருத்துவமனை வரை அலைந்து திரிந்து எங்கேயும் மருந்து கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளைச்சாமியின் நண்பரும், சமூக ஆர்வலருமான பழனிக்குமார் கூறுகையில், வெள்ளைச்சாமி பராமரிப்பு இல்லாத கோழிப்பண்ணைகள்… பரவும் சுகாதார சீர்கேடு… அச்சத்தில் திருப்பூர் மக்கள்! “வெள்ளைச்சாமி என்னைச் சந்திப்பதற்காக அங்கேரிபாளையம் பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவரை நாய் கடித்துவிட்டது. … Read more

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அஸ்வினுக்கு இடம்

உலகக் கோப்பை அணியில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக், அஸ்வின் ரோகித் சர்மா தலைமையில் உலகக் கோப்பையில் களம் காணும் 15 பேர் கொண்ட இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் திகதி தொடங்குகிறது. அவுஸ்திரேலியாவில் நடக்கும் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், … Read more

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்காவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

மதுரை: பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்காவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில், பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள், பெண்கள் உள்பட பல தரப்பினரும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அதனால், டாஸ்மாக்கை மூட வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு வருமானத்தை அள்ளி தருவதில் டாஸ்மாக் விற்பனையே அதிக அளவில் உள்ளதால், அதை மூட தமிழகஅரசு … Read more

டான்ஜெட்கோவில் தேர்வு நடைமுறையை விரைந்து முடிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டான்ஜெட்கோவில் உள்ள 8,000 கள உதவியாளர்கள் காலி பணியிடத்துக்கான தேர்வு நடைமுறையை விரைந்து முடிக்கவும், தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்கவும் தமிழ்நாடு அரசுக்கும், டி.என்.பி.எஸ்.சி.க்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2016-ல் கள உதவியாளர் பணிக்கு தேர்வாகி நியமனம் செய்யப்படாமல் உள்ள 2,200 பேரை நியமிக்க கோரி கலைச்செல்வி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்தது செல்லும்: உச்ச நீதிமன்றம்

India bbc-BBC Tamil Getty Images எடப்பாடி கே. பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திர சூட், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் … Read more

பிரம்மாஸ்திராவின் வசூல் சாதனை.. பிவிஆர், ஐநாக்ஸ் பங்கு விலை கிடு கிடு ஏற்றம்..!

ரன்பீர் கபூர் நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியானது. அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள இந்த படத்தில், ஷாருக்கான், அமிதாப் பச்சன், நாகர்ஜூனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 400 கோடி ரூபாய்க்கு மேலான செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியிடப்பட்ட இரண்டு நாட்களில், 150 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலியா பட்: படத்தில் சம்பாதிப்பது எல்லாம் தூசு.. பிசினஸில் கோடிக்கணக்கில் … Read more