நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. மிஸ் பண்ணீடாதீங்க..!

தங்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம் உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் இருக்க வேண்டிய முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்ற காரணிகள், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, சீனா தாய்வான் பிரச்சனை, இதற்கிடையில் ரெசசன் அச்சம் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஆக தங்கமானது நீண்டகால நோக்கில் லாபம் கொடுக்கும் … Read more

யாசகம் பெற்று வாழ்ந்து வந்த ஓய்வு பெற்ற ஏட்டு… கைவிட்டதா குடும்பம்?! – காப்பகத்தில் சேர்த்த போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை அடுத்த பூட்டேற்றியை சேர்ந்தவர் விக்ரமன் (60). இவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் திங்கள்நகர் பகுதியில் கடந்த சில காலமாக யாசகம் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரை அடையாளம் கண்டனர் சிலர். மேலும் ஓய்வுபெற்ற ஏட்டு ஒருவர் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத்துக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அவருக்கு முகச்சவரம் செய்து, … Read more

34 வயது லொறி ஓட்டுனரை மணந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 19 வயது மாணவி!

தமிழகத்தில் லொறி ஓட்டுனரை காதலித்த கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். கன்னியாக்குமரி மாவட்டத்தின் பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் வைஷ்ணவி (19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கருங்கல் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வைஷ்ணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் மாயமான அவர் லொறி ஓட்டுனர் … Read more

10-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 10-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்பு அக்டோபர் 6- ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காங். கில் தீவிர மோதல்.. இமாச்சல பிரதேச வழிகாட்டு குழு தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா ராஜினாமா

India oi-Halley Karthik சிம்லா: காங்கிரஸ் கட்சியின் இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவராக நியமிக்கப்பட்டிருந்த கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதே போல சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் பதவி விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள … Read more

அசாமில் 2 சர்வதேச பயங்கரவாதிகள் கைது| Dinamalar

கோல்பரா: அசாமில், அல்கொய்தாவுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அல்கொய்தாவின் இந்திய துணை கண்டம் அமைப்பை சேர்ந்த இவர்கள், டினிகுனியா மசூதியின் இமாம் அப்துஸ் சுபான் மற்றும் திலபரா நதுன் மசூதியின் இமான் ஜலாலுதீன் ஷேக் ஆகியோரை பல மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்புடைய அபாஸ் அலி என்பவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் இரண்டு … Read more

6 மாதமாக நடக்கும் போர்.. சர்வதேச பொருளாதாரத்திற்கு காத்திருக்கும் சவால்கள்..!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று வரையில் முடிந்தபாடாக இல்லை. ஏற்கனவே சர்வதேச அளவில் இதன் தாக்கம் மோசமான தாக்கம் இருந்து வரும் நிலையில், இனி என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே சப்ளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விலைவாசியானது, பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் என்பது தலைவிரித்தாடி வருகின்றது. இது சர்வதேச அளவில் பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என … Read more

சோமாலியா: ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள்… 30 மணிநேர போராட்டம்; 40க்கும் மேற்பட்டோர் பலி எனத் தகவல்

சோமாலியாவில், அந்த நாட்டு அரசுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளாக தாக்குதல் நடத்திவரும் அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழு, வெள்ளிகிழமை மாலையில் ஹோட்டல் ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 பேருக்கு மேல் பலியான சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மொகடிஷு ஹோட்டலில், அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழுவினர் நேற்றுமுன்தினம் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். அதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த சோமாலியா ராணுவப் படையினர், தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் … Read more

திருமணமான 2 ஆண்டுக்குள் மனைவியை பிரிகிறாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்? தம்பதி மெளனம் கலைப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சஹலும், அவர் மனைவி தனஸ்ரீயும் பிரிவதாக செய்திகள் பரவிய நிலையில் அதற்கு தம்பதிகள் விளக்கமளித்துள்ளனர். கடந்த 2020 டிசம்பரில் இருவருக்கும் திருமணம் நடந்தது. தம்பதி அவ்வப்போது தங்களது வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். ஆனால் சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ உள்ளனர்ன போன்ற வதந்திகள் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டன. தனாஸ்ரீ தன் சமூக வளைதலப்பக்கத்தில் சஹால் என்ற கடைசி பெயரை நீக்கிய போன்ற … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

ஜெய்பூர்: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கியான் தேவ் அஹூஜா, ”பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொன்று விடுங்கள்” என்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கியான் தேவ் அஹூஜா மேலும் கூறுகையில், ”இதுவரை நாங்கள் ஐந்து பேரை கொலை செய்து இருக்கிறோம். எந்த தயக்கமும் இன்றி … Read more