சோமாலியா: ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள்… 30 மணிநேர போராட்டம்; 40க்கும் மேற்பட்டோர் பலி எனத் தகவல்

சோமாலியாவில், அந்த நாட்டு அரசுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளாக தாக்குதல் நடத்திவரும் அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழு, வெள்ளிகிழமை மாலையில் ஹோட்டல் ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 பேருக்கு மேல் பலியான சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மொகடிஷு ஹோட்டலில், அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழுவினர் நேற்றுமுன்தினம் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். அதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த சோமாலியா ராணுவப் படையினர், தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் … Read more

திருமணமான 2 ஆண்டுக்குள் மனைவியை பிரிகிறாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்? தம்பதி மெளனம் கலைப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சஹலும், அவர் மனைவி தனஸ்ரீயும் பிரிவதாக செய்திகள் பரவிய நிலையில் அதற்கு தம்பதிகள் விளக்கமளித்துள்ளனர். கடந்த 2020 டிசம்பரில் இருவருக்கும் திருமணம் நடந்தது. தம்பதி அவ்வப்போது தங்களது வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். ஆனால் சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ உள்ளனர்ன போன்ற வதந்திகள் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டன. தனாஸ்ரீ தன் சமூக வளைதலப்பக்கத்தில் சஹால் என்ற கடைசி பெயரை நீக்கிய போன்ற … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

ஜெய்பூர்: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கியான் தேவ் அஹூஜா, ”பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொன்று விடுங்கள்” என்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கியான் தேவ் அஹூஜா மேலும் கூறுகையில், ”இதுவரை நாங்கள் ஐந்து பேரை கொலை செய்து இருக்கிறோம். எந்த தயக்கமும் இன்றி … Read more

34-வது மெகா தடுப்பூசி முகாமில் 3 மணி நிலவரப்படி 9.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 34-வது மெகா தடுப்பூசி முகாமில் 3 மணி நிலவரப்படி 9.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 75,373 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 2.37 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 34-வது மகா தடுப்பூசி முகாமில் 6.07 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டனர்.

அசாமில் 4 மணி நேரம் இணைய சேவை முடக்கம்.. எதற்காக என்பது தான் டிவிஸ்ட்!

India oi-Mani Singh S திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் நடந்த அரசுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்துவிடக்கூடாது என்பதற்காக 4 மணி நேரம் இணைய சேவையை துண்டித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு வேலை என்பது பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாகவே உள்ளது. இதற்காக கல்லூரி படிப்பை படித்து முடித்துவிட்டு பல ஆண்டுகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். அரசு வேலையை எப்படியாவது எட்டிவிட வேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் படித்து வருகின்றனர். வேலைவாய்ப்பும் குறைந்துள்ளதால் … Read more

மகாராஜா டி20 கோப்பைமங்களூரை வீழ்த்திய ஷிவமொகா| Dinamalar

பெங்களூரு : ‘மகாராஜா டி20 கோப்பை’ கிரிக்கெட் போட்டியில், மங்களூரு யுனைடெட் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில், ஷிவமொகா ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது.பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், ‘மகாராஜா டி20’ கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.நேற்று நடந்த போட்டியில் முதலில் மங்களூரு யுனைடெட் அணியினர் களமிறங்கினர். முதலில் பேட் செய்த பாவலுார் (1) ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய சமர்த், நிகின் ஜோஸ் ஜோடி நிதானமாக விளையாடினர்.சமர்த் (12) ரன்னுக்கும், அமித் வர்மா (10) ரன்னுக்கும் … Read more

விரைவில் வருகிறது ஜியோ 5ஜி போன்.. விலை எவ்வளவு? 5ஜி ஃபியூச்சர் போன் வருமா?

ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ ப்ஓன் நெக்ஸ்ட் பெயரில் 4ஜி ஸ்மார்ட் போன்களை தயாரித்து விற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது என தகவகள் கூறுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி போன் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தின் அறிவிப்பில் இது குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை … Read more

“2024-ல் மக்கள் பாஜக-வுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்!'' – மணீஷ் சிசோடியா காட்டம்

டெல்லி மாநில கலால் கொள்கை ஊழல் தொடர்பாக கடந்த வெள்ளியன்று, டெல்லியின் துணை முதல்வரும், ஆம் ஆத்மி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரொருவர் ஏற்கெனவே ஊழல் வழக்கில் கைதாகியிருக்கும் நிலையில், தற்போது மணீஷ் சிசோடியா மீதான சிபிஐ நடவடிக்கைக்கு, கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் மோடி மற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். மேலும் … Read more

உலகிற்கு உணவளிப்போம் என்று உரக்க கூறிய சில மாதங்களில் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளான இந்தியா…

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு ‘உலகிற்கு உணவளிக்க’ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து நான்கு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் உள்நாட்டு தேவைக்காக இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா. இந்திய உணவுக் கழகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, அதே நேரத்தில் கோதுமை பற்றாக்குறை 12% ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடும் வெப்பம் நிலவுவதால் … Read more

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.