“எங்களைக் கொலை செய்ய ப்ளான் பண்ணினார்… நாங்க முந்திக்கிட்டோம்” – 2 சிறார்களின் பகீர் வாக்குமூலம்
தூத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பெயின்டரான சரவணகுமார், தாளமுத்துநகரில் வசித்து வந்த நிலையில், அங்குள்ள சிலருடன் அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு குடும்பத்துடன் பிரையண்ட்நகரில் வந்து குடியேறியுள்ளார். கொலை செய்யப்பட்ட சரவணகுமார் இந்த நிலையில், நேற்றுமுந்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தனது உறவினர் சிவாவை மதுரைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக … Read more