காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படம் ஒட்டிய பாஜகவினர்

பெங்களுரூ: காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை பாஜகவினர் ஒட்டியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா என்ற மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பாஜகவினர் சிலர் சாவர்க்கர் புகை படங்களை ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாஜக அலுவலங்களில் திப்பு சுல்தானின் படம் ஒட்டப்படும் என காங்கிரஸ் அமைப்பினர் … Read more

தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அறிவிப்பாணையாக வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

சியோமி-க்கே இந்த நிலைமையா..? லாபத்தில் 83% சரிவு..!

ரியல் எஸ்டேட், டெக் நிறுவனங்கள், அதிகரித்து வரும் கடன், கொரோனா, உற்பத்தி அளவை உயர்த்த முடியாத நிலை, ரீடைல் சந்தை தொடர் சரிவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையிலும் சீனா தைவான் நாட்டைக் கைப்பற்றத் துடிக்கிறது. இப்படிச் சுத்தி சுத்தி அடிவாங்கும் சீன அரசுக்கு பெரும் தலைவலியாக அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் அதிகப்படியான நஷ்டத்தைப் பதவி செய்து வருகிறது என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு முதலும் முக்கிய உதாரணமாக விளங்குவது சியோமி. இந்த … Read more

சென்னை: திருட்டு வழக்கு; ரூ.2 லட்சம் டீலிங் – போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோகினி சிக்கியது எப்படி?

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த தி.நகரில் உள்ள பிரபலமான ஜூவல்லரி ஷாப்பைச் சேர்ந்தவர்கள், நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரோகினி, காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தனர். அதோடு ஆடியோ பதிவு ஒன்றையும், சி.சி.டி.வி கேமரா பதிவு காட்சிகளையும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர். அது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இன்ஸ்பெக்டர் ரோகினி, காவலர்கள் மெல்வின், தங்கராஜ் ஆகியோர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் … Read more

மொத்தமாக 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள்…ரஷ்யாவின் அத்துமீறலால் பலியான உயிர்கள்!

போர் நடவடிக்கையில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைனிய சேவையாளர்கள் உயிரிழப்பு. 45400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல். ரஷ்யாவின் போர் தாக்குதலில் இதுவரை 9 ஆயிரம் உக்ரைனிய சேவையாளர்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படையின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் தொடங்கி இன்றுடன் 180 நாள்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் மோதலானது தொடர்ந்து வருகிறது. இந்த போர் தாக்குதலில் இதுவரை 45400 ரஷ்ய போர் … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆதார் இணைக்கப்படாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை ரத்து செயயப்படும் என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களை எச்சரிக்கும் சம்வங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்து முன்னனி நிர்வாகிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை; விநாயகர் சிலை விலையை உயர்த்தி விற்ககூறும் இந்து முன்னனி நிர்வாகிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது . போலீசில் மனுதாரர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிதர பரிசீலிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. தேனி மாவட்டம் உத்தமபலையத்தைச் சேர்ந்த பிரதாப் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிடப்பட்டது.

FMCG நிறுவனத்தின் இந்த பங்கு உங்களிடம் இருக்கா.. விரைவில் சர்பிரைஸ் காத்திருக்கு!

எஃப் எம் சி ஜி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமன ஜில்லெட் இந்தியா, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அதன் நிகரலாபம் 2.5 மடங்கு அதிகரித்து, 67.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 27.53 கோடி ரூபாயாக இருந்தது. இதன் லாபம் இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ள நிலையில், அதன் பங்குதாரர்களுக்கும் அதன் பலனை கொடுக்கும் விதமாக, 10 ரூபாய் முகமதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்குக்கு 36 ரூபாய் டிவிடெண்டினை வழங்க இயக்குனர் குழு … Read more

`மறுமணம் செய்துவைத்தாள் மகள்!’ – 59 வயது அம்மாவுக்கு திருமணம், ஒரு குடும்பத்தின் நெகிழ்ச்சிக் கதை

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரதி மேனனுக்கு வயது 59. அவரின் கணவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார். மகள்கள் இருவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், பெரும்பாலும் அம்மாக்கள் தங்கள் மிச்ச ஆயுளை தனிமையில் கழிக்கத் தள்ளப்பட்டிருப்பார்கள். மறுமணம் `அரைகுறை ஆடை அணிந்த பெண் மீது பாலியல் சீண்டல் குற்றம் இல்லை’ – கேரளா நீதிமன்றம் ஆனால் ரதியின் மகள் பிரசீதா தன் தாயை அப்படி விட்டுவிடவில்லை. ‘வயது வெறும் எண்ணிக்கைதான். வாழ்வின் மீதி … Read more

தோல் மற்றும் காலணிக் கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தோல் மற்றும் காலணிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் திண்டிவனம் அருகே புதிய காலனி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு என தோல் மற்றும் காலணி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் பல காலனி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வ காட்டி வருகின்றன எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தோல் மற்றும் காலணிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். … Read more