கொச்சி கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து கொச்சிக்கு 145 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்ப தயாரான நேரத்தில் இன்ஜீனில் தீ ஏற்பட்டதுடன், புகை கிளம்பியது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஓமனின் மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கேரளாவின் கொச்சினுக்கு கிளம்பியது. விமானத்தில் 4 குழந்தைகள், 6 ஊழியர்கள் … Read more