மும்பை தாக்குதலின் சூத்திரதாரி பயங்கரவாதி மசூத் அசார் எங்கே? பங்காளிகள் ஆப்கான்-பாக். இடையே மோதல்!

International oi-Mathivanan Maran கராச்சி: ஐநாவால் தேடப்படும் பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான தீவிரவாதி மசூத் அசார் எங்கே என்பதில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதி வருகின்றன. 1990களில் பாகிஸ்தான் தூண்டுதலால் பல்வேறு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாத இயக்கங்கள் உருவாகின. அதில் ஒன்றுதான் ஜெய்ஷ் இ முகமது. இதன் தலைவரான மசூத் அசார், 1994-ல் ஜம்மு காஷ்மீரில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மசூத் அசார் உள்ளிட்ட சில பயங்கரவாதிகளை … Read more

இரண்டு லட்சம் ரூபாய் பாக்கிக்காக ரூ.1 கோடி காரை எரித்த தொழிலாளி| Dinamalar

நொய்டா : வீட்டில் ‘டைல்ஸ்’ பதித்த வேலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பாக்கியை செலுத்தாததால் தொழிலதிபரின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை எரித்த கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தின் நொய்டா செக்டார் 45ல் வசிக்கும் தொழிலதிபர் ஆயுஷ் சவுகான். இவரது பங்களா மற்றும் அலுவலகங்களுக்கான கட்டட வேலைகளை கடந்த 12 ஆண்டுகளாக ரன்வீர் என்பவர் செய்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சவுகானின் பங்களாவுக்கு ஹெல்மெட் அணிந்து வந்த ரன்வீர் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த … Read more

க்யூஆர் கோட் மூலம் இதை செய்யாதீர்கள்.. செய்தால் அக்கவுண்ட் காலி.. எஸ்பிஐ எச்சரிக்கை

இந்தியா தற்போது டிஜிட்டல்மயமாகி நிலையில் பலர் டிஜிட்டல் முறையில் தான் பண பரிமாற்றம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பணப்பரிமாற்றம் செய்யும் வகைகளில் க்யூஆர் கோட் பயன்படுத்துவது ஒன்று என்பதும் இதனை அதிக நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் க்யூஆர் கோட்-ஐ பணம் அனுப்புவதற்கு பயன்படுத்தி கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் பணம் பெறுவதற்கு இதனை பயன்படுத்த வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

`கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா; எழுந்து வா எம் அண்ணா!'

சிங்க நடையும், சிங்காரத் தென்றல் நடையும் – பொங்கு கடல் நடையும், புரட்சிக் கவி நடையும் ஒரு சேரத் தன் உரை நடையால் கண்ட பூமான், தம்பிமார் மீது விழியோட்டி வெற்றி கொள்ளும் கோமான். பூமிப் பந்தில் தமிழர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ – அங்கெல்லாம் அவர்களது இதயத்தில் தங்கச் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் மன்னன் சிந்தை, அணு ஒவ்வொன்றையும் சிலிர்க்கச் செய்யும் வகையில் நம்மையெல்லாம் ‘தம்பீ ‘ என்று அழைத்திட்ட அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்மை … Read more

சட்டம் தன் கடமையை செய்யும்- மம்தா பானர்ஜி

கொல்கத்தா: சட்டம் தன் கடமையை செய்யும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மேற்குவங்க அரசைக் கண்டித்து புதிய தலைமைச் செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி ஒன்றை அறிவித்திருந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த பேரணியில் பாஜகவினர் பலர் கலந்து கொண்ட நிலையில், போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் தடுப்புகளை மீறி பாஜகவினர் பேரணியை … Read more

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகின்றன: உலக சுகாதார தலைவர் தகவல்

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகின்றன என உலக சுகாதார தலைவர் தெரிவித்துள்ளார். 2020 மார்ச் மாதத்தை விட தற்போது கொரோனா மரணங்கள் குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

“மகிழ்ச்சியுடன் வாழவே திருமணங்கள் செய்து கொண்டேன்…” – இதுவரை 53 பெண்களை திருமணம் செய்த சவுதி நபர்

அபு அப்துல்லா (வயது 63) என்பவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர். இவருக்கு மொத்தம் 53 மனைவிகள் உள்ளனர். அவர் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவம் குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில், “நான் 20 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அவள் என்னை விட ஆறு வயது மூத்தவர். நாங்கள் இருவரும் சந்தோசமாகவே வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால், எங்களுக்குள் திடீரென மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து நான் 2-வது பெண்ணை திருமணம் கொண்டேன். சிறிது … Read more

ஆசியக்கோப்பையில் மோசமான விமர்சனத்திற்குள்ளான இந்திய வீரர்..இரவு முழுவதும் தூங்கவில்லை என கூறிய பயிற்சியாளர்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கேட்சை தவறவிட்டதால் இரவு முழுவதும் வருத்தப்பட்டுள்ளார் விமர்சனங்களை கண்டுகொள்ளாத அர்ஷ்தீப் சிங் யார்க்கர் பந்து ஃபுல்டாஸ மாறியது தான் கவலை என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால் இரவு முழுவதும் தூங்கவில்லை என அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தனது கைக்கு வந்த எளிதான கேட்சை தவறவிட்டார். இதனால் சமூக வலைத்தளங்களில் … Read more

ஐசிசி போட்டிகளில் நடுவர் ஆசத் ரவூஃப் காலமானார்

லாகூர்: ஐசிசி போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசத் ரவூஃப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. 2000 ஆம் ஆண்டில் நடுவராகப் பணியாற்றத் தொடங்கிய ரவுஃப், 2006 ஆம் ஆண்டு ஐசிசியின் எலைட் பேனலுக்குப் பதவி உயர்வு பெற்றார், அடுத்த ஏழு ஆண்டுகளில் பாகிஸ்தானின் மிக முக்கியமான நடுவர்களில் ஒருவராக ஆனார். அலீன் டாருடன் சேர்ந்து, ரவூப்பின் தோற்றம் பாகிஸ்தானின் நடுவர் குழுவிற்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்தது மற்றும் அதன் நற்பெயரை … Read more

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபர் பன்சிதர் குப்தா வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பன்சிதர் குப்தா வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக பன்சிதர் குப்தா வீட்டில் வேலை செய்த நேபாளத்தை சேர்ந்த ராஜன் என்பவர் வேலை செய்த இடத்திலேயே தனது கைவரிசையை காட்டியுள்ளர்.