வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆதார் இணைக்கப்படாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை ரத்து செயயப்படும் என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களை எச்சரிக்கும் சம்வங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்து முன்னனி நிர்வாகிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை; விநாயகர் சிலை விலையை உயர்த்தி விற்ககூறும் இந்து முன்னனி நிர்வாகிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது . போலீசில் மனுதாரர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிதர பரிசீலிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. தேனி மாவட்டம் உத்தமபலையத்தைச் சேர்ந்த பிரதாப் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிடப்பட்டது.

FMCG நிறுவனத்தின் இந்த பங்கு உங்களிடம் இருக்கா.. விரைவில் சர்பிரைஸ் காத்திருக்கு!

எஃப் எம் சி ஜி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமன ஜில்லெட் இந்தியா, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அதன் நிகரலாபம் 2.5 மடங்கு அதிகரித்து, 67.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 27.53 கோடி ரூபாயாக இருந்தது. இதன் லாபம் இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ள நிலையில், அதன் பங்குதாரர்களுக்கும் அதன் பலனை கொடுக்கும் விதமாக, 10 ரூபாய் முகமதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்குக்கு 36 ரூபாய் டிவிடெண்டினை வழங்க இயக்குனர் குழு … Read more

`மறுமணம் செய்துவைத்தாள் மகள்!’ – 59 வயது அம்மாவுக்கு திருமணம், ஒரு குடும்பத்தின் நெகிழ்ச்சிக் கதை

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரதி மேனனுக்கு வயது 59. அவரின் கணவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார். மகள்கள் இருவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், பெரும்பாலும் அம்மாக்கள் தங்கள் மிச்ச ஆயுளை தனிமையில் கழிக்கத் தள்ளப்பட்டிருப்பார்கள். மறுமணம் `அரைகுறை ஆடை அணிந்த பெண் மீது பாலியல் சீண்டல் குற்றம் இல்லை’ – கேரளா நீதிமன்றம் ஆனால் ரதியின் மகள் பிரசீதா தன் தாயை அப்படி விட்டுவிடவில்லை. ‘வயது வெறும் எண்ணிக்கைதான். வாழ்வின் மீதி … Read more

தோல் மற்றும் காலணிக் கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தோல் மற்றும் காலணிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் திண்டிவனம் அருகே புதிய காலனி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு என தோல் மற்றும் காலணி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் பல காலனி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வ காட்டி வருகின்றன எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தோல் மற்றும் காலணிக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். … Read more

கனியாமூர் மாணவி உடற்கூராய்வு அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்: ஜிப்மர் மருத்துவமனை

சென்னை: கனியாமூர் மாணவி உடற்கூராய்வு அறிக்கையை ஆய்வு செய்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மாணவியின் உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அறிக்கையை ஆய்வு செய்ய ஜிப்மருக்கு அளிக்கப்பட்டது. மாணவி மரணம் தொடர்பான 2 பிரேத பரிசோனை அறிக்கைகளும் கடந்த 1-ம் தேதி ஜிப்மர் மருத்துவ குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சீட்டை காப்பாற்றிக்கொண்ட விஜய் சேகர் சர்மா..!

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL) இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகும், மேலும் QR மற்றும் மொபைல் கட்டண பேமெண்ட் சேவைகளின் முன்னோடியாகும். பேடிஎம் ஐபிஓ வெளியிட்டு முதல் முறையாகத் தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தை (AGM) சில நாட்களுக்கு முன்பு நடத்தியது. இதில் விஜய் சேகர் சர்மா-வின் பதவி நீட்டிப்பு குறித்து முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. 2 நாளில் ரூ6.57 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. … Read more

ஆசனவாய் வழியாக கிளாஸை செலுத்திய நண்பர்கள், அறுவை சிகிச்சையில் முடிந்த பார்ட்டி: என்ன நடந்தது?

ஒடிசாவை சேர்ந்த மருத்துவக் குழு ஒன்று, ஆண் ஒருவர் குடலில் இருந்து ஸ்டீல் கிளாஸை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளது. இவ்வளவு பெரிய கிளாஸை ஒருவர் விழுங்க வாய்ப்பில்லை. அப்படியெனில் அந்த கிளாஸ் அவரது வயிற்றுக்குள் எப்படி சென்று இருக்கும்? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இதை அவருக்கு செய்தவர்கள் வேறு யாருமில்லை, அவரின் நண்பர்களே. party தலைக்கேறிய குடி போதை; கொலையில் முடிந்த வாக்குவாதம் – அம்பத்தூரில் அதிர்ச்சி! 45 வயதான க்ருஷ்ணா ரூட் என்பவர் குஜராத்தின் … Read more

இந்திய அரசியல் தலைவர் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி ரஷ்யாவில் கைது!

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பயங்கரவாதி, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார். ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ள ISIS பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரி, இந்தியாவின் தலைமை உயரடுக்கில் ஒருவருக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் கூறியதாக, ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) அதிகாரிகள் தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஸ்புட்னிக்கில் செய்தி வெளியாகியுள்ளது. … Read more

குஜராத் கலவர வழக்கு: டீஸ்டா ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதி மன்றம் நோட்டீஸ்…

டெல்லி:  குஜராத் கலவரம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டீஸ்டா செடல்வாட் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுகுறித்து குஜராத் அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற  குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் எற்கனவே தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் பிரதமர் மோடி மீது  போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை … Read more