காலை உணவுத் திட்டம்: “இது செலவு அல்ல; நிர்வாக மொழியில் அப்படி சொன்னேன்" – முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்று, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரை நெல்பேட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், கீதா ஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முதலில் சமையல் கூடத்தை பார்வையிட்டு உணவு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர். விழாவில் பின்பு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய … Read more

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள்: கி.வீரமணி, டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி கோவை அண்ணா சாலை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இரண்டு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை | Dinamalar

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தங்கர்போரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது. ஸ்ரீநகர் … Read more

ரூ.750-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கலாம்.. எப்படி?

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து விலை ஏறி வருவது, நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு தங்களது மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவாகி வருகிறது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இண்டேன் கேஸ் நிறுவனமும் காம்போசிட் எரிவாயு சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த காம்போசிட் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டு பயன்பாட்டுக்காக மட்டும் தான் வழங்கப்படுகிறது. சிலிண்டர் விலை இன்று முதல் குறைப்பு.. ஆனா இல்லத்தரசிகள் சோகம்..! எடை காம்போசிட் சிலிண்டர் தற்போது … Read more

Doctor Vikatan: தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம்… நிறுத்த வழி உண்டா?

Doctor Vikatan: எனக்கு உடல்நலனில் மிகுந்த அக்கறை உண்டு. மிகவும் கவனமாக, பார்த்துப் பார்த்துதான் சாப்பிடுவேன். ஆனாலும் இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை மட்டும் என்னால் நிறுத்த முடியவில்லை. தினமும் ஒருமுறை, ஏதேனும் இனிப்பு சாப்பிடுவது பல வருடங்களாகத் தொடர்கிறது. இதை எப்படி நிறுத்துவது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்… ஷைனி சுரேந்திரன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு, உங்கள் உடலில் ஏதோ வைட்டமின்கள், தாதுச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துகளின் … Read more

ராணி மரணத்தை தொடர்ந்து இளவரசர் வில்லியம் கைக்கு வந்த பல கோடி மதிப்புள்ள சொத்து… ஹரிக்கு இல்லை!

ராணியார் மரணத்தை தொடர்ந்து வில்லியம் வசம் சென்ற பல கோடி மதிப்புள்ள எஸ்டேட். எஸ்டேட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் பொது, தனியார் மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பிரித்தானிய ராணியார் மரணத்தை தொடர்ந்து வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் $1.2 பில்லியன் மதிப்புள்ள பழங்கால எஸ்டேட் சென்றுள்ளது. இதன்மூலம் புதிய சொத்து அவருக்கு வந்துள்ளது. அரச உயில்கள் மற்றும் சொத்துக்கள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்றாலும், நிதி வல்லுனர்கள் அது தொடர்பான தகவல்களை தொடர்ந்து மதிப்பீடு செய்கின்றனர். அந்த வகையில் ராணியார் … Read more

மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம்!

கோலாலம்பூர்: மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான டத்தோ எஸ் சாமிவேலு இன்று (செப்டம்பர் 15) அதிகாலை காலமானார்.  தற்போது 86 வயதாகும் சாமிவேலு, வயது முதிர்வு காரணமாக, இன்று அதிகாலை  கோலாலம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இயற்கை எய்தினார் என கூறப்படுகிறது. இந்த … Read more

அண்ணாவின் 114-வது பிறந்தநாள்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை

சென்னை: அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபோது ஈபிஎஸ்-ஐ வரவேற்க 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சாலையில் குவிந்தனர்.    

\"வேலையை\" காட்டிய பாஜக.. 10 எம்எல்ஏக்களிடம் பேரம்?.. போலீசுக்கு போன பஞ்சாப் ஆம் ஆத்மி.. வழக்குப்பதிவு

India oi-Hemavandhana அமிர்தசரஸ்: தங்களது 10 எம்எல்ஏக்களுக்கு குறி வைத்த நிலையில், பண பேரத்தை பாஜக நடத்தி உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்ததையடுத்து, பஞ்சாப் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்… இது அம்மாநிலத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு நடக்கிறது.. அந்த அரசை கவிழ்க்க பாஜகவும் பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், அம்மாநில நிதியமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்பால்சிங் சீமா பகீர் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.. … Read more

இந்தியாவில் புதிதாக 6,422 பேருக்கு கோவிட்: 14 பேர் பலி| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,422 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,422 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,16,479 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 5,748 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,41,840 ஆனது. தற்போது 46,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 14 பேர் மரணமடைந்ததால், … Read more