குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக இருந்த சரஸ்வதி உள்ளிட்டோர் கடந்த பிப்ரவரி மாதம் நீக்கப்பட்டனர்.

வெந்து தணிந்தது காடு.. கொரோனாவுக்கு பெரிய கும்பிடு போடு! 2020க்கு பிறகு முதல் முறை ஒரு ஹேப்பி நியூஸ்

International oi-Mani Singh S பீஜிங்: உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்றாலும் அது முடியும் தருவாயை நெருங்கிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் முதன் முதலாக கண்டறியப்பட்டது. சீனாவில் முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்த போதெல்லாம் இவ்வளவு பெரிய நெருக்கடியை … Read more

துணை முதல்வர் மனைவி மீது அவதுாறு பரப்பிய பெண் கைது| Dinamalar

மும்பை,:மஹாராஷ்டிராவின் துணை முதல்வர் மனைவி குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்து பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் பதவி வகிக்கிறார். இவரது மனைவி அம்ருதா பட்னவிசின் சமூக வலைதள பக்கத்தில், ஸ்மிருதி பஞ்சால், 50, என்ற பெண் அவதுாறான கருத்துகளை பதிவிட்டு வந்தார். இது குறித்து, மும்பை மாநகர சைபர் கிரைம் … Read more

வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? வீட்டு உரிமையாளர்கள் நிலை என்ன..?

புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்டோர் ஒரு வீடு, அலுவலகம் என எந்தச் சொத்தை வாடகைக்கு எடுத்தாலும் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்த வேண்டும், இந்தப் புதிய வரி ஜூலை 18 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்புகளும், தொடர்ந்து செய்யப்பட்டு வரும் மாற்றங்களும் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் வீடு, அலுவலகத்திற்கான வாடகை பேமெண்ட்-ல் தற்போது … Read more

ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்… பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? |ஆட்டிசம் அலெர்ட் -2

உயிரி தொழில்நுட்பத்துறையில் பேராசிரியரான சுதாகர் சிவசுப்பிரமணியம், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அத்துடன் பல்கலைக்கழக தொல்லியல் மையத்தின் இயக்குநராகவும் செயல்படுகிறார். மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு மருத்துவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆட்டிசம் (Autism) குறித்து 2003 -ல் ஆராயத் தொடங்கினார். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் பற்றி முந்தைய கட்டுரையில் எழுதியிருந்தார். இந்தக் … Read more

ராணியின் உடல் அருகே சரிந்து விழுந்த பாதுகாப்பு அதிகாரி! இடைநிறுத்தப்பட்ட பிபிசி ஒளிபரப்பு: வைரல் வீடியோ

வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பிரித்தானிய மகாராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. ராணியின் உடலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த காவல் அதிகாரி நிலைத்தடுமாறி தரையில் விழுந்தார். வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை காவல் காக்கும் பாதுகாப்பு அதிகாரி திடீரென மயங்கி விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கு … Read more

கன்னி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு…

திருவனந்தபுரம்: கன்னி மாத பூஜைக்காக  சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில், மாதந்தோறும் மாதப்பிறப்பின்போது திறக்கப்படுவது வழக்கம். அதுபோல, மலையாள மாதமான கன்னிமாத பூஜைக்காக சபரிமலை  கோவில் நடை நாளை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக தொடர்ந்து 60 நாட்கள் கோவில்கள் திறந்திருக்கும். அப்போது பல லட்சக்கணக்கானோர், அய்யப்பனை தரிசித்து செல்வர். இதுதவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான … Read more

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் வழக்கு

சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் சட்ட பிரச்சனை தொடர்பான வழக்கு என்பதால் 3 நீதிபதிகள் அமர்வை அமைக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டது. 

இதுதான் காதல்! ப்ரோபோஸ் செய்த துப்புரவுத் தொழிலாளி.. \"எஸ்\" சொன்ன பெண் மருத்துவர்.. செம கல்யாணம்

International oi-Jackson Singh இஸ்லாமாபாத்: உண்மையான காதல், அழகு – அந்தஸ்தை எல்லாம் பார்க்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தானில் ஒரு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. அங்கு பெண் டாக்டர் ஒருவர் தங்கள் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். உலகில் மனித இனம் தோன்றியது முதலாகவே காதல் இருந்து வருகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுப்படுத்தி காட்டும் குறிப்பிட்ட சில அம்சங்களில் காதலும் முக்கியமான ஒன்று. ஆண்டாண்டு காலமாகவே … Read more

புலம்பெயர்ந்த ஹிந்துக்களின் அவலம்; மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த ஏழை ஹிந்துக்கள், புதுடில்லியில் வசிக்கும் குடிசை பகுதியில் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத அவலநிலையை மத்திய அரசு அனுதாபத்துடன் அணுகும் என நம்புவதாக, புதுடில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்த சிறுபான்மை ஹிந்துக்கள் அங்கு மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானதை தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டுக்கு புலம்பெயர்ந்தனர். … Read more