மெர்சிடஸ் பென்ஸ் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி… ஆயிரக்கணக்கில் வேலைநீக்கம்!

உலகம் முழுவதும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். பணவீக்கம், மோசமான பொருளாதார நிலைமை உள்பட பல காரணங்களால் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் … Read more

ஆயிரம், இரண்டாயிரம் அல்ல… 21 லட்சம் அக்கவுன்ட் – உ.பி.யில் விவசாயிகள் நிதியில் மோசடியா?!

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 எனப் பிரித்து மூன்று தவணைகளாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2.85 கோடி விவசாயிகளில் 21 லட்சம் விவசாயிகள் தகுதியற்றவர்கள் என்று மாநில விவசாய அமைச்சர் சூர்ய … Read more

உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை! மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுரை

சென்னை: தேர்வில் தோல்வி காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை என்று  மாணவர்களுக்கு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர்,  சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். அதுதான் முதல்வரின் கொள்கை. பணம் இருப்பவர்களுக்கு … Read more

என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன்: சசிகலா பேட்டி

திருத்துறைப்பூண்டி: அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என திருத்துறைப்பூண்டியில் சசிகலா தெரிவித்துள்ளார். என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.

ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தை.. 2 குழந்தைகளுக்கும் வேறு வேறு தந்தை.. களியாட்டத்தால் வந்த வினை

International oi-Jackson Singh மினிரியோஸ்: பிரேசிலில் ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஆணின் விந்தணுவில் இருக்கும் ஒரே ஒரு உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையில் இணைந்து குழந்தையாக மாறுகிறது. விந்தணுவில் எத்தனை கோடி உயிரணுக்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்றுதான் கருமுட்டையுடன் இணைய முடியும். அதே சமயத்தில், சில நேரங்களில் பெண்ணிடம் இரண்டு கருமுட்டைகள் உருவாகி இருந்தால் அவற்றுடன் ஒரு உயிரணு சேர்ந்து இரட்டை குழந்தைகள் உருவாகின்றன. … Read more

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்| Dinamalar

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் கத்ராவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் கத்ராவின் கிழக்கு மற்றும் வடக்கிழக்கில் 62 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், 3.5 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் கத்ராவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக … Read more

இந்தியாவில் அதிக சொத்துக்களை நிர்வாகம் நிறுவனம் எது.. யார் முதல் இடம் தெரியுமா?

இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் சொத்தினை நிர்வாகம் (AUM) செய்து வருகின்றன. சமீபத்திய காலமாக அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து வரும் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்டுகள் மாறி வருகின்றன. குறிப்பாக இளைய தலைமுறையினர் மியூச்சுவல் ஃபண்டுகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் வருடத்திற்கு வருடம் மியூச்சுவல் ஃபண்டுகளில் நிறுவனங்களின் அசெட் மேனேஜ்மெண்ட்-ம் அதிகரித்து வருகின்றது. அதிகரிக்கும் கடன் சுமை.. இந்தியாவின் வெளிநாட்டு கடன் எவ்வளவு தெரியுமா? எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் அதன் படி … Read more

“திமுக-காரர்கள் கோயிலுக்குப் போவதில்லை என்பதெல்லாம் பழைய தியரி” – கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

அண்ணாமலையுடனான செல்ஃபி; ராகுல் காந்தியின் பாதயாத்திரை திட்டம்; கோயில்களில் ஆன்மீக சுற்றுலா… என ட்ராவல் மோடில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தை அவரின் காரைக்குடி பயணத்தின் போது போனில் தொடர்பு கொண்டோம். “சார் சமீபத்தில் ஓடிடி-யில் என்ன பார்த்து கொண்டிருக்கீங்க…” என்ற கேள்வியுடன், சமகால அரசியல் நிகழ்வுகளோடு நடந்த உடையாரல் இதோ… “’தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது’ என்று சொல்லி இருக்கிறீர்களே?” “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒரு ‘நோ … Read more

ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை! லட்சங்களில் ஒருமுறை நடக்கும் அதிசயம்

19 வயது பெண் ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உறவு கொண்டதில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இருவருக்கும் சேர்த்தபடி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் 10 லட்சங்களில் ஒருமுறை நடக்கக்கூடிய அதிசயம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த 19 வயது பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார், ஆனால் அவர்களின் உயிரியல் தந்தைகள் வெவ்வேறு நபர்கள் ஆவர். இந்த நிகழ்வு ஆச்சரியமாக இருந்தாலும், இது மிகவும் சாத்தியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது Heteropaternal … Read more

ரூ.2000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது! சேலத்தில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு,  ரூ.2,000கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு, இன்று  சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயில், கோட்டை மாரியம்மன் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன்,  அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக  ஈரோடு மாவட்டம் பண்ணாரி … Read more