மூக்கு வழியே கோவிட்-19 தடுப்பு மருந்து; பாரத் பயோடெக்கிற்கு மத்திய அரசு அனுமதி!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னமும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இந்தியா உள்ளிட்ட நாடுகள், கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளை கண்டறிந்து, மக்களுக்கு செலுத்தியதன் பயனாக, தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. எனினும், கொரோனாவை முழுமையாக விரட்டும் நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா வேண்டாம் டாட்டூ மோகம்… கொட்டிக்கிடக்கும் ஆபத்துகள்… எச்சரிக்கும் மருத்துவர்! … Read more