11.07.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July – 11 இன்றைய ராசிபலன் | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் போன் சார்ஜர் இல்லாமல் அல்லாடிய நபர்…

அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை ஆளும் தார்மீக பொறுப்பை இழந்த நிலையில் பதவி விலக 13 ம் தேதி வரை அவகாசம் கேட்டு தலைமறைவாக உள்ளார். தவிர இரண்டு நாட்களாக யாருடைய கண்ணுக்கும் புலப்படாமல் ஆட்சி செய்து வருவது உலக அரசியலில் இல்லாத விந்தையாக உள்ளது. அதேவேளையில், அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது கட்டிலில் படுத்து உருண்டு மகிழ்ந்ததுடன் அங்குள்ள நீச்சல் குளத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி அருணாச்சலம் படத்தில் வருவது போல் அங்கு காமெடி … Read more

முழுமையாக நம்பிய இந்திய வம்சாவளி நபர்., லொட்டரியில் விழுந்த பம்பர் பரிசு!

அபுதாபியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இந்த முறை பம்பர் வெல்வார் என்ற நம்பிக்கையில் லொட்டரி சீட்டு வாங்கிய நிலையில், அவர் நினைத்தது அப்படியே நடந்துவிட்டது. பிக் டிக்கெட் லக்கி டிராவில் அபுதாபி பிரஜை ஒருவர் இந்திய பண மதிப்பில் ரூ.32 கோடி மதிப்பிலான லொட்டரியை வென்றுள்ளார். முதல் இடத்தைப் பிடித்ததற்காக, அவருக்கு 15 மில்லியன் திர்ஹாம்ஸ் பரிசு வழங்கப்படும், இது இந்திய மதிப்பில் ரூ. 32.26 கோடியாகும் (இலங்கை பண மதிப்பில் ரூ.148 கொடியாகும்). St … Read more

ஆகஸ்ட் 15ல் இரும்பு மேம்பாலம்; சிவானந்த சதுக்கத்தில் திறக்க தயார்| Dinamalar

பெங்களூரு : கர்நாடகாவின் முதல் இரும்பு மேம்பாலம் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆகஸ்ட் 15ல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க, பெங்களூரு மாநகராட்சி தயாராகி வருகிறது. பெங்களூரு சிவானந்த சதுக்கத்தில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், இரும்பு மேம்பாலம் கட்ட, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டது. திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கும், நிலம் கையகப்படுத்துவதற்கும் கேள்வியெழுப்பி சிலர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், இரும்பு பாலம் கட்ட அனுமதியளித்தது. … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய அயர்லாந்து இளம் வீரர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வீரர் டெக்டர் முதல் சதம் அடித்தார். நியூசிலாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டப்லினில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மெக்பிரின் 39 ஓட்டங்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இளம் வீரர் ஹேரி டெக்டர் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். நங்கூரம் போல் … Read more

இன்று வானகரம் வழியாக செல்வதை தவிர்க்கவும்… சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாரு வெக்கடாஜலபதி பேலஸில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக பொதுகுழு கூட்டம் கூட இருக்கிறது. இதன் காரணமாக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் பயணத்தை அதற்கேற்றாற் போல் மாற்றி அமைத்துக்கொள்ள போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதலே … Read more

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மைசூரு : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இரண்டு அணைகளிலிருந்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மாண்டியா, மைசூரு, ஹாசன், பெங்களூரு ரூரல், ராம்நகர் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கே.ஆர்.எஸ்., ஹாரங்கி, கபினி, ஹேமாவதி என காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் நான்கு அணைகளுக்கும் தண்ணீர் … Read more

சீறிப்பாயும் சிங்களச் சுனாமி! விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து

இலங்கையின் சிங்கள பெளத்த பேரினவாத பாசிஸ்டுகளை அந்த நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ளனர் என தமிழ்நாட்டை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான இலங்கை மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் காலிமுகத் திடலில் ஜூலை 9ம் திகதியான சனிக்கிழமை காலை தொடங்கிய … Read more

சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து மாதம் 1.5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய 81 சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு…

டெல்லி ரோகினி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் அதற்காக மாதம் ரூபாய் 1.5 கோடி செலவு செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றவியல் பிரிவு துணை ஆணையர் வீரேந்தர் செஜ்வென் அளித்த புகாரை தொடர்ந்து சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 81 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டி.டி.வி. தினகரன் சார்பாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற … Read more

காளி தேவியின் ஆசி இந்தியாவுக்கு உண்டு: மோடி| Dinamalar

கோல்கட்டா : ”காளி தேவியின் அளவற்ற ஆசி, எப்போதுமே இந்தியாவுக்கு உண்டு. ஒரே பாரதம், மகத்தான பாரதம் என்ற கொள்கையைத் தான், நம் நாட்டின் ஞானிகள் உறுதியாக பின்பற்றி வந்துள்ளனர்,” என, பிரதமர் மோடி பேசினார். மேற்கு வங்க மாநிலத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவரான சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது:ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், காளி தேவியைப் பற்றி தெளிவான பார்வை உடையவர். அவரது சீடரான … Read more