தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் நியமனம்!

டெல்லி: தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக  உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சந்திரசூட்-ஐ  நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். உச்சநிதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான  நீதிபதி சந்திரசூட்டை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பு  மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் இருந்து வந்தார். அவர் … Read more

இரவு உணவுக்கு பின்னர் இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க! இந்த பிரச்சனை வரும்

இரவு உணவு சாப்பிட்ட பின்னர் சில விடயங்களை செய்யவேக் கூடாது. சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரியான உணவுப் பழக்கம் இல்லையென்றால், அது உடலைக் கடுமையாகப் பாதிக்கும் விஷயமாக மாறிவிடும். அதே போல இரவு உணவுக்குப் பின் நாம் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட சில செயல்கள் பற்றிப் பார்க்கலாம். நடப்பது இரவு சாப்பிட்ட உடன் நடக்கும் போது கைகளுக்கும், கால்களுக்கும் இரத்தம் வேகமாகப் பாய்வதால் செரிமானம் தாமதமாகவே நடைபெறுகிறது. அதனால் சாப்பிட்ட … Read more

கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவை: கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச்சாலை- செல்வபுரம் சந்திப்பு வழியாக வாகனங்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் முழுக்க தங்க நகைகளுடன் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண்! அதிர்ந்துபோன ஆய்வாளர்கள்

International oi-Jackson Singh புச்சாரெஸ்ட்: ருமேனியாவில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கோடீஸ்வர பெண், உடல் முழுக்க தங்க நகைகளுடன் புதைக்கப்பட்டிருப்பதை அகழ்வாராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது; மனிதர்கள் எப்போது தோன்றினார்கள் என்பன போன்ற பல மர்மங்களை உடைத்து வெளிப்படுத்தியது அகழ்வாராய்ச்சிகள் தான். பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பிரம்மாண்ட உயிரினமான டைனோசர்கள் கூட அகழ்வாராய்ச்சி மூலமே நமக்கு தெரியவந்தது. பழங்கால கல்லறைத் தோட்டம் … Read more

ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை: முதல்வர் புகார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோவளம்: ஜிஎஸ்டி.,யை அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கேரளா மாநிலம் கோவளம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 30 வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகைக்கான காலத்தை மேலும் நீட்டிப்பதுடன், நிலுவைத்தொகையை மாநிலஙகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும். அதிவேக ரயில் போக்குவரத்து பாதையை … Read more

அனில் அகர்வாலை சந்தித்த பெண் விமானி.. சந்திப்பின் பின்னணியில் ஒரு ஆச்சரியம்!

பிரபல தொழிலதிபர் அனில் அகர்வால் தனது நிறுவனத்தில் பணி செய்த பெண் ஊழியர் ஒருவர் தற்போது விமானியாக இருப்பதை பெருமையுடன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் விமானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தொழிலதிபர் அனில் அகர்வால் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நாட்டிலுள்ள இளம் பெண்களுக்கு இந்த விமானி ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கிரெடிட் கார்டு வாழ்க்கையை வளமாக்குமா..? நாசமாக்குமா..? அனில் … Read more

Ben Stokes: Phoenix from the Ashes: மனநலம் குறித்த ஓர் ஆரோக்கியமான உரையாடல்! ஆவணப்படம் சொல்வது என்ன?

கிறிஸ் க்ரப் மற்றும் லூக் மெல்லோஸ் இயக்கி சாம் மெண்டிஸின் (அமெரிக்கன் பியூட்டி மற்றும் பிரபல ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இயக்குநர்) நேர்காணலுடன் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது `Ben Stokes: Phoenix from the Ashes’. பென் ஸ்டோக்ஸின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான மற்றும் கடின காலங்களின் தொகுப்புதான் இந்த ஆவணப்படம். கிரிக்கெட் பற்றி மட்டுமல்லாமல் அவர் வாழ்வில் நடந்த பல விஷயங்களையும் வெளிகொண்டுவந்துள்ளது இப்படம். கிரிக்கெட்டர்கள் அனைவரும் அதிகம் பணம் சம்பாதிக்கிறவர்கள், எனவே அவர்களின் … Read more

ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விடயத்தில் கடுமையான அதிர்ச்சியை அளித்தது ரஷ்யா!

எரிவாயு வழங்கலை மீண்டும் துவங்காமல் கிடப்பில் போட்டுவிட்டது ரஷ்யா. இதனால் ஐரோப்பிய மக்கள் குளிரால் வாடும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.   எரிவாயு வழங்கும் திட்டத்தை கிடப்பில் போட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது ரஷ்யா. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்தன. அதைத் தொடர்ந்து ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom எரிவாயு வழங்கலின் அளவைக் குறைக்கத் துவங்கியது. குழாய் மூலம் எரிவாயு அனுப்பும் இயந்திரத்தில் … Read more

அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை, அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இயற்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தினால் சுனாமி போன்ற பேரிடர்கள் மூலம் இயற்கை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

74 கோடி போச்சே! குஜராத்தில் மோடி திறந்த அழகிய பாலம்.. “பீடா எச்சில்” துப்பி அழுக்காக்கிய வடக்கர்கள்

India oi-Noorul Ahamed Jahaber Ali அகமதாபாத்: குஜராத்தின் புகழ்பெற்ற சபர்மதி ஆற்றங்கரை அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அழகிய நடைபாதை மேம்பாலத்தில் பீடா எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி இருக்கின்றனர். பொதுவாகவே வட இந்தியர்கள் என்றால் பான் மசாலா போட்டுக்கொண்டு கண்ட இடத்தில் துப்பி வைப்பார்கள் என்ற பார்வை நாட்டு மக்களிடம் உள்ளது. அனைவரையும் இப்படி பொதுமைப்படுத்துவது தவறு என்ற வாதமும் உள்ளது. ஆனால், இன்னும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்த பலர் பீடா, … Read more