தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ: இன்றே கடைசி.. வாங்கலாமா? வேண்டாமா?

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை இரண்டாம் நாள் ஐபிஓவில் காலையிலேயே முழுமையாக முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர். இரண்டாம் நாள் முடிவில் தகுதியான முதலீட்டு நிறுவனங்கள் 0.98 மடங்கும், நிறுவன முதலீட்டாளர்கள் 1.27 மடங்கும், ரீடெயில் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 3.61 மடங்கும் என மொத்தமாக 1.53 மடங்காகத் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை வாங்கியுள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் மேலும் அதிகமாக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்க்கண்டைல் ​​வங்கி ஐபிஓ.. முதல் நாளிலேயே … Read more

“இந்தியாவின் இருள் அகற்றுவோம்; மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" – சூளுரைத்த பிரகாஷ் காரத்

“இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்ற முழக்கத்துடன் சி.பி.எம் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். சி.பி.எம் பொதுக்கூட்டம் `மகசேசே விருது பெற வேண்டாம்’ – சி.பி.எம் முன்னாள் … Read more

அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்து கல்லூரிகள் ஜூலை இறுதியில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த  நிலையில் முதுநிலை படிப்புக்காக  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்   24,341 இடங்களுக்கு இன்று முதல்  செப்டம்பர் 16ம் தேதி வரை இந்த இணையதளத்தில் … Read more

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது

திண்டுக்கல்: ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் சென்ற போது திண்டுக்கலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.2.42 கோடி தங்கம்கடத்தல்: 2 பேர் கைது| Dinamalar

சிலிகுரி: மேற்கு வங்கத்தில், ‘ஷூ’ வுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.2.42 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து, நேற்று இருவரை கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருவர் தங்கம் கடத்திச் செல்வதாக, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், இருவரை கைது செய்தனர்.அவர்கள் ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த ௨௯ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் … Read more

இன்று சென்செக்ஸ், நிஃப்டி எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. கவனமா இருங்க!

இந்திய பங்கு சந்தைகள் கடந்த அமர்வில் சற்று சரிவில் காணப்பட்ட நிலையில், இன்றும் சரிவு தொடரலாமோ என்ற எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 49 புள்ளிகள் குறைந்து, 59,197 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து, 17,656 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையலாம் எனும் விதமாக பியரிஷ் கேண்டில் உருவாகியுள்ளது. ஆர் எஸ் ஐ-யும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. சென்செக்ஸ் 1564 புள்ளிகள் உயர்வு.. தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..? முக்கிய … Read more

“ நான் பொறுப்பேற்றது முதல் இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்​” – எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் மாவட்டம் ​ஒட்டன்சத்திரத்தில்​ அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜ் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் கலந்து கொண்டார். அவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்திய பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர் காலத்தில் திண்டுக்கல் அதிமுக கோட்டையாக இருந்தது. அது ஜெயலலிதா காலத்தில் எக்கு கோட்டையாக உருவானது.​ நான் பொறுப்பேற்றது முதல் இன்று வரை போராடிக் … Read more

ரஜினியின் காலை தொட்டு வணங்கிய ஐஸ்வர்யா ராய்! பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டில் கசிந்த வீடியோ

பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் காலை தொட்டு வணங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். விழாவில் பங்கேற்ற ரசிகர்களின் ஏராளமான மொபைல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின. பொன்னியன் செல்வனின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட ஏராளமான திரைபி பிரபலங்கள் கலந்துகொண்டனர். மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் 30-ஆம் திகதி திரைக்கு வரவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ … Read more

ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் மரியாதை

ஸ்ரீபெரும்புதூர்: பாதயாத்திரை துவங்குவதற்காக, தமிழகம் வந்துள்ள ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பாத யாத்திரையை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவகத்திற்கு இன்று காலை 6.45 மணிக்கு வந்த ராகுல், ராஜிவ் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தார். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தினார். நினைவகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டார். ராகுலுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, செல்வப்பெருந்தகை, கர்நாடக காங்கிரஸ் கட்சி … Read more

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.