ஓய்வு பெற்ற ஆசிரியையை கொன்று நகை-பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பெங்களூரு: பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பிரசன்னகுமாரி (வயது 62). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பிரசன்னகுமாரி பணியாற்றி வந்தார். பின்னர்அவர் ஓய்வு பெற்று விட்டார். இதையடுத்து, வித்யாரண்யபுராவில் அவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பிரசன்னகுமாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டில் இருந்த நகை, பணத்தை மர்மநபர்கள் … Read more

ஜம்மு – காஷ்மீரில் பணிபுரிய மத்திய அரசு விதிகள் தளர்வு

ஜம்மு – காஷ்மீரில் நிர்வாகத்தை மேம்படுத்தும் விதமாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கான மாற்றுப்பணியமர்த்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று டில்லியில், நிருபர்களிடம், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங், கூறியதாவது: ஜம்மு – காஷ்மீரில், அரசு நிர்வாகத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இங்கு மத்திய அரசுப்பணிகளுக்கான, கூடுதல் தேவை ஏற்பட்டு வருகிறது.இதற்காக, பணியாளர் நலத்துறையின் கீழ் அமைந்துள்ள ‘டெபுடேஷன் ரூல்ஸ்’ எனப்படும் மாற்றுப்பணியமர்த்தல் விதிமுறைகளை … Read more

ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: ஐகோர்ட்டு தீர்ப்ைப தொடர்ந்து ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வழக்குகளும் லோக்அயுக்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு படை ரத்து கர்நாடகத்தில் லோக்அயுக்தா அமைப்பு கடந்த 1985-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்த அமைப்பு சிம்மசொப்பனாக திகழ்ந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு ஊழல் … Read more

2 கிலோ கஞ்சாவுடன்கம்யூ., தலைவர் கைது| Dinamalar

அடூர், கேரளாவில் கஞ்சா விற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்; தப்பி ஓடிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தனம்திட்டா நகர துணைத் தலைவராக பதவி வகிப்பவர் ஜித்தின் மோகன். இவரது நண்பர் ஆனந்த்.இருவரும் கஞ்சா விற்று வருவதாக கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று … Read more

லடாக் எல்லையில் படைகள் வாபஸ் : இந்திய – சீன ராணுவம் முடிவு

புதுடில்லி :’கிழக்கு லடாக்கின் கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இந்திய – சீன ராணுவ படைகள் நாளை மறுநாளுக்குள் முற்றிலுமாக திரும்பப் பெறப்படும்’ என, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், 2020ல் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை அடுத்து, இந்தியா – சீனா இடையே மோதல் வெடித்தது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டன. போர் மூளும் அபாயம் உருவானது. பல சுற்று பேச்சுராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான … Read more

சீன எல்லையோர பகுதிகளில்ஹெலிபேட் அமைக்க முடிவு| Dinamalar

தேஜு, சீன எல்லையோர பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் வசதியாக, ‘ஹெலிபேட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தை, தங்களுக்கு சொந்தமான பகுதி என, நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது. இந்த பகுதியில், சீன படைகள் அடிக்கடி அத்துமீறி நுழைவதும், அவர்களை நம் படையினர் விரட்டி அடிப்பதும் வழக்கமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள தங்கள் எல்லை பகுதியில், சாலை, ராணுவ வீரர் குடியிருப்பு என, பல கட்டுமான பணிகளை … Read more

ரயில் சக்கர தொழிற்சாலைதனியாருக்கு அரசு அழைப்பு| Dinamalar

புதுடில்லி, :”ஆண்டுக்கு 80 ஆயிரம் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை நிறுவ, ‘மேக் இன் இந்தியா’ திட்டம் வாயிலாக ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது,” என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தலைநகர் புதுடில்லியில் கூறியதாவது:அதிவேக ரயில்கள் மற்றும் சாதாரண ரயில்களுக்கு தேவையான சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த ஆலையில் இருந்து ஆண்டுக்கு 80 ஆயிரம் சக்கரங்கள் கொள்முதல் செய்யப்படும். … Read more

10.09.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 10 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

துக்கமனுஷ்டிக்கும் பிரித்தானியா… பொதுமக்கள் என்னென்ன செய்யலாம்? செய்யக் கூடாது?

இறுதி அஞ்சலி செலுத்தும் நோக்கில் பொதுமக்கள் திரளானோர் லண்டனுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர். இறுதிச்சடங்குகளுக்கு பின்னரும் அரச குடும்பத்து உறுப்பினர்கள் மேலும் 7 நாட்கள் துக்கமனுசரிக்க உள்ளனர். பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து பிரித்தானியாவில் 12 நாட்கள் துக்கமனுசரிக்கப்படுகிறது. எதிர்வரும் சில வாரங்கள் பிரித்தானியாவில் பல மாற்றங்கள் இருக்கும் எனவும், அரசாங்கம் படிப்படியாக அறிவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நோக்கில் பொதுமக்கள் திரளானோர் லண்டனுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர். தேசமே … Read more

நடப்பாண்டு மருத்துவக் கலந்தாய்வில் புதிய நடைமுறை! மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்..

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை நடைமுறையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீடுக்கு 757 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், எஞ்சிய 4,293 இடங்களுக்கும், இதர தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் … Read more