ஓய்வு பெற்ற ஆசிரியையை கொன்று நகை-பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பெங்களூரு: பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பிரசன்னகுமாரி (வயது 62). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பிரசன்னகுமாரி பணியாற்றி வந்தார். பின்னர்அவர் ஓய்வு பெற்று விட்டார். இதையடுத்து, வித்யாரண்யபுராவில் அவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பிரசன்னகுமாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டில் இருந்த நகை, பணத்தை மர்மநபர்கள் … Read more