உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்! அமைச்சர் எம்ஆர்கே…

சென்னை: விவசாயிகளுக்கு தேவைப்படும்  உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும் என  அதிகாரிகளுக்கும், உர வியாபாரிகளுக்கும் விவசாயத்துறை அமைச்சா்   எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அறிவுறுத்தி உள்ளார். டெல்டா உள்பட பல பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில்,  சம்பா பருவத்தில் விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்களைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா். சென்னை தலைமைச்செயலகத்தில்  வேளாண்மை மற்றும் உழவா் நலத் … Read more

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம் | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் EICMA 2025 கண்காட்சியில் ICE பிரிவில் டென்ஜென்ட் RR என்ற புதிய கான்செப்டினை ஃபேரிங் ஸ்டைலுடன் வடிவமைத்துள்ள நிலையில், RTR ஹைப்பர் ஸ்டன்ட் கான்செப்ட் ஆனது நேக்டூ ஸ்டைலில் தினசரி ஸ்டன்ட் சாகசங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதுதவிர EICMAவில் தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மற்றும் எக்ஸ் மின் ஸ்கூட்டர் உள்ளிட்ட M1-S மற்றும் சமீபத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளது. TVS Tangent RR டேன்ஜென்ட் ஆர்ஆர் வடிவமைப்பில் … Read more

BB Tamil 9 Day 32: `அழுகை, அழுகை, அழுகையோ அழுகை'; சாண்ட்ராவின் அலப்பறை; விருந்தினர்களின் கோபம்

சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் சொல்லும்போது, இதை சாண்ட்ரா செய்து முடிக்க மாட்டாரோ என்று தோன்றியது. அத்தனை அவநம்பிக்கையாகத் தெரிந்தார்.  ஆனால் களத்தில் இறங்கி ஒற்றை ஆளாக மற்றவர்களைக் கதற விட்டு இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள். அதற்கு சில பல கண்ணீர் துளிகளை பலியாகத் தர வேண்டியிருந்தது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 32 தனக்கு சீக்ரெட் டாஸ்க் தரப்பட்ட சில நிமிடங்களிலேயே அலப்பறையை ஆரம்பித்துவிட்டார் சாண்ட்ரா. “கிச்சன் டிபார்ட்மென்ட்டில் … Read more

சேலம் அருகே இரு மூதாட்டிகள் கொலை தொடர்பாக குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

சேலம்:  சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை  செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி என கருதப்படும்ஒருவர்  காவல்துறையினரால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவத்தின்போது காவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக,   சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தூதனூா், காட்டுவளவு பகுதியில் … Read more

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம் | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் EICMA 2025 கண்காட்சியில் இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் மாடலாக வரவுள்ள e.FX.30 கான்செப்ட், மேக்ஸி ஸ்டைல் M1-S , மற்றும் முந்தைய எக்ஸ் மாடலில் மேம்பாடுகளை வழங்கியுள்ளது. இதுதவிர இந்நிறுவனம் டேன்ஜென்ட் ஆர்ஆர், ஆர்டிஆர் ஹைப்பர் ஸ்டன்ட் கான்செப்ட் போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளது. TVS e.FX.30 இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் ஆக அமைந்துள்ள புதிய e.FX.30 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த தலைமுறை மின்சார பவர்டிரெயினை பெற்றுள்ளது என்பதே முக்கிய … Read more

ரூ.41,000 கோடியை மோசடி செய்தாரா அனில் அம்பானி? என்ன தான் நடந்தது இவரது சாம்ராஜ்ஜியத்தில்?|InDepth

அனில் அம்பானி சில ஆண்டுகளாக அதிகம் கேட்கப்படாத… உச்சரிக்கப்படாத பெயர், தற்போது மீண்டும் தலைப்பு செய்தி ஆகியுள்ளது. பாகப்பிரிவினை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் ஆணிவேரான திருபாய் அம்பானியின் மகன்கள் ஆசியாவின் தற்போதைய டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி. 2002-ம் ஆண்டு திருபாய் அம்பானியின் இறப்பிற்கு பிறகு, 2005-ம் ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே பாகப்பிரிவினை செய்து வைக்கப்பட்டது. இந்தப் பாகப்பிரிவினையில் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு … Read more

தமிழ்நாட்டில் முதன்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ அமைச்சர் பெரிய கருப்பன்

சென்னை:   தமிழ்நாட்டில் “முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது”  என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில்,  கூட்டுறவுத்துறை அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையி தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  ‘’கூட்டுறவு கீதம்’’  வெளியிடப்பட்டது. இதுகுறித்து  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் 06.11.2025 அன்று  தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில், நடைபெற்ற ‘’கூட்டுறவு கீதம்’’ வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விவாழ்வில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், முதல்முறையாக … Read more

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது | Automobile Tamilan

EICMA 2025ல் டிவிஎஸ் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 585cc பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்ற அட்லஸ் மற்றும் அட்லஸ் GT அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் கிடைக்க உள்ளது. 2020 ஆம் ஆண்டு டிவிஎஸ் இந்நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு தற்பொழுது மிகப்பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்துள்ள நார்டன் புதிய மானெக்ஸ் மற்றும் மானெக்ஸ் ஆர் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. Norton Atlas and Atlas GT 585cc லிக்யூடு கூல்டு பெறுகின்ற … Read more

“சிங்கம் ஒன்று புறப்பட்டதே" -`அருணாச்சலம்' பட ஸ்டில்ஸ் | Photo Album

அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் Source link

ப்ரீ டயாபட்டீஸ் யாருக்கெல்லாம் வரலாம்? வந்துவிட்டால் என்ன செய்வது?

ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் ‘சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிற நிலையில், ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம். சர்க்கரை நோய் ‘சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் என்ன?’ ‘பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், … Read more