பிரபல படத்தை 4 முறை பார்த்து விட்டு மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது

புனே, மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சிவானா நகரை சேர்ந்தவர் சமீர் ஜாதவ். இவரது மனைவி அஞ்சலி (வயது38) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு பயிலும் 2 குழந்தைகள் உள்ளனர். சமீர் ஜாதவ் ஆட்டோ மொபைல் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இவர் ஆட்டோமொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 26-ந்தேதி சமீர் ஜாதவ் தான் புதிதாக வாடகைக்கு ஒரு குடோன் எடுத்துள்ளதாகவும், அதை காட்டுவதாகவும். கூறி மனைவி … Read more

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. மெட்ரோ கேட் 1 அருகே கார் வெடித்த பிறகு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்த்தாகக் கூறப்படுகிறது. சுமார் 7:05 மணியளவில் அழைப்பு வந்திருக்கிறது தீயணைப்பு வீரர்கள் 7 வாகனங்களில் விரைந்துள்ளனர். டெல்லி வாகன வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்திருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து பல மீட்டர்கள் தூரம் வரையில் … Read more

டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் வெடித்து சிதறியது – 8 பேர் பலி! நாடு முழுவதிலும் உஷார் நிலை ? வீடியோ

டெல்லி: முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் ஒன்று வெடித்துசிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அங்கு  பதற்றமான சூழல் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையம் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில்  போலீசார், ராணுவம் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில், செங்கோட்டை அருகே  இன்று மாலை ஆறரை 8 மணி அளவில், கார் வெடித்துச் சிதறியதால் பதற்றமான … Read more

360 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே.-47 பறிமுதல்: காஷ்மீர் டாக்டர் கைது; பயங்கரவாத சதி முறியடிப்பு

ஜம்மு, ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து வேட்டையாடும் பணியில் இந்திய ராணுவத்தினரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த அக்.,27ம் தேதி ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹாரன்பூரில் அடில் … Read more

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் – பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் இருக்கும் பலருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து நடந்த ரெய்டில் டெல்லி அருகில் 350 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இப்போது நன்றாக படித்தவர்களை தங்களது … Read more

சில தென்மாவட்ட ரயில்கள் தாம்பரத்தில் இருந்தே தொடர்ந்து புறப்படும்…

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய பணிகள்  முடிவடையாத நிலையில், ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சில தென்மாவட்ட ரயில்கள், தொடர்ந்து, இன்று (நவ.10) முதல்  தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு  செல்லும் பல ரயில்கள் எழும்பூரில் இருந்தே புறப்பட்டு செல்லும் நிலையில், ரயில்வே நிலைய பணிகள் தொடர்பாக பல ரயில் சேவைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக எழும்பூர் ரயில் … Read more

கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் போய் விடும்: தேஜஸ்வி யாதவ் தாக்கு

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு கடந்த 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல்கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. … Read more

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' – உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உலகக்கோப்பைக்கான டிராபியை அறிமுகப்படுத்தி வைத்தார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ‘திராவிட மாடல் அரசின் ஆட்சி காலம் தமிழக விளையாட்டுத்துறையின் பொற்காலம். நிறைய சர்வதேச தொடர்களை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியை நடத்தவிருக்கிறோம். தமிழ்நாட்டில் … Read more

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வுமையம் – தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு…

 சென்னை:  தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, புறநகரில் மிதமானது முதல் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை  வானிலை ஆய்வுமையம்  தெரிவித்துள்ளது. அதுபோல பிரதீப் ஜான் உள்பட தனியார் வானிலை ஆய்வாளர்களும் மழை குறித்து கணித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  20 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் பருவக்காற்று காரணமாக மழை பெய்யப் போகிறது … நாளை நவம்பர் 11 செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் … Read more

காங்கிரஸ் பயிற்சி முகாமிற்கு தாமதமாக வந்த ராகுல் காந்திக்கு தண்டனை

போபால், மத்திய பிரதேச மாநிலம், பச்மார்ஹியில் நேற்று காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது..இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி கலந்துகொண்டார். ஆனால், இந்த பயிற்சி முகாமிற்கு ராகுல் காந்தி தாமதமாக வந்தார். அதாவது,பீகார் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நேரடியாக வந்ததால் இரண்டு நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி முகாமுக்கு தாமதமாக வருபவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பயிற்சிப் பிரிவின் தலைவர் சச்சின் ராவ், 10 புஸ்-அப்ஸ் எடுக்க வேண்டும் என்ற தண்டனை … Read more