ரஷிய எண்ணை நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை; இந்தியாவில் பெட் ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
புதுடெல்லி, ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டு களாக போர் நடந்து வரு கிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களான ரோஸ்னெப்ட் மற்றும் லூகாயில் மீது டிரம்ப் அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளார். இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அந்த எண்ணை நிறுவனங்கள் மீது தடை விதிக்க முடிவு செய்துள்ளன. அமெரிக்காவால் தடை … Read more