“41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' – தவெக அருண்ராஜ் பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. தவெக வை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சில தந்திரங்களைச் செய்து பார்த்தார். ஆனால், நவ.5ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்ததில் கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சிகள் அடிப்பட்டு போய்விட்டன. அருண்ராஜ் “கே.என்.நேரு கிட்ட, ரூல்ஸ பாலோ … Read more

ரூ.50 கோடியில் திருவாரூரில் ஆடை உற்பத்தி அலகு! முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை:  ரூ.50 கோடி மதிப்பில், திருவாரூர் பகுதியில்  ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து ஆனது. சென்னை தலைமைச் செயலகத்தில்,  இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில்  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை … Read more

விமான நிலையத்தில் செக்- இன் செய்தவுடன் பிரியும் தம்பதிகள் – பிரபலமாகும் `ஏர்போர்ட் டைவர்ஸ்'!

தம்பதியினர் பயணம் செய்யும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் அங்கே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், சண்டைகள் பயணத்தின் தொடக்கத்தையே பதட்டமாக மாற்றப்படும் என்பதற்காக தற்போது ’ஏர்போர்ட் டைவர்ஸ்’ என்ற புதிய ட்ரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் தம்பதியினர் மன அழுத்தம் இன்றி, பதட்டமின்றி பிடித்துவற்றை செய்து பயணிக்க உதவுவதாக கூறப்படுகிறது. ஏர்போர்ட் டைவர்ஸ் என்றால் என்ன ’ஏர்போர்ட் டைவர்ஸ்’ என்பது உண்மையாகவே இருவரும் பிரிவதல்ல, தற்காலிகமாக இருவரும் வெவ்வேறு விஷயங்களை கவனம் செலுத்துவதாகும். விமான நிலையத்தில் … Read more

தமிழக கோரிக்கை நிராகரிப்பு: மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி….!

டெல்லி:  காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான  திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு  தமிழ்நாடு அரசின்  கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது தமிழக விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்காக மத்திய நீர் ஆணையம் (CWC) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழகம் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி பி.ஆர். … Read more

ஜம்மு காஷ்மீர் : கடந்து வந்த பாதை; பிரிவு 370 நீக்கம்… எதிர்காலம்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் ஜம்மு காஷ்மீர் உலகளவில் இணையற்ற இயற்கை அழகுக்காகப் புகழ்பெற்றது, இது “பூமியின் சொர்க்கம்”  என அழைக்கப்படுகிறது. இமயமலை சிகரம் முதல் பசுமையான நதி பள்ளத்தாக்குகள் வரை பரந்து விரிந்திருக்கும் இதன் மாறுபட்ட புவியியல், வியக்கும்  வண்ணம் உள்ளது. இயற்கை அழகுடன் இருக்கும் ஜம்மு காஷ்மீர், … Read more

பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! தேஜஸ்வி யாதவ்

பீகார்: பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஆர்ஜேடி தலைவர்  தேஜஸ்வி யாதவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது என கடுமையாக சாடியுள்ளார். பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (நவம்பர் 14) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை மதிய வேளையில், யார் வெற்றிபெறுவார்கள் என்பது ஓரளவுக்கு தெரிந்து விடும். இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய … Read more

SIR FAQ #5: பென்சிலில் Enumeration Form எழுத வேண்டுமா? | Decode | Vikatan

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் நடைபெறும் SIR குறித்து மக்களுக்கு அடிக்கடி வரும் முக்கிய கேள்விகளுக்குப் பதில்கள் தரப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வெளிநாட்டில் உள்ளவர்கள், புகார் அளிக்கும் முறை போன்ற விஷயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. Source link

சென்னையில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை:  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க  சென்னை மாநகராட்சி  கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பின்னரே தற்காலிக கொடிக்கம்பங்களை நிறுவ வேண்டும் என கூறி உள்ளது. உச்சநீதிமன்றம் கட்சி கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து  குறித்து தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை அமல்படுத்தாக அதிகாரிகள்மீது கடுமையாக சாடியதுடன், நீதிமன்ற அவமதிப்பு எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில்  சென்னையில் தற்காலிக கொடிக்கம்பம் அமைக்க கடும் கட்டுப்பாடுகள் … Read more

US: “இந்திய CEO-க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்'' – ஊழியர் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் H1-B விசாவில் பணியாற்றி வரும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் தான் பணியாற்றும் அமெரிக்க நிறுவனமும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் தன்னை கட்டாயப்படுத்தி அதிகம் வேலை வாங்குவது, கூலித் திருட்டு மற்றும் சாதி அடிப்படையிலான சுரண்டலுக்கு உட்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். Worklife Descrimination பிரெய்ட்பார்ட் நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அம்ருதேஷ் வல்லபனேனி என்ற ஊழியருக்கு கிரீன் கார்ட் பெற்றுத்தருவதாக அவரது நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அவர் மீது அதீத அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களது … Read more

வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை! இன்றுமுதல் 25ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை  காரைணமாசக  இன்றுமுதல் 25ந்தேதி வரை  சென்னை உள்பட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி,  அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை‘ காரணமாக  இன்று சென்னை உள்பட பல மாவட்டளில் … Read more