தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையர்கள் , தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2-ம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கான … Read more

Womens World Cup: அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்; விதிகள் என்ன கூறுகிறது?

இந்தியா, இலங்கை இணைந்து நடத்திவரும் 13-வது மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன. ஆஸ்திரேலியா (13 புள்ளிகள்), இங்கிலாந்து (11 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (10 புள்ளிகள்), இந்தியா (7 புள்ளிகள்) ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன. அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. Womens World Cup – மகளிர் உலகக் கோப்பை புதன் கிழமை கவுகாத்தியில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் … Read more

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! எஸ்ஐஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பதிவு…

 சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோது, 2வது கட்டமாக தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்  (SIR)  மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், வரும் 4ந்தேதி முதல் அதற்கான … Read more

சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் – நடந்தது என்ன?

சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது மெயின் சாலையில் உள்ள அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் நவீன்குமார் (38). இவரின் மனைவி நிவேதிதா. இந்த தம்பதியினரின் மகன் லவின் (7). இவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நவீன்குமார், தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நிவேதிதா, ரயில்வேயில் வேலைப்பார்த்து வருகிறார். நவீன்குமாரின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த நவீன்குமாரின் பெற்றோர், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது … Read more

தெருநாய்கள் விவகாரம்: பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி,  பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள்  அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய்கள் பிரச்னை தொடா்பான வழக்கில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவ. 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை … Read more

`மீண்டும் திமுகவுக்கே வாய்ப்பு; விஜய் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது!' – ஓபிஎஸ்

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குரு பூஜையில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் மருது பாண்டியர் சிலைக்கு வெள்ளி கவசம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் பன்னீர்செல்வம். அதிமுகவுடனான போராட்டம் பற்றி பேசியவர், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய நோக்கமே, இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் … Read more

கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுடன் தவெக தலைவர் ​விஜய் சந்திப்பு…

சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில்,   பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை வரழைத்து, அவர்களுடன் தனித்தனியாக விஜய் கண்ணீருடன்  கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், செலவினங்களை ஏற்பதாகவும், உரியவர்களுக்கு பணி கிடைக்க உதவுவது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 27ஆம் தேதி ‘ அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில்  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். … Read more

வெனியூ காரில் ADAS சார்ந்த பாதுகாப்பினை உறுதி செய்த ஹூண்டாய் | Automobile Tamilan

ஹூண்டாய் இந்தியாவின் இரண்டாம் தலைமுறை வெனியூ எஸ்யூவி பல்வேறு நவீன டெக் சார்ந்த அம்சங்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குடன், 6 ஏர்பேக்குகள் என பல்வேறு அம்சங்களுடன் அதிநவீன ADAS Level 2 பெற்றதாக வரவுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகின்ற பெரும்பாலான கார்களில் அடிப்படை சார்ந்த பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியதை கடந்து வாடிக்கையாளர்களும் இன்றைக்கு பட்ஜெட் விலை என்பதனை கடந்த பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க … Read more

அரசு ஊழியர்களே! ஹேப்பியான ரிட்டையர்மென்ட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டும், எப்படி சேர்க்கலாம்?

நம்முடைய எதிர்கால இலக்கு என்ன என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கினைச் சொல்வார்கள்…. குழந்தையின் கல்லூரிப் படிப்பு முக்கியம்… அதற்கான பணத்தை சேர்க்க வேண்டும் என்பார்கள் சிலர்… மகன்/மகளின் திருமணத்துக்கான பணத்தை சேர்ப்பதுதான் முக்கியம் என்று வேறு சிலர் சொல்வார்கள். இன்னும் சிலர், அரசு வேலை என்பதால், ஓய்வுக் காலத்துக்குக் கொஞ்சம் சேர்த்தாகிவிட்டது. ஆனால், அது போதாது. மேற்கொண்டு பணம் சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இலக்குகள் இருந்து … Read more

ஜெரோதா நிறுவனம் அடுத்த காலாண்டு முதல் கிஃப்ட் சிட்டி வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்ய உள்ளது…

இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக தளமான ஜெரோதா (Zerodha), அடுத்த காலாண்டில் கிஃப்ட் சிட்டி (GIFT City) வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத், யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏஞ்சல் ஒன் (Angel One), ஐ.என்.டி.மனி (INDmoney), எச்.டி.எஃப்சி செக்யூரிட்டீஸ் (HDFC Securities), குவேரா (Kuvera) போன்ற பல நிறுவனங்கள் அமெரிக்க முதலீட்டு சேவையை வழங்கிவரும் நிலையில், ஜெரோதா நிறுவனமும் … Read more