பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும்! அமைச்சர் காந்தி தகவல்

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஏழை எளிய மக்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில், இலவச வேட்டி, சேலைகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு  ஒரு மாதம் முன்பில் இருந்து  ரேசன் கடைகளில் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அண்டு வேட்டை சேலை வழங்குவதில் பெரும் குளறுபடி … Read more

மகாராஷ்டிரா: “எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' – அஜித்பவார் எரிச்சல்

விவசாயிகள் கடனை தள்ளுபடி நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். எந்த புதிய அரசு பதவியேற்றாலும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய தயங்குவதில்லை. அதோடு, தேர்தல் வாக்குறுதியிலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியும் கட்டாயம் இடம்பெறும். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஆண்டு பருவமழை பெய்த பிறகும் தொடர்ந்து மழை பெய்ததால், விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாயக் கடனை … Read more

ரூ.5லட்சம் வரை விபத்து காப்பீடு: சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவு தொடங்கியது…

சென்னை:  சபரிமலை  அய்யப்பனை  மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் தரிசிக்கும் வகையில், பக்தர்களுக்கான ஆன்லைன்  முன்பதிவு இன்று (நவம்பர் 1) தொடங்கி உள்ளது. இன்றுமுதல் (நவ.1) இணையவழி  முன்பதிவு தொடங்கி வுள்ளதாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம்  அறிவித்துள்ளது. மேலும்பக்தர்களுக்கு காப்பீடு வசதியும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக  செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு அதிகாரிகள் , ‘சபரிமலையில் ஐயப்பனை வழிபட நவ.1 முதல் பக்தா்கள் முன்பதிவு செய்யலாம். நாள்தோறும் அதிகபட்சமாக 70,000 … Read more

ஜெய்சங்கர் படம் பார்க்க 10 கி.மீ., சைக்கிள் பயணம்! – நள்ளிரவு காட்சி தந்த த்ரில் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அப்பொழுதெல்லாம் எங்களுக்கு அருகிலுள்ள தியேட்டர்களில் சினிமா பார்ப்பதை விடத் தொலை தூர இடங்களுக்குச் சென்று திரைப்படம் பார்ப்பதில் ஓர் அலாதி த்ரில்! அதிலும் முழுமையான எங்கள் குரூப் (8 பேர் அடங்கியது) சேர்ந்து விட்டால், நாலு சைக்கிள்களும் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்து விடும். … Read more

33 Yrs ஆப் சினிமா 29 அறுவை சிகிச்சைகள் – வைரலாகும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி

நடிகர் அஜித் குமார், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ என்ற ஆங்கில யூ-டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி நேற்றிரவு வெளியானது. இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் வைரலானதுடன் தற்போது வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு 2026 ஜனவரியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலைக்கு உயர தனது மனைவி ஷாலினியின் … Read more

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா | Automobile Tamilan

மஹிந்திரா நிறுவனத்தின் BE 6, XEV 9e வெற்றியை தொடர்ந்து INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய 7 இருக்கை எஸ்யூவி மாடலுக்கு XEV 9S என்ற பெயரை அறிவித்து நவம்பர் 27, 2025ல் அறிமுகம் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான விபரங்களுடன் ரேஞ்ச் பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை என்றாலும் அனேகமாக முந்தைய மாடல்களில் 59kwh மற்றும் 79kwh பேட்டரி பேக்குகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்த மாடலின் … Read more

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ – BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.என்.எஸ் பிரசாத் தவறுக்கு இடமில்லை போலி வாக்காளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக தமிழக அரசு தேர்தல் கமிஷனின் எஸ் ஐ ஆர் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் நோக்கத்துடன் தேர்தல் கமிஷன், பிரதமர் மோடி மீது தொடர்ந்து ஆதாரம் இல்லாத கற்பனை … Read more

இழந்த உரிமைகளை மீட்கவும், காக்கவும் கூடிய அரசு அமைக்க உறுதி ஏற்போம்! தமிழ்நாட்டின் பிறந்தநாளையொட்டி அன்புமணி சூளுரை…

சென்னை: நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் என சூளுரைத்துள்ளார். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மூதறிஞர்  ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றுவதற்காகப் போராடியனார்.   ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர் இவர்தான்.   1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தலைநகராக சென்னை இருக்கவும்,  , திருப்பதியைத் தமிழ்நாட்டோடு … Read more

BB Tamil 9: “கத்திக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது" – காட்டமான விஜய்சேதுபதி

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB Tamil 9 கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர். … Read more

87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை :  ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகத்தில் இன்று   நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்,  ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  தொடங்கி வைத்தார். மேலும் 36 தொழில் நுட்ப உதவியாளர்கள், 24 அளவர், உதவி வரைவாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.