மகிழ்ச்சி: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்தஅகவிலைப்பட உயர்வு கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுவழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுடள்ளது. இதன்மூலம், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி … Read more