தமிழகத்தை ஆளும் தகுதியை இழந்து விட்டது திமுக அரசு! எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைகளமாக மாறிவிட்டது. அதனால், தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக திருச்சி படுகொலை, ராஜபாளையம் படுகொலை, சென்னையில் கவுன்சிலர் அலுவலகம் மீது குண்டு, போதை பொருள் கடத்தல் நபர் கைது என பல அசம்பாவிதங்கள் நடைபெற்றது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. … Read more