2026 அக்டோபர் முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு க்ரீன் ஜெட் எரிபொருள் வரி

2026 அக்டோபர் 1 முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும், $1 முதல் $41.60 வரை புதிய “க்ரீன் ஜெட் எரிபொருள் வரி” (Sustainable Aviation Fuel Levy) செலுத்த வேண்டியுள்ளது. இந்த வரி ஏப்ரல் 1, 2026 முதல் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு பொருந்தும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) நவம்பர் 10 அன்று அறிவித்தது. பயண தூரம் மற்றும் பயண வகுப்பு அடிப்படையில் வரி தொகை மாறும்: பொருளாதாரம் / பிரீமியம் … Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை… மகன் கண்முன்னே பயங்கரம்

நகரி, தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (வயது 28). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 மகன்களும் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கிஷனுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். சுவாதியின் ஒரு மகன் விடுதியில் தங்கி படித்து வந்தான். மற்றொரு மகன் அவருடன் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் … Read more

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம் | Automobile Tamilan

டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற  2026 ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலில் பல்வேறு டிசைன் மாற்றங்கள், இன்டீரியர் மேம்பாடு மற்றும் நவீன வசதிகளுடன் பவர்டிரையின் தேர்வுகளில் BEV, 2.8 லிட்டர் டீசல் என்ஜின், 2.7 லிட்டர் பெட்ரோல், 48V ஹைபிரிட் இறுதியாக ஹைட்ரஜன் FCV என மாறுபட்ட தேர்வுளில் கிடைக்க உள்ளது. இந்திய சந்தையில் டீசல், பெட்ரோல் மற்றும் 48V ஹைபிரிட் மாடல்கள் வரக்கூடும் ஆனால் EV, 2028ல் வரவுள்ள ஹைட்ரஜன் பற்றி எந்த உறுதியான தகவலும் … Read more

பீகார் சட்டமன்றதேர்தல் 2025: நாளை 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு….

சென்னை; பீகார் சட்டமன்றதேர்தல்  நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில்,  நாளை (நவம்பர் 11ந்தேதி)  2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 243 சட்டசபை தொகுதிகளை கொண்ட பீகாரில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான இண்டியா கூட்டணி, காங்கிரஸ் ஆர்ஜேடி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி  (Mahagathbandhan) மற்றும் அரசியல் சாணக்கியன் என கூறப்படும் பிரசாந்த் கிஷோர் கட்சியான  ஜன் சுராஷ் கட்சியும் போட்டியிடுகிறது. அதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி … Read more

BB Tamil 9: "அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?"- கண்ணில் ஏற்பட்ட காயம் – காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது வரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். அரோரா, ரம்யா, கெமி போன்றவர்களை வெளியேற்றாமல் நன்றாக விளையாடும் பிரவீனை வெளியேற்றிருப்பது விமர்சனங்களைப் பெற்று வருகிறது. BB Tamil 9 இன்று வெளியாகியிருந்த முதல் புரொமோவில் பிக் பாஸ் டாஸ்க்கில் பார்வதிக்கும், சபரிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. சபரி, … Read more

தமிழ்நாடு முழுவதும் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 25 அன்புச்சோலை மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 25 அன்புச்சோலை மையங்களை  முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார். திருச்சியில் உள்ள அன்புசோலை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காகவும், வீடுகளில் உள்ள முதியவா்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையிலும் தமிழக அரசால் ‘அன்புச் சோலை திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில்  இன்று  தொடக்கி வைத்தார். இந்த அன்புசோலை  மையங்கள், . ரூ.10 … Read more

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானம் பேச அழைத்து மீண்டும் வன்கொடுமை செய்த வழக்கறிஞர்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை வழக்கறிஞர் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா அருகிலுள்ள எட்மத்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த 24 வயது பெண், 2022 ஆம் ஆண்டு மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பான வழக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராகுவதற்காக பாதிக்கப்பட்ட பெண் ஆக்ரா நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். … Read more

முல்லைப் பெரியாறு அணையை 2வது முறையாக ஆய்வு செய்து வரும் கண்காணிப்புக் குழுவினா்…

சென்னை : முல்லைப் பெரியாறு அணையை 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுடன் தமிழ்நாடு, கேரள அதிகாரிகளும் சென்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய குழு கலைக்கப்பட்டு தற்போது புதிதாக 7 போ் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுத் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் நியமிக்கப்பட்டாா். இந்த ஆணையமே முல்லைப் பெரியாறு அணை தொடா்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் எனவும் கடந்தாண்டு அறிவித்தது. 2ம் முறையாக … Read more

டிசம்பர் முதல் வாரத்தில் e Vitara எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் மாருதி சுசூகி | Automobile Tamilan

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பளரான மாருதி சுசூகியின் முதல் மின்சார e Vitara எஸ்யூவி ரக மாடலை டிசம்பர் 2 அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. இதன் மூலம் மிக வலுவான போட்டியாளர்களை டாடா, எம்ஜி மற்றும் மஹிந்திரா உட்பட அனைத்து மின்சார வாகன தயாரிப்பாளர்களும் எதிர்கொள்ள உள்ளனர். மிக வலுவான போட்டியாளர்கள் சந்தையில் உள்ள நிலையில் இ விட்டாரா எஸ்யூவி 49kWh மற்றும் 61kWh என இரு விதமான … Read more