பீகார் வாக்கு எண்ணிக்கை 12மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை

பாட்னா:  பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  மதியம்  12மணி நிலவரப்படி,  பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமகா என்டிஏ கூட்டணி ஆட்சி தக்க வைக்கும் என  நம்பப்படுகிறது. மகாகத்பந்தன் 46 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இது ராகுல்காந்திக்கு … Read more

பீகார் தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளது – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ, பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். … Read more

புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம், பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம் மற்றும்  , பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் . சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை திறந்து தார். தொடர்ந்து பெரியமேட்டில்,  ரூ. 3.86 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் … Read more

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் – நிதிஷ்குமார்

பாட்னா, பீகார் தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் கூறியதை விட, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து உள்ளது. இந்த தேர்தல் முடிவை தான் இப்போது மொத்த நாடும் உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்த முறை பாஜக, என்.டி.ஏ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, இமாலய வெற்றியை பெறுகிறது. மொத்த முள்ள 243 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், … Read more

Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் எவ்வளவு வித்தியாசம்!

பீகாரில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தின் தரவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களுடன் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது. மகாபந்தன் கூட்டணி 35 இடங்களில் வென்றிருக்கின்றன. மற்ற கட்சிகள் மொத்தமாக 6 இடங்களில் வென்றிருக்கின்றன. நிதிஷ் குமார் (JDU), மோடி (BJP) கட்சி வாரியாக அதிக இடங்கள் வென்ற கட்சிகள்: தேசிய ஜனநாயகக் கூட்டணி (202): * பாஜக – 101 இடங்களில் … Read more

நேரு பிறந்தநாள்: டெல்லி நினைவிடத்தில் சோனியா காந்தி, கார்கே மலர்தூவி மரியாதை

டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்  காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி மலர்தூவி மரியாதை  செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செய்தார். இந்தியாவின் முதல் பிரதமர்  மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது  பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில்  டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  , … Read more

பீகாரில் இனி ஆர்.ஜே.டி அரசு திரும்ப வரப்போதில்லை – பிரதமர் மோடி

புதுடெல்லி, பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- மக்களின் மனதை திருடியிருக்கிறோம். மாபெரும் வரலாற்று தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர். வரலாற்று வெற்றி பெற்றுள்ள இந்த நேரத்தில் ஜே.பி. கர்பூரி தாகூரை வணங்குகிறேன். இனி ஆர்.ஜே.டி அரசு திரும்ப வரப்போதில்லை. பீகார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டனர். அவர்கள் முஸ்லீம், யாதவர்கள் கூட்டணியால் வெல்ல முயன்றார்கள், நாம் பெண்கள், இளைஞர்கள் வாக்குகளால் … Read more

சந்திரனின் ஈர்ப்புப் பாதையில் சந்திரயான்-3: இஸ்ரோ

சந்திரயான்-3, 2023 சூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2023 ஆகஸ்ட் 5 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதி, விக்ரம் லேண்டர் உதவியுடன் பிரக்யான் உலவி சந்திரனில் தரையிறங்கியது. இதன் மூலம் சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடு என்றும் நிலவின் தென்முனையில் தரையிறங்கிய முதலாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இதில் பிரக்யான் உலவி செயலிழந்த நிலையில் இந்த விண்கலத்தின் உந்துவிசை … Read more