உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்! அமைச்சர் எம்ஆர்கே…
சென்னை: விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், உர வியாபாரிகளுக்கும் விவசாயத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அறிவுறுத்தி உள்ளார். டெல்டா உள்பட பல பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், சம்பா பருவத்தில் விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்களைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா். சென்னை தலைமைச்செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் … Read more