1000 கிலோ வெடிமருந்துகளுடன் சென்று தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணை சோதனை வெற்றி!
டெல்லி: 1000 கிலோ வெடிமருந்துகளுடன் 500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா். ‘பிரளே’விற்கான பயனர் சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. ஒற்றை ஏவுகணையிலிருந்து அடுத்தடுத்து 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், துப்பாக்கிச் சூட்டை அதிகரிக்க டிஆர்டிஓவின் தொடர்ச்சியான 4வது நாள் சோதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் … Read more