ரஷிய எண்ணை நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை; இந்தியாவில் பெட் ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

புதுடெல்லி, ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டு களாக போர் நடந்து வரு கிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களான ரோஸ்னெப்ட் மற்றும் லூகாயில் மீது டிரம்ப் அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளார். இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அந்த எண்ணை நிறுவனங்கள் மீது தடை விதிக்க முடிவு செய்துள்ளன. அமெரிக்காவால் தடை … Read more

பட்டா மாற்ற ரூ.2 லட்சம்! வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக கைது – இது திருச்சி சம்பவம்…

திருச்சி: திருச்சி அருகே பட்டா மாற்ற லஞ்சம் ரூ.2 லட்சம் வாங்கிய  வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக சிக்கினார். விசாரணையில், அவர்  வட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்  என்பது தெரிய வந்துள்ளது. இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் உறவினருக்குச் சொந்தமான சுமார் 11,000 சதுர அடி நிலம், திருச்சி கே. சாத்தனூர் பகுதியில் உள்ளது. அந்த இடம் தொடர்பான பட்டா ஆவணங்களில், அது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் எனத் … Read more

ரூ.256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

மும்பை, மராட்டிய மாநிலத்தில் மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருடகள் தயாரித்து சட்டவிரோதமாக நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்த போதைப்பொருள் கடத்தலின் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் சிலரும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்யை குர்லா பகுதியில் பர்வீன் ஷேக் என்பவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துபாயை தளமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய அளவிலான சர்வதேச போதைக்கும்பலுடன் அவருக்கு … Read more

Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் முதலீடு மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 65% பேர் பெங்களூரு, டெல்லி – என்.சி.ஆர் மற்றும் ஹைத்ராபாத் ஆகிய பெரு நகரகங்களைச் சேர்ந்த, 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். Scam இந்த மோசடியால் ஒட்டுமொத்தமாக ரூ.1500 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) கூறுவதன்படி கால்பங்கு … Read more

மருது சகோதரர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை! முதல்வர் ஸ்டாலின் பதிவு..

சென்னை: மருது பாண்டியர்களின் நினைவுநாளையொட்டி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு அமைச்ச்ரகள், அதிகாரிகள் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். மருது பாண்டியர்களின் நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று  , கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு  காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள்,மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணைமேயர் … Read more

‘தேர்தல் முடிவுகள் வரும்போது பீகார் மக்கள் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள்’ – அமித்ஷா

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வரும்போது பீகார் மக்கள் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள் என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது … Read more

Ajith Kumar: பாலக்காடு பகவதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் – Family க்ளிக்ஸ்!

Ajith – Shalini – Aadhvik Ajith – Shalini – Aadhvik Ajith – Shalini – Aadhvik Ajith – Shalini Family Ajith – Shalini Ajith – Shalini Ajith – Shalini Ajith: “சென்னைக்கு வரியா…” – பூனையிடம் க்யூட்டாக பேசிய அஜித் Source link

அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை; அடையாறு ஆறு கடலில் கலக்கும்  பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  மற்றும் அதிகாரிகள் இருந்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை கொட்டி வருகிறது.  தொடர் மழை காரணமாக  செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்அளவை எட்டும் நிலையில் உள்ளதால், ஏரிக்கு வரும்  உபரி நீர் அடையாற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதையடுத்து அடையாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி … Read more

ஊழல் வழக்குகளில் வெளியே வந்தவர்கள் எதிர்கட்சியினர் – பிரதமர் மோடி பேச்சு

பாட்னா, பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.இந்நிலையில் இன்று ஆளும் தேஜ கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். சமஸ்திபூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையை … Read more

அப்போலோ: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் சிகிச்சை

சென்னை அப்போலோ மருத்துவமனை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது! சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals, Greams Lane, Chennai], தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் (Leadless Dual Chamber AVEIR Pacemaker] பொருத்தும் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இதன் மூலம் இதய நோய் அறுவை சிகிச்சையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையை … Read more