கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை செல்லும்- தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லியிலுள்ள ரூ.16 கோடி சொத்துகளையும், 7 வங்கி கணக்கில் இருந்த சுமார் ரூ.7 கோடி பணத்தையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயம் விசாரித்தது. விசாரணை முடிவில், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கை … Read more

Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை, அதீத களைப்பு; வேலைதான் காரணமா?

Doctor Vikatan: நீண்டகாலமாக வேலை தேடிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், நைட் ஷிஃப்ட் வேலைதான் கிடைத்திருக்கிறது.  ஒரு மாதமாக இந்த வேலையைப் பார்க்கிறேன். ஆனால், இதுவரை இல்லாத அளவு மிகவும் களைப்பாக உணர்கிறேன். பகலில் தூக்கமும் இல்லை. என்னுடைய திடீர் களைப்புக்கு என் நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு … Read more

நீதிமன்ற உத்தரவுகளை அறநிலைய துறை அதிகாரிகள் மதிப்பது இல்லை! தமிழ்நாடு அரசுமீது உயர்நீதிமன்றம் மீண்டும் மீண்டும் அதிருப்தி…

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அறநிலைய துறை அதிகாரிகள் மதிப்பது இல்லை என தமிழ்நாடு அரசுமீது மீதுஏற்கனவே பல முறை அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த  தொடர் அதிருப்தி,  சமுக வலைதளங்களில் விவாப்பொருளாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  அறநிலையத்துறை மட்டுமின்றி, பல்வேறு வழக்கு களில், உயர்நீதிமன்ற தீர்ப்பினை அரசு மதிக்க தவறி வருவது, அனைவரும் அறிந்தது.  இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் மீண்டும் திமுக அரசுமீது அதிருப்தி தெரிவித்துஉள்ளது.  இது விவாதப்பொருளாக மாறி உள்ளது. … Read more

ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை-மத்திய மந்திரி அமித்ஷா கடும் தாக்கு

பாட்னா: பீகார் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் வருகிற 4 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனால் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் நான்கு நாட்களே அவகாசம் உள்ளது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பீகாரில் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். நாலந்தா நகரில் நடந்த … Read more

டெல்லி: பூண்டு, வெங்காயத்துக்காக உடைந்த குடும்பம்? மாமியாரின் கண்டிப்பால் மருமகள் எடுத்த முடிவு!

சமூக வலைத்தளங்களில் அன்றாடம் பல விநோதமான நிகழ்வுகள் பகிரப்பட்டு வைரலாவது வழக்கம். அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்னை குறித்து ரெட்டிட் தளத்தில் பகிர்ந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் பதிவின்படி, டெல்லியைச் சேர்ந்த ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும், அவரது மனைவி ஆசிரியராகப் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோரின் நடத்தை பெரியளவில் மாறிவிட்டதாக அவர் வேதனையுடன் … Read more

ஆதார், ஜி.எஸ்.டி., கிரெடிட் கார்டு நடைமுறையில் புதிய மாற்றங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது

புதுடெல்லி, நவம்பர் 1 தேதி(இன்று) முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதி மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டண மாற்றங்கள், என்.பி.எஸ்-இல் இருந்து யு.பி.எஸ்-க்கு மாற்றம் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும். புதிய வங்கிக் காப்பாளர் விதிகள்: நவம்பர் 1 தேதி முதல் … Read more

தூள் கிளப்பும் மாருதி; பின்தொடரும் டாடா!

நவராத்திரி துவங்கி தீபத்திருநாளான தீபாவளிக்கு உட்பட்ட காலகட்டத்தில் மட்டும் கார் மற்றும் பைக்குகளின் விற்பனை இறக்கை கட்டியிருக்கிறது. உதாரணத்துக்கு டாடா மோட்டார்ஸை எடுத்துக் கொண்டால் இல்லை.. இல்லை… டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிக்கிள் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், நவராத்திரிக்கும் தீபாவளிக்கும் இடைப்பட்ட காலத்தில் அது ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு அது டெலிவரியே கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, இது 33% அதிகம். இந்த அதீத வளர்ச்சிக்கு கிரியா ஊக்கியாகச் … Read more

SP Lakshmanan Interview | TTV – Vijay கூட்டணி | Amit shah -வின் பிளான் | TVK | Vikatan

பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. 2026 தேர்தலுக்கு புதிய அணி உருவாகிவிட்டதாகவும் இவர்கள் விஜய்யுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் இந்த பேட்டியில் தன் கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார். Source link

தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு கார் நிறுவனம்! முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  அரசுடன் ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் 2021ல் உள்நாட்டு கார் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் இந்தியாவில் தொழிற்சாலையில் தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்டு கார் நிறுவனம் அங்கு … Read more

JD Vance: “எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' – இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), தனது இந்து மனைவி உஷா ஒருநாளில் கிறிஸ்துவராக மாறுவார் என்று நம்புவதாகவும், தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக வளர்க்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். உஷா, தன்னிடம் மதம் மாறும் எண்ணம் இல்லை எனப் பலமுறை கூறியுள்ள நிலையில், வான்ஸின் கூற்று மிகவும் போலியானது என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். Usha Vance டர்னிங் பாயிண்ட் அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், “ஆனால் அவள் கிறிஸ்துவராக மாறவில்லை என்றால், … Read more