பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும்! அமைச்சர் காந்தி தகவல்
சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஏழை எளிய மக்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில், இலவச வேட்டி, சேலைகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பில் இருந்து ரேசன் கடைகளில் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அண்டு வேட்டை சேலை வழங்குவதில் பெரும் குளறுபடி … Read more