22வது நாளாக நீடிக்கும் அமெரிக்க முடக்கம்… வரலாற்றில் 2வது மிக நீண்ட முடக்கத்தால் அரசு ஊழியர்கள் திணறல்…

அமெரிக்க அரசு செயல்பாடுகள் தற்காலிக நிறுத்தம் இன்று 22வது நாளாக நீடிக்கும் நிலையில் அந்நாட்டின் வரலாற்றில் இது 2வது மிக நீண்ட முடக்கமாக இடம்பெற்றுள்ளது. 1995க்குப் பிறகு 7வது முறையாக அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகபட்சமாக 35 நாட்கள் முடக்கப்பட்டது, இதையடுத்து 1995 டிசம்பர் மாதம் 21 நாட்கள் முடக்கப்பட்டது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 நாட்கள் நீடித்தது, மற்ற அனைத்தும் ஒரு சில நாட்களில் தடை நீக்கப்பட்டது. கிளின்டன் … Read more

“நெல் மூட்டைகள் தேக்கத்துக்கு மத்திய அரசு தான் காரணம்” – அமைச்சர் சக்கரபாணி

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கு, அருள்மொழிப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில், கடந்த காலத்தில் குறுவை சாகுபடி 3.18 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 6.18 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. மாநில அளவில் நிகழ்கொள்முதல் பருவத்தில் 9 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.67 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் … Read more

H1B விசா: இந்தியர்களுக்கு அமெரிக்காவில் இருந்து சூப்பர் நியூஸ்!

அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்த 1 லட்சம் டாலர் (₹90 லட்சம்) H1B விசா கட்டணம் பலருக்கு அதிர்ச்சியளித்தது. இந்த விசாவைப் பெறும் 66 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பதால் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விசா நடைமுறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள H1B விசாதாரர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது. அதேபோல் மாணவர் விசாவில் இருந்து H1Bக்கு அப்கிரேட் ஆனவர்களுக்கும் கட்டணம் இல்லை. ஆனால், அவர்கள் அந்த இடைப்பட்ட … Read more

டாடா சியரா எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்பாக தெரிய வேண்டியவை.! | Automobile Tamilan

டாடா மோட்டாரின் அடுத்த மிகப்பெரிய அறிமுகம் என்னவென்றால் சியரா.EV மற்றும் சியரா ICE என இரண்டிலும் வரவுள்ள நிலையில், இதற்கான அறிமுக பணிகள் மற்றும் உற்பத்தியை துவங்குவதற்கு டாடா திட்டமிட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களில் முழுமையான விவரங்கள் வெளியாக உள்ள நிலையில், தற்பொழுது வரை கிடைத்த தகவல்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். New Tata Sierra SUV சியரா எஸ்யூவி வடிவமைப்பில் மிகவும் நவீனத்துவமான எதிர்கால டிசைனில் போகவில்லை. மாறாக, பல இடங்களில் பழைய ஸ்கூல் டிசைன் … Read more

“எங்க பகுதியில மழைநீர் தேங்கியிருக்கு வந்து பாருங்க என்கிறார்கள், ஆனால்'' – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலார்டுகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாகப் பெய்த மழைக்கே சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. இந்த மழைக்காலத்தை சமாளிக்க முதல்வர் மற்றும் துணைமுதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொட்டித் தீர்த்த பருவமழை இதுகுறித்துப் பேசியிருக்கும் துணைமுதல்வர் உதயநிதி … Read more

இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று  இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் . பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மாலை கேரள மாநில தலைவர் திருவனந்தபுரம் வருகை தந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இன்று இருமுடி கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தார். அவரது ஆன்மீக வருகை இந்தியாவின் மத மரபுகள் மீதான அவரது ஆழ்ந்த மரியாதையை எடுத்துக்காட்டுகிறது. குடியரசு தலைவர் சபரிமலை செல்வதற்காக இன்று காலை … Read more

சபரிமலை: ஜனாதிபதி திரெளபதி முர்மு சுவாமி தரிசனம்; கருப்பு உடையில் இருமுடி செலுத்தி வழிபாடு

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். இரவு ராஜ்பவனில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்றார். அங்கிருந்து கார் மூலம் பம்பா சென்றடைந்தார். பம்பா விநாயகர் கோயிலில் வழிபட்டதுடன், அங்கு இருமுடி நிறைத்தார். ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டினார்கள். பம்பாவில் இருந்து பிரத்யேக வாகனத்தில் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக … Read more

தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு! விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்..

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார்  2லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி உள்ளன. இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசை பாமக தலைவர்  அன்புமணி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, டிசம்பர் கடைசி வரையில் மழைக்காலம் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலம் ஆகும். மாநிலத்தின் ஆண்டு சராசரி மழையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதை மெய்ப்பிக்கும் … Read more

BB Tamil 9: ”உனக்காக என்ன பேசியிருக்கேன்'னு எனக்கு தெரியும்’ – மோதிக்கொள்ளும் பார்வதி, திவாகர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர். BB Tamil 9 கனி திரு இந்த வாரத்தின் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் … Read more

பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 40 படகுகளுடன் 900 தீயணைப்பு வீரர்கள் தயார்…!

சென்னை;  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,  பருவமழையை எதிர்கொள்ள சென்னையில்  900 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 படகுகள்  தயார் நிலை யில் உள்ளதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் மழைநீர் தேங்காதவாறு ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக திமுக அரசு கூறினாலும், பல பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்குவது தொடர்கிறது. இதன் காரணமாக, மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற மாநகராட்சி 300க்கும் மேற்பட்ட நீர் இறைப்பு இயந்திரங்களை … Read more