டெல்லி கார் வெடிப்பு: ‘அவர் ஒருபோதும் புர்கா அணிய மாட்டார்..’ – கைதான பெண் டாக்டரின் முன்னாள் கணவர் பேட்டி

புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை எதிரே நேற்று முன்தினம் இரவு ஹூண்டாய் ஐ-20 கார் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். … Read more

புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை ஒட்டிய வானம் பார்த்த வறண்ட பூமி- ஆவுடையார் தாலுகா – ஏம்பல் வட்டாரம். இந்தப் பகுதி மக்களின் நிலையான வேலைவாய்ப்புக்கு குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் ஒரு தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் … Read more

‘ககன்யான்’ திட்டத்தின் அடுத்த கட்ட சோதனையான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றி! இஸ்ரோ தகவல்…

பெங்களூரு: ‘ககன்யான்’ திட்டத்தின் அடுத்த கட்ட சோதனையான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான  இஸ்ரோ தெரிவித்துள்ளது. மனிதா்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இது இந்தியா மற்றும் இஸ்ரோவின் கனவுத் திட்டமாகும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயா், அஜித் … Read more

இந்து மதத்திற்கு திரும்பிய 125 பழங்குடியின மக்கள்; கால்களை கழுவி வரவேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள நியூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றன. இதில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களை இந்து மதத்திற்கு வரவேற்கும் வகையில், ‘கர் வாபசி’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பண்டாரியா தொகுதி பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பாவனா போரா கலந்து கொண்டார். இந்து மதத்திற்கு திரும்பிய பழங்குடியின மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாவனா, அவர்களின் கால்களை கழுவி வரவேற்றார். பின்னர் … Read more

Sania mirza: “நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்" – விவாகரத்து குறித்து சானியா மிர்சா!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஷோயிப் மாலிக் சனா ஜாவேத் என்பவரைத் மணமுடித்தார். அப்போதுதான் சானியா மிர்சாவுக்கும் – ஷோயிப் மாலிக்குக்கும் விவாகரத்து ஆனது வெளியே தெரியவந்தது. இந்த நிலையில், ‘சர்விங் இட் அப் வித் சானியா’ என்ற பாட்காஸ்டில் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஃபரா கானும், சானியா … Read more

“அமெரிக்காவில் திறன் பற்றாக்குறை உள்ளது வெளிநாட்டு திறமைகள் அவசியம்” டிரம்ப் பேச்சு

அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை நிரப்ப தேவையான சில திறமைகள் கொண்டவர்கள் நாட்டில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வெளிநாட்டு திறமையாளர் விசா (H1-B) திட்டம் அவசியம் என்றும் “அமெரிக்காவில் சில தொழில்துறை திறமைகள் குறைவாக உள்ளதால், வெளிநாட்டு நிபுணர்களை நாடுவது தவிர்க்க முடியாதது” என்றும் கூறியுள்ளார். அண்மையில் H1-B விசா கட்டணத்தை பலமடங்கு உயர்த்திய டிரம்ப் AI மூலம் அனைத்து வேலைகளையும் செய்ய தயாராக அமெரிக்க நிறுவனங்களை அறிவுறுத்தினார். AI-யே … Read more

டெல்லி கார் வெடிப்பு; காயமடைந்த நபர்களை மருத்துவமனையின் பின் வாசல் வழியே சென்று சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்

புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த ஹுண்டாய் ரக கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டது. புகை வான்வரை பரவியது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே … Read more

ராஜஸ்தான்: ஐஏஎஸ் கணவர் மீது ஐஏஎஸ் மனைவி புகார் – FIR பதிவு செய்த காவல்துறை!

2014-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் பாரதி தீட்சித் – ஆஷிஷ் மோடி இருவரும் காதலித்து அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநில அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித்தும், இவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பாரதி தீட்சித் மாநில காவல்துறைத் தலைவரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், “ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இயக்குநராக … Read more

‘மாம்பழம்’ எனக்கு தான் ! தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் கடிதம்

சென்னை: பாமக பிளவுபட்டுள்ள நிலையில், பாமகவின் தேரதல் சின்னமான ‘மாம்பழம்’ எனக்கு தான் வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்  தேர்தல் ஆணையத்தில்  கடிதம் கொடுத்துள்ளார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார போர் இன்று கட்சியை இரண்டாக பிரிய காணமாக உள்ளது. இதனால், பலர் அன்புமணிக்கு ஆதரவாகவும், சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். இதனால், பாமக தலைவராக உள்ள அன்புமணி தனது ஆதரவாளர்கள் மூலம் பொதுக்குழுவை கூட்டி, தன்னை மேலும் 3 ஆண்டுகளாக … Read more

சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கில் முன்னாள் தேவஸ்தான தலைவர் கைது

சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி, தங்கத்தகடுகளை செம்புத்தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக … Read more