அரையிறுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவு; காயத்தால் உலகக் கோப்பையிலிருந்து விலகிய பிரதிகா ராவல்!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள், இந்தியா vs வங்காளதேசம் போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அணியிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. கடைசி 4 இடங்களைப் பிடித்த இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன. ICC Womens world cup வரும் புதன் கிழமை (அக்டோபர் 29) முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-வது இடங்களில் … Read more

வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி கிடையாது! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி   வழங்கப்படாது என கரூர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில்,  ‘ கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி வழக்கின் விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் தலைமைநீதிபதி அமர்வில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போதர, காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில்,  அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை … Read more

பீகார்: சாத் பூஜையை முன்னிட்டு ஆற்றில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாட்னா, சூரியனைப் போற்றி வணங்கும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகை சாத் பூஜை ஆகும். பீகார், கிழக்கு உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களாலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ‘பூர்வாஞ்சலிகள்’ மத்தியில் சாத் பூஜை மிகவும் பிரபலமானது. இந்நிலையில், தற்போது வடமாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் நீர்நிலைகளுக்குச் சென்று புனித … Read more

”தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது திமுக அரசு ”! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை; ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசானது தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது, முன்னாள் முதல்வரும்,  அதிமுக பொதுச்செயளாலருமான  எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளிக்கரணை சதுப்புநிலம்  திமுக அரசு மூலம், விதிகளை மீறி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சுமார்  2ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக  ஊழல்  அறப்போர் இயக்கம் குற்றம்  சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில்,  தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு மீது கடுமையாக விமர்சனம் … Read more

பீகாரில் நாளை மறுநாள் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி

பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில், தேர்தல் டிக்கெட்டுகள் பணத்துக்கு விற்கப்பட்டதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுபோன்ற அதிருப்தியை சரிக்கட்டவும், காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் வகுக்கவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீகாரில் முகாமிட்டுள்ளனர் .இந்தநிலையில் பீகாரில் 2 நாட்கள் ராகுல்காந்தி பிரசாரம் செய்யவுள்ளார். இது தொடர்பாக பேசிய காங்கிரச் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ”சாத் பண்டிகைக்குப் பிறகு எங்கள் … Read more

சிஎன்ஜி ஆப்ஷனில் வெளியான கியா காரன்ஸ் எம்பிவி சிறப்புகள்.! | Automobile Tamilan

இந்தியாவில் மைலேஜ் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய சிஎன்ஜி தேர்வு மிக சிறப்பானதாக உள்ள நிலையில், கியா நிறுவனமும் தனது காரன்ஸ் எம்பிவி காரில் டீலர்கள் மூலம் ஆப்ஷனலாக பொருத்தி தர உள்ளது. ஏற்கனவே இந்த மாடலின் போட்டியாளரான எர்டிகா/ரூமியன் ஆகியவற்றில் சிஎன்ஜி வழங்கப்பட்டு வருகின்றது. பழைய கேரன்ஸில் மட்டுமே கிடைக்கின்ற நிலையில், புதிய கேரன்ஸ் கிளாவிஸில் வழங்கப்படவில்லை. Kia Carens CNG அரசு அங்கீகரித்துள்ள Lovato நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு டீலர்கள் வாயிலாக பொருத்தி தரப்பட … Read more

சென்னையில் அதிகாலை முதல் தொடரும் அடை மழை – நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்…

சென்னை: மொந்தா புயல் உருவாகி உள்ளதன் காரணமாக,  சென்னையில் அதிகாலை முதலே  அடை மழை  பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாளையும்  மழை தொடரும் என வானிலை மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு  மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில்  மொந்தா புயலாக வலுப்பெற்றது.  … Read more

தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில் SIR; அனைத்து கட்சிகளையும் அழைக்கும் ஸ்டாலின்!

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசைக் குற்றம்சாட்டி எதிர்த்தது. இவ்வாறிருக்க, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் SIR நடத்தப்படும் … Read more