Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க!

இதுவரை, ‘நிலம் வாங்கப் போறீங்களா?’ இந்த ஆவணத்தைப் பாருங்க… அந்த ஆவணத்தைச் செக் பண்ணுங்க’ என்று விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம். அத்துடன் நிலத்தை நேரில் சென்று பாருங்கள் என்றும் கூறி வருகிறோம். அப்படி நேரில் சென்று என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். அந்தக் கேள்விக்கான பதிலை விளக்கமாகத் தருகிறார் பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி. முத்துசாமி நிலம் வாங்க போறீங்களா? இந்த 19 விஷயங்களையும் கண்டிப்பா செக் பண்ணுங்க மக்களே..! “1. முதலில், வாங்கும் … Read more

பொங்கல் பண்டிகை: இதுவரை அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இருந்து 2.72 லட்சம் பேரும் பயணம்…

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  இதுவரை (ஜனவரி 13ந்தேதி இரவு வரை)  அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இருந்து 2.72 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்  தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.09 முதல் நேற்று (ஜனவரி 13)  நள்ளிரவு 12 மணி வரை 6.90 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தமிழ்நாடு அரசும், ஆம்னி பேருந்துகள் மூலம் 2.72 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் … Read more

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை.. ஜோதி வடிவில் காட்சி தரும் அய்யப்பன்

சபரிமலை [திருவனந்தபுரம்], மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மகரஜோதி தரிசனம் இந்நிலையில் சபரிமலையில் முத்தாய்ப்பு நிகழ்வாக இன்று … Read more

பனையபுரம் ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன்: சூரியத் தலம்… பொய்ச்சத்தியம் செய்தால் 8 நாள்களில் தண்டனை!

கண்கண்ட கடவுள் சூரியபகவான். அவர் அருள் இருந்தால் பாவங்கள் விலகும். ஆரோக்கியம் கூடும். செல்வச் செழிப்பு உண்டாகும். இப்படி வரங்கள் அருளும் கிரகமாக அமரும் மேன்மையான நிலையை சூரியன் சிவ வழிபாட்டின் மூலம் பெற்றான். ஒரு முறை தட்ச யாகத்தில் கலந்துகொண்டவர்களை வீரபத்திரர் பலமாகத் தண்டித்தார். அதில் சூரிய தேவனுக்குப் பற்கள் போயின. எனவே தன் பலத்தையும் இழந்த சூரியபகவான், பல்வேறு தலங்களில் ஈசனை வழிபட்டுத் தன் பலத்தை மீண்டும் பெற்றார். அவ்வாறு அவர் வழிபட்ட தலங்களில் … Read more

இன்று திருப்பூர் வருகிறார் குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன்!

திருப்பூர்: குடியரசு துணைத்தலைவர்   சி.பி.ராதாகிருஷ்ணன்,   இரண்டு நாள் பயணமாக இன்று  தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். இதையொட்டி, அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை டெல்லியில்  இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராதாகிருஷ்ணன்  அங்கிருந்து கார் மூலம்,  திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். பின்னர் இரவு அங்கு தங்குகிறார். இதைத்தொடர்ந்து நாளை,  (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள … Read more

மகாராஷ்டிரா தேர்தல்: 'நிலம், கார், வெளிநாட்டுப் பயணம்' – வாக்குறுதிகளை வாரி வழங்கும் வேட்பாளர்கள்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்தல் நடப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் வேட்பாளர்கள் தீவிரமாக இருக்கின்றனர். புனே மாநகராட்சியில் சிவசேனா வேட்பாளர் ஒருவர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வேட்புமனுவைக் கிழித்துச் சாப்பிட்ட சம்பவம் கூட நடந்திருக்கிறது. புனே மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு இலவசங்களையும், பரிசுகளையும் வாரி வழங்கி … Read more

இலங்கையால் கைது செய்யப்பட்ட 83 மீனவர்கள், 252 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கையால் கைது செய்யப்பட்ட 83 மீனவர்கள், 252 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர்  ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும், தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 10 மீனவர்கள் கைது: … Read more

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது | Automobile Tamilan

நமது நாட்டில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற டாடா பஞ்ச் , தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான ஃபேஸ்லிஃப்ட் பல்வேறு முக்கிய மாற்றங்கள், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகமாகியுள்ளது. ரூ. 5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் துவங்கி டாப் வேரியண்ட் ரூ. 9.79 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் தோற்றத்தைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டு முன்பக்கத்தில் மெல்லிய கிரில், செங்குத்தான ஹெட்லேம்ப் தொகுப்பு மற்றும் புதிய பம்பர் ஆகியவை இதற்கு ஒரு … Read more

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை முடிந்து சென்னை புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்…

டெல்லி: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பான விசாரணைக்கு  நேற்று (ஜனவரி 12ந்தேதி) டெல்லி  சிபிஐ அலுவலகத்தில்  ஆஜரான விஜயிடம் ஒரு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில்,  இன்று காலை  சென்னைக்கு புறப்பட்டுள்ளார். விஜயின் இன்றும் விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில், பொங்கலுக்கு பிறகு விசாரணை நடத்தும்படி, விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்று பொங்கலுக்கு பிறகு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் ஒத்திவைத்துள்ளனர். முன்னதாக, 2025ம் ஆண்டு  செப்டம்பா் 27 அன்று கரூரில் நடைபெற்ற … Read more

மகரவிளக்கு தரிசிக்க காட்டில் குடியிருக்கும் பக்தர்கள்; ஐயப்ப சுவாமியின் திருவாபரண யாத்திரை! – Album

சபரிமலை: மகரவிளக்கு தரிசிக்க காட்டில் விரி வைத்து பக்தர்கள் தங்கியிருக்கிறார்கள். ஐயப்ப சுவாமிக்கு சார்த்தப்படும் திருவாபரணம் யாத்திரையாக செல்லும் காட்சி. Photo Album Source link