மராட்டிய மாநகராட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள்

மும்பை, மராட்டிய மாநிலத்தில் அரசியல் களம் அடிக்கடி மாறி வருகிறது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 2-வது கட்டமாக புனே, பிம்ப்ரிசிஞ்சவட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். கடந்த ஒரு வாரமாக கூட்டணி பேச்சுவார்தைகள் மற்றும் வார்டு பங்கீட்டில் ஒற்றுமையின்மை உள்ளிட்ட காரணங்களால் மந்தமாக இருந்த மனு தாக்கல், … Read more

திருப்பூர் : திமுகவின் ’வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு’ – போட்டோ ஹைலைட்ஸ்

திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் மகளிர் மாநாடு திருப்பூரில் … Read more

மத்தியபிரதேசம்: கிராமத்திற்குள் நுழைந்த புலி – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

போபால், மத்தியபிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் பந்தவ்கர் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் நுழைவது வழக்கம். இந்நிலையில், பூங்காவுக்கு அருகே உள்ள கிராமத்திற்குள் இன்று மதியம் புலி நுழைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து புலி ஊருக்குள் வருவதை கண்ட கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது, கிராமத்தை சேர்ந்த கோபால் என்ற இளைஞரை புலி தாக்கியது. இதில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் … Read more

மராட்டிய மாநகராட்சி தேர்தல்: மீண்டும் கைகோர்த்த சரத்பவார் – அஜித் பவார்

புனே மராட்டிய மாநிலத்தில் அரசியல் களம் அடிக்கடி மாறி வருகிறது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி–சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ.க., ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.இதற்கிடையே, சரத்பவாரும் அஜித் பவாரும் … Read more

ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் ; அசாமில் அமித்ஷா பேச்சு

கவுகாத்தி, அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா செயல்பட்டு வருகிறார். அசாமிற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திடப்பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அமித்ஷா கூறுகையில், வங்காளதேசத்தை … Read more

திருப்பூரில் இன்று மாலை திமுக மகளிரணி மாநாடு! தனி விமானத்தில் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திருப்பூரில் இன்று மாலை திமுக மகளிரணி மாநாடு   நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின்  தனி விமானத்தில் கேவை  புறப்பட்டார். கோவை சென்டைந்த அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூரில் திமுக மகளிரணி சார்பில்  இன்று மாலை  ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள   இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர். இந்த  மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார். … Read more

தமிழ்நாட்டின் கடன் சுமை: பிரவீன் சக்கரவர்த்தியை சாடிய காங்கிரஸ் தலைவர்கள்…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள  கடன் சுமை குறித்த விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர்  பிரவீன் சக்கரவர்த்தியை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கடுமையாக சாடி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் தவெக தலைவர் விஜய்யை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நெருங்கியவரான,  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி,  சமீபத்திரல்  … Read more

"பாஜகவின் 'இந்த' செயல் 'Operation Success Patient Dead' நிலைமை" – ஸ்டாலின் பேச்சு

இன்று திருப்பூரில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது, “கருப்பு சிவப்பு உடைகளில் இவ்வளவு பெண்களை எங்கேயும் பார்த்திருக்கவே முடியாது. பவர்ஃபுல்லாக இருக்கிறது. வுமன் பவரில் திமுக மீண்டும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால், திமுகவின் ஹீரோ ‘தேர்தல் அறிக்கை’. அந்த ஹீரோவையே தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் கனிமொழி. திமுக மாநாடு “எங்கள் வாக்குறுதிகளை … Read more