பொன்முடியை பதறி ஓட வைத்தவர், மயிலம் பக்கம் ஒதுங்குவது ஏன்? – தொகுதி மாறும் சி.வி.சண்முகம்!

பொன்முடி ராஜ்ஜியம் விழுப்புரம் மாவட்டத்தை சுமார் கால் நூற்றாண்டு காலம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அங்கு முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. 1989 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்முடி, அதற்கடுத்து வந்த 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதேசமயம் 1996, 2001, 2006 என அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். இந்த வெற்றிகள் அவரை கட்சித் தலைமைக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றதால், … Read more

அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து,  தமிழ்நாடு அரசு பதில் அளிக்க  உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சர் நேருவின் துறையான நகராட்சி துறையில், அரசு பணிக்கு ரூ.35லட்சம் பணம் பெற்றதாகவும், குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது மற்றும் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மாநில டிஜிபிக்கு கடிதம் … Read more

தங்கம் விலையை நிலைப்படுத்த இந்திய அரசு என்ன செய்துள்ளது? – நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் பதில்!

எப்போதுமே இந்தியர்களுக்குத் தங்கத்தின் மீது தனி சென்டிமென்ட் உண்டு. ஆனால், நேற்று முன்தினம் அதன் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி, இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. ஆம்… தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருண் நேரு மற்றும் சுதா எழுப்பிய கேள்விகள்… அதற்கு மத்திய நிதி அமைச்சக இணை அமைச்சர் … Read more

அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்! ராமதாஸ் தலைமையிலான பாமக நிர்வாக குழுவில் தீர்மானம்!

விழுப்புரம்: அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர்  ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற  பாமக நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலையோ என அலைகிறார் அன்புமணி என ராமதாஸ் தரப்பில் கடுமையாக விமர்சித்ததுடன், “அன்புமணி ராமதாஸ் இல்ல.. அன்புமணி மட்டும்தான்.. என் பெயரை பயன்படுத்தக் கூடாது” என்றும் கறாராக ராமதாஸ் கூறியுள்ளார்.  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  இன்று சென்னை … Read more

அம்பானியின் வந்தாராவில் மெஸ்ஸி – சிங்கம், புலிகளுடன் புகைப்படம் | Photo Album

வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி Source link

காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது! ப.சிதம்பரம்

சென்னை: காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது  என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார். மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்,   காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் மத்திய அரசு  டிசம்பர் 16ந்தேதி புதிய  மசோதாவை  அறிமுகம் செய்தது.  … Read more

Gold Rate: தங்கம் விலை மீண்டும் உயர்வு; வெள்ளி அதிரடி உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-வும், பவுனுக்கு ரூ.400-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,400 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,200 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 222-க்கு விற்பனை ஆகி வருகிறது. Source link

முதல்வர் ஸ்டாலின் டிச.20, 21ந்தேதி நெல்லையில் சுற்றுப்பயணம் – பொருநை அருங்காட்சியகம் திறப்பு! அமைச்சர் நேரு தகவல்..

நெல்லை: முதல்வா் ஸ்டாலின் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது,  பொருநை அருங்காட்சியகத்தை திறப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் நேரு கூறினார். தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வரும் 20, 21 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் என்று நகராட்சி நிா்வாகத் துறை – திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு. கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை விஜயத்திற்காக,  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி … Read more

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.! | Automobile Tamilan

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற R15 ஃபேரிங் ஸ்டைலை போல புதிய 200cc என்ஜின் பெற்ற YZF-R2 வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில், இந்திய சந்தையில் ‘YZF-R2 என்ற பெயருக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அறிமுகம் செய்வதற்கான முதற்படி என்பதை மட்டும் உறுதி செய்கிறது, மெக்கானிக்கல் அல்லது விற்பனை திட்டம் குறித்து எந்த அதிகாரப்பூர்வமாக இல்லை. யமஹாவின் ஆர்-சீரிஸ் பைக்குகள் என்றாலே அவற்றின் கூர்மையான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தும் வகையிலான ஏரோடைனமிக்ஸ் டிசைனுடன், இந்த … Read more

ராமநாதபுரம்: 50 கிலோ சர்க்கரை, 200 முட்டைகள்; புத்தாண்டை வரவேற்கும் மலேசிய இரட்டை கோபுர கேக்!

இந்த ஆண்டின் கிருஸ்துமஸ் மற்றும் எதிர்வரும் புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றை ஒருசேர கொண்டாடும் வகையில் ராமநாதபுரத்தில் மாடல் கேக் உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பெருமைமிகு அடையாளமான இரட்டை கோபுரங்கள் போன்று செய்யப்பட்டுள்ள இந்த கேக் பலரையும் கவர்ந்து வருகிறது. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாடல் கேக் ஒவ்வொரு ஆண்டும் விழாக் காலங்கள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினங்கள், உலக பிரபலங்களின் பிறந்தநாள்கள், உலக கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றின் போது அதனைக் குறிக்கும் வகையில் பிரமாண்ட மாதிரி கேக் … Read more