குமரி: `காமராஜர் படம் போடாதது ஏன்?' – எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வுக்கு (எஸ்.ஐ.ஆர்) எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க-வினர் திரளாக கலந்து கொண்டனர். அதே சமயம் காங்கிரஸ் … Read more

திருக்கோயில்களில் அர்ச்சகர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள்! ஒதுக்கீடு ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாட்டில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள 3 முக்கிய திருக்கோயில்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அர்ச்சகர்களுக்கு ஒதுக்கீடு செய்து, அந்த குடியிருப்புகளுக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைச்செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக,  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,  6 கோவில்களில் கட்டப்பட்டுள்ள  குடியிருப்புகளை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கினார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த 6 திருக்கோயில்களில் புதிதாக … Read more

டெல்லி கார் வெடிப்பு; அமித்ஷாவை தொடர்பு கொண்டு விசாரித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டுள்ளன. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறி … Read more

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

யமஹா இந்தியாவின் பிரசத்தி பெற்ற FZ வரிசையில் மற்றொரு மாடலாக 150cc என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள FZ Rave மிகவும் ஸ்போர்ட்டிவான வடிவமைப்புடன் ஒற்றை இருக்கையுடன் ரூ.1,17 லட்சத்தில் வெளியாகியிருக்கின்றது. மேட் டைட்டன் மற்றும் மேட் பிளாக் என இரு நிறங்களை பெற்று மிகவும் நம்பகமான 149cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 12.4hp மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இருபக்கத்திலும் 17 அங்குல வீல் பெற்று … Read more

"இஸ்லாமாபாத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம்" – பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் அருகே 12 பேர் உயிரிழந்த தற்கொலை வெடிப்பு தாக்குதலுக்கு இந்தியாவைக் குற்றம்சாட்டியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப். அத்துடன் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள வானாவில் உள்ள ஒரு கல்லூரியின் மீது திங்களன்று நடந்த தாக்குதலிலும் புதுடெல்லிக்கு பங்கு உள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். Explosion outside Islamabad court. pic.twitter.com/8vT6gxvsda — THE UNKNOWN MAN (@Theunk13) November 11, 2025 அசோசியேட்டட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் (APP) கூறுவதன்படி இந்த … Read more

பெண்கள் பாதுகாப்புக்காக 80 ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை : பெண்கள் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு சார்பில்  ரூ.12 கோடியில்  வாங்கப்பட்டுள்ள 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின்  இனறு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பெண்களின் வாழ்வாதாரத்துக்கு மாதம்  ரூ.1000 வழங்கப்பட்டு வருவதுடன், பணிக்கு செல்லும் பெண்களுக்க தோழி விடுதி, மேல்நிலை, கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு  இலவச கல்வி கட்டணம் உடன்  மாதா மாதம் … Read more

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க. தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ. ஆர்.) தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன. எனினும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை (எஸ்.ஐ.ஆர்.) தீவிரத்துடன் மேற்கொண்டு வருகிறது. … Read more

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது | Automobile Tamilan

யமஹா நிறுவனம் முதலீடு செய்துள்ள ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் இண்டி ஸ்கூட்டரின் அடிப்படையில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்ட EC-06 மின்சார ஸ்கூட்டர் மிக முரட்டுத்தனமான தோற்றத்துடன் அமைந்துள்ளது. Yamaha EC-06 பெரும்பாலான அடிப்படை நுட்பங்களை இண்டி ஸ்கூட்டரிலிருந்து பகிர்ந்து கொண்டாலும், அதிக பூட்ஸ்பேஸ் பெற்று எலக்ட்ரிக் சந்தையில் 43 லிட்டர் கொண்டுள்ள நிலையில் இசி-06 வெறும் 24.5 லிட்டர் மட்டுமே யமஹா வழங்கியுள்ளது. இண்டி ஸ்கூட்டரை போல இந்த மாடலிலும் 4.5 kW மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச … Read more

`முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது'- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தகவல்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு மத்திய அரசால் கடந்த ஆண்டு  நியமிக்கப்பட்டது. இந்த கண்காணிப்பு குழு நேற்று  கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி படகு துறைக்கு சென்று  படகு மூலமாக அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி … Read more

‘SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள பெரும் கடமை! எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: ‘SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை  என தனது சமூக வலைதள பக்கமான   எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், இன்று  மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின்,  நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை ‘SIR-ஐத் தடுப்பதே என குறிப்பிட்டுள்ளார. இதுகுறித்து … Read more