“முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை" – பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலாமானார்

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா இயற்கை எய்தினார். 74 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து நேற்றைய தினம் இவரின் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து சதீஷ் ஷாவின் இல்லத்திற்குச் சென்ற மருத்துவர்கள் அவருக்கு CPR சிகிச்சை அளித்திருக்கிறார்கள். Satish Shah ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். சதீஷ் ஷா, `சாராபாய் vs சாராபாய்’, ஜானே பி தோ யாரோ’ போன்ற பாலிவுட் திரைப்படங்களில் … Read more

'உயர்கல்வியை வணிகமயமாக்கும் மசோதாவை திரும்பப் பெறவேண்டும்' – தமிழ்நாடு அரசுக்கு திருமா அறிக்கை

தமிழ்நாடு அரசின் ‘தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா’வை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்… “உயர்கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவதற்கு வழிவகுக்கும் ‘தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை’த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகிறோம். பல்கலைக்கழகம் நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி … Read more

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள் | Automobile Tamilan

ஜிஎஸ்டி 2.0 வரி நடைமுறைக்கு வந்த பின்னர் செப்டம்பர் 2025 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து நாட்டின் முதன்மையான மாடலாக ஹீரோ ஸ்பிளெண்டர்+ விற்பனை எண்ணிக்கை 3,82,283 ஆக பதிவு செய்துள்ளது. முதல் 10 இடங்களில் ஹீரோ நிறுவனத்தின் இரு மாடல்களும், டிவிஎஸ் நிறுவனத்தின் மூன்று மாடல்களும் இடம்பெற்றுள்ள நிலையில் 10ல் 6 மாடல்கள் பைக், மூன்று மாடல் ஸ்கூட்டர்களாக உள்ளது. டாப் 10 இருசக்கர வாகன பட்டியல் No … Read more

ஐஸ்லாந்திலும் குடியேறிய கொசு; இதுவரை இல்லாமல் இருந்ததற்கு காரணம் என்ன? இப்போது வந்தது ஏன்?

ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா உலகில் கொசுக்கள் இல்லாத பகுதிகளாக அறியப்பட்டவை. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஐஸ்லாந்தில் கொசுக்கள் இல்லாததற்கு காரணம் என்ன? ஐஸ்லாந்தின் காலநிலை மிக வேகமாக மாறக்கூடியது. ஒரு நாள் வெப்பமாக இருந்தாலும், மறுநாள் உறைபனி ஏற்படலாம். கொசுக்களுக்கு முட்டையிடவும், புழுக்கள் வளரவும் நிலையான வெப்பநிலையும், தேங்கிய நீரும் அவசியம். ஆனால், ஐஸ்லாந்தின் எரிமலைப் … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 26.10.25 முதல் 1.11.25 | Indha Vaara Rasi Palan | துல்லிய பலன்கள்!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of October 26th – November 1st, 2025, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological … Read more

கொடைக்கானல்: ‘அஞ்சு வீடு’ அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் `அஞ்சு வீடு’ அருவி இருக்கிறது. அதிகம் இந்த அருவி பற்றி வெளியே தெரியாத நிலையில் அருவி பற்றி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களின் வழியாக இளைஞர்கள் தெரிந்துகொண்டு அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அஞ்சு வீடு அருவியில் குளிப்பதற்காக கோவையைச் சேர்ந்த 11 மருத்துவ மாணவர்கள் வந்திருக்கிறார்கள். அதில் நந்தகுமார் என்பவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதையடுத்து நான்கு நாட்களுக்கு பிறகே நந்தகுமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.   பரபரப்பை … Read more

திருப்பதியில் தொடர் கனமழை – பக்தர்கள் அவதி

திருப்பதி, திருமலை திருப்பதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருப்பதியில் ஏழுமலையான தரிசனம் செய்வதற்காக சென்ற பக்தர்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். தரிசனத்தை முடித்துவிட்டு தங்கள் அறைகளுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். அதுமட்டுமின்றி, கனமழையின் காரணமாக திருப்பதி மலைப்பகுதியில் பாறைகள், கற்கள் பெயர்ந்து விழும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. எனவே, திருமலைக்கு வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், … Read more

அதானி குழுமத்தில் முதலீடு செய்ய எல்ஐசி-க்கு நிர்பந்தமா? காங்கிரஸ் கிடுக்கிப்பிடி கேள்வி

புதுடெல்லி: அதானி குழுமத்துக்குப் பயனளிக்கும் வகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -“இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் ‘மோதானி’ எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி … Read more

மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு

மும்பை, மராட்டியத்தின் ஹிங்கோலி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 3.36 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 19.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.22 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. மராட்டியத்தின் ஹிங்கோலி பகுதியில் … Read more