“ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்'' – விவசாயத்தில் சாதித்த லக்னோ இளம் பெண்; எப்படி சாத்தியமானது?
இன்றைக்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் விருப்பப்பட்டு விவசாயத்திற்கு வருவது அதிகரித்து இருக்கிறது. லக்னோவைச் சேர்ந்த அனுஷ்கா ஜெய்ஸ்வால் (29) படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல், எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்து விவசாயத்தில் இறங்கி இருக்கிறார். விவசாயம் இது குறித்து அனுஷ்கா கூறுகையில்,”கல்லூரியில் படிக்கும்போதே வேலை வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அலுவலகத்தில் இருந்து கொண்டு வேலை செய்வது எனக்கு பிடிக்கவில்லை. அடித்தட்டு மக்களுக்கு வாழ்வாதாரம், திறன் மேம்பாட்டு பயிற்சி … Read more