பிரபல படத்தை 4 முறை பார்த்து விட்டு மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது
புனே, மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சிவானா நகரை சேர்ந்தவர் சமீர் ஜாதவ். இவரது மனைவி அஞ்சலி (வயது38) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு பயிலும் 2 குழந்தைகள் உள்ளனர். சமீர் ஜாதவ் ஆட்டோ மொபைல் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இவர் ஆட்டோமொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 26-ந்தேதி சமீர் ஜாதவ் தான் புதிதாக வாடகைக்கு ஒரு குடோன் எடுத்துள்ளதாகவும், அதை காட்டுவதாகவும். கூறி மனைவி … Read more