உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீ சரணிக்கு, தனது தாயகம் அளித்த வரவேற்பு மறக்க முடியாதது. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தன் மகளின் கனவுக்காகப் போராடிய அவரது குடும்பத்தின் உழைப்பை மதிக்கும் வகையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சரணியை நேரில் … Read more