PMKVY மெகா மோசடி: போலி பயிற்சி, போலி கணக்கு, போலி ஆய்வு – CAG அறிக்கை முழு விவரம்
2015ம் ஆண்டு பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.. இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகள், நேரடி பயன் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2015 முதல் 2022 வரை ₹10,000 கோடி இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள CAG அறிக்கை, நடந்தது பயிற்சி அல்ல மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் சுமார் 95 லட்சத்திற்கும் அதிகமானோர் பயிற்சி … Read more