குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுமா? உண்மை என்ன?

ஃபிரிட்ஜை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் காந்தங்களால் (Fridge Magnets) மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதாக ஒரு விஷயம் பரவி வருகிறது. இந்த வதந்தியின் உண்மைத்தன்மை என்ன? நிபுணர்கள் கூறுவது என்ன? என்பது குறித்து விரிவாகக் காணலாம். ஃபிரிட்ஜில் ஒட்டப்படும் காந்தங்கள், அதன் குளிரூட்டும் அமைப்பில் குறுக்கிட்டு, அதிக மின்சாரத்தை நுகரச் செய்கிறது என்ற தகவல்கள்தான் உலா வருகின்றன. ஃபிரிட்ஜின் கதவு சரியாக மூடப்படாமல் போவதற்கும், அதன் செயல்திறன் குறைவதற்கும் இந்தக் காந்தங்களே காரணம் என்று கூறப்படுகிறது.​ இந்தக் கூற்றுகளில் உண்மையில்லை … Read more

மொன்தா புயல் – மழை: மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? விவரம் வெளியீடு…

சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள மொன்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்ட பணிகள் குறித்த மாநகராட்சி விவரம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்,  நள்ளிரவில் மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், நடவடிக்கைகளை கண்காணித்ததையும் சுட்டிக் காட்டி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  சென்னையில் … Read more

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா | Automobile Tamilan

வரும் 77வது குடியரசு தினம் 26-01-2026ல் அதிகாரப்பூர்வமாக ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மிகவும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 2012ல் முதன்முறையாக இந்தியாவில் வெளியிடப்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவி சிறப்பான வரவேற்பினை பெற்று 2,00,000 கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில், சர்வதேச அளவில் 18 லட்சத்துக்கும் கூடுதலான யூனிட்டுகளை விற்றுள்ளது. 2026 Renault Duster இந்திய சந்தைக்கான மாடலின் இன்டீரியர் சர்வதேச மாடல்களை விட மாறுபட்ட டிசைன் பெற்று இரட்டை … Read more

"8 மணிநேர வேலை வேண்டும்; நான் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும்" – ராஷ்மிகா பளிச் பதில்

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ திரைப்படம் நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில், சமீபத்தில் நடிகைகளின் வேலை நேரம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருதைக் குறிப்பிட்டு, தனது வேலை நேரம் குறித்துப் பேசியிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா 8 மணி நேரம் வேண்டும் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கே.என்., ரஷ்மிகாவைப் பாராட்டி, “வேலை நேரத்தைப் பற்றி எந்தக் கோரிக்கையும் வைக்காத ஒரே நடிகை இவர்தான். … Read more

துருக்கியில் பாகிஸ்தான்-தலிபான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் இல்லை…

துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தான்-தலிபான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இருநாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் ஆப்கானின் தாலிபான் அரசுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் முயற்சியால் நடைபெற்ற இந்த பேச்சு தோல்வி அடைந்ததால் சமரசத்தில் ஈடுபட்ட இவ்விரு நாடுகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.

நவம்பர் 25ல் மீண்டும் டாடா Sierra எஸ்யூவி சந்தைக்கு வருகின்றது.! | Automobile Tamilan

மிகவும் பிரபலமான சியரா எஸ்யூவி மாடலை நவீனத்துவமாக மாற்றி விற்பனைக்கு நவம்பர் 25ல் வெளியிட உள்ளதை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தற்பொழுது வரை வெளியான சில முக்கிய தகவல்கள் மற்றும் சோதனை ஓட்ட படங்களில் உள்ளதை அறிந்து கொள்ளலாம். டாடா சியரா என்ஜின் எதிர்பார்ப்புகள் ஹாரியர் மற்றும் சஃபாரி போன்றவற்றில் இடம்பெற்றிருக்கின்ற 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு 168bhp மற்றும் 350Nm டார்க்கை வெளிப்படுத்துவதுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் … Read more

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – டிரைவர் கைது

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார். பின்னர், அதே பைக்கில் வீடு திரும்பி வந்தபோது, பைக்கை ஓட்டிய இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றிருக்கிறார். அதைக் கவனித்த வடமாநில இளம்பெண், எங்கே செல்கிறீர்கள் என்று பைக்கை ஒட்டியவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். பைக் டாக்ஸி ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பைக்கை ஒட்டியவர், … Read more

வடகிழக்கு பருவமழை: கடந்த 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் இன்று  9 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, மொத்தம் 54,500 நபர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை … Read more

'விஜய் 8 பேர் கால்லையும் விழுந்து மன்னிப்பு கேட்டாரு'- சந்திப்பு குறித்து பாதிக்கப்பட்ட குடும்பம்

கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் தவெக சார்பில் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். TVK Vijay Karur Stampede இந்நிலையில் விஜய்யை சந்தித்தது குறித்து இன்று (அக்.28) பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்த்த பெண் ஒருவர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். “நாங்க உள்ள போனதுமே என்ன மன்னிச்சிருங்கன்னு … Read more

நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி…! தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்விகள் ..

சென்னை: விவசாயிகளின் நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு  வீட்டுக்கு போறது உறுதி என தவெக தலைவர் விஜய்  காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து வளர்ந்துள்ளது என்று கூறியிருப்பதுடன்,  முதல்வர் ஸ்டாலினுக்க  பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். நெல்மணிகளை அரசு முறையாக பாதுகாக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ள விஜய், திமுக அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், … Read more