அபிஷேக் சர்மா, மார்க்ராம் அசத்தல்… குஜராத் அணிக்கு எதிராக 195 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு  செய்தது.  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர், அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மறுமுனையில் கேப்டன் வில்லியம்சன் 5 ரன்களிலும், ராகுல் திரிபாதி 16 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் சர்மாவுடன் … Read more

ஐபிஎல் டி20: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது ஐதராபாத் அணி

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்கரம், அபிஷேக் சர்மா அரை சதம் வளாசினர்.

ஏர் ஏசியா இந்தியாவை டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் கையகப்படுத்த முடிவு| Dinamalar

புதுடில்லி: டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா அதன் துணை நிறுவனமான ஏர் ஏசியா இந்தியாவை இணைக்க முடிவு செய்துள்ளது. ஜெ.ஆர்.டி. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் 1953ல் தேசியமயமாக்கப்பட்டு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 69 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 27ல் டாடா சன்ஸ் நிறுவனம் மீண்டும் முறையாக ஏர் இந்தியாவை திரும்பப் பெற்றது. டாடா குழுமத்தின் ஏர் ஏசியா இந்தியா குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது. தற்போது ஏர் ஏசியா இந்தியாவில் … Read more

எல்ஐசி ஐபிஓ-வை தொடர்ந்து ஓராண்டுக்கு FPO இல்லை.. துஹின் காந்தா பாண்டே தகவல்..!

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு வெளியீடாக எல் ஐ சி இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. ஆனால் சர்வதேச ஆளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சந்தையானது கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றது. கூடுதலாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது இப்போதைக்கு முடிவுக்கு வருமா என்பதும் பெரும் கேள்விக் குறியாகவோ இருந்து வருகிறது. ஆக இப்படி பல இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில், வரவிருக்கும் மத்திய … Read more

"ஹிந்தி எப்போதும் தேசிய மொழிதான்"- சர்ச்சை ஏற்படுத்திய அஜய் தேவ்கன் vs கிச்சா சுதீப் ட்விட்டர் மோதல்

‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்திருந்த கிச்சா சுதீப் சமீபத்தில் அவருடைய புதிய படத்திற்கான ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய போது “ஹிந்தி இனி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது பாலிவுட் வட்டாரங்களில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார், அதுவும் ஹிந்தியில். “எனது சகோதரரே… ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து … Read more

ஐரோப்பிய நாட்டை தாக்க ரஷ்யா தயார்! உக்ரேனிய அமைச்சர் எச்சரிக்கை

  ஐரோப்பிய நாடான மால்டோவா மீது ரஷ்ய தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக உக்ரேனிய துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மால்டோவாவிலிருந்து பிரிந்த பகுதியான Transnistria-வில் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. Transnistria மீதான தாக்குதல்கள் உக்ரைன் மீது பழிபோட ரஷ்ய நடத்தும் பொய்யான தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேசமயம், Transnistria நிகழ்ந்து வரும் சம்பவங்களை கூர்ந்து கண்காணித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிடு! கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை  … Read more

தேசிய அரசியலில் இருந்து ஓய்வு டெல்லியை விட்டு ஏ.கே. அந்தோணி நாளை கேரளா பயணம்….

இந்திய அரசியல் தலைவர்களில் நேர்மையானவர் என்று கட்சிகளைக் கடந்து பெயரெடுத்தவர் ஏ.கே. அந்தோணி. தனது 52 கால தேசிய அரசியலுக்கு ஓய்வு கொடுத்து நாளை தனது சொந்த மாநிலமான கேரளா செல்ல இருக்கிறார். டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. அந்தோணி, “காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை வேதனை அளிப்பதாக இருந்தாலும் தேசிய அளவில் பலம் பொருந்திய கட்சியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே உள்ளது” என்று கூறினார். Some shots from the penultimate day before … Read more

பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது?- உச்சநீதிமன்றம் கேள்வி

புது டெல்லி: பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவால் பேரறிவாளன் கடந்த 1991 ஜூன் 11-இல் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தினால் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 2014 பிப்ரவரி 14-ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டுக்கு பின் பேரறிவாளனுக்கு அவ்வபோது பரோல் வழங்கப்பட்டது. … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி : 4 பேர் கைது

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூரில் போலியாக நேர்முகத்தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

தனியார் பங்க்குகளில் எரிபொருள் போக்குவரத்து கழகங்களுக்கு லாபம்| Dinamalar

பெங்களூரு:அரசு பஸ்களுக்கு, தனியார் பெட்ரோல் ‘பங்க்’குகளில் எரிபொருள் நிரப்புவதால், மாதம் 22.50 கோடி ரூபாய் லாபம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை நிலவுகிறது.அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடக அரசு டிப்போக்களில் இருக்கும் பெட்ரோல் பங்குகளுக்கு பதிலாக, தனியார் பெட்ரோல் பங்குகளில், டிரைவர்கள் எரிபொருள் நிரப்புகின்றனர்.இவ்வாறு செய்வதன் மூலம் … Read more