தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து: தலைவர்கள் இரங்கல்| Dinamalar
புதுடில்லி: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவில், தேரின் அலங்கார தட்டி உயரழுத்த மின் பாதையில் உரசியது. இதில் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி: தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் … Read more