நில அபகரிப்பு வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு..!!

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரிய ஜெயக்குமாரின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜெயக்குமாருக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

அக்சென்சர்-ன் வெற்றி இந்திய ஐடி நிறுவனங்களின் தோல்வியா..? உண்மை என்ன..?

இந்திய மென்பொருள் துறை என்று பேசினால் உடனடியாக எல்லாரும் முன்வைக்கிற மூன்று பெயர்கள் டிசிஎஸ் (டாடா கன்சல்டிங் சர்வீசஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ. இந்த மூவரைத் தாண்டி இன்னும் பல நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளில் முன்னுக்கு வந்திருந்தாலும், உலக அளவில் இந்தத் துறையில் இந்தியாவின் பங்களிப்பாகப் பார்க்கப்படுகிற முக்கிய நிறுவனங்கள் இவைதான். சாமானியர்களுக்கு சர்பிரைஸ்.. 6வது நாளாக சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க! இந்திய பொருளாதாரம் பல்வேறு நாடுகளில் மென்பொருள் துறை சார்ந்த … Read more

கன்னியாகுமரி: நடைபாதையில் டேம் புரூப் பெயின்ட்; குடிக்க நீர்மோர்; கோடையில் பகதர்களுக்காக ஏற்பாடு

திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டக் கோயில்கள் இப்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் 490 கோயில்கள் ‘கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்கள்’ என்ற பெயரில் இயங்கிவருகின்றன. இந்த கோயில்களில் கேரள மாநிலத்தில் உள்ள கோயில்களில் நடப்பதுபோன்ற ஆகம பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில் பிரசித்தி பெற்ற கோயில்கள் என கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் நாகர்கோவில் நாகராஜா … Read more

தூங்குவதற்கு அரைமணி நேரம் முன் சூடான பால் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

படுக்கையில் இந்த பக்கம் உருண்டு புரண்டாலும் தூக்கம் வர மாட்டேங்குது! இந்த வார்த்தையை தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் சொல்லி கேட்டிருப்போம். ஏனெனில் அந்த அளவுக்கு தூக்கமின்மை பிரச்சனையால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். போதுமான அளவு தூங்குவது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்து படுத்த உடனே தூங்க உதவும் சில உணவுகள் சூடான பால் தூங்க செல்வதற்கு ஒரு 45 நிமிடங்கள் முன் மிதமான சூட்டில் பாலை குடிப்பது நன்றாக தூங்க … Read more

பொதுமக்கள் தற்காப்புக்காக பாட்டில்கள், அப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்! சர்ச்சை பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ்….

டெல்லி: பொதுமக்கள் தற்காப்புக்காக பாட்டில்கள், அப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் கடந்த 16ந்தேதி நடைபெற்ற வகுப்புவாத மோதல்களை அடுத்து சாக்ஷி மகராஜின் பதிவு வெளியாகி உள்ளது. பாஜக சார்பில் 5முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்ச்சைக்குரிய சாமியார் சாக்ஷி மகராஜ். உன்னாவ் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர். சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பையும், வன்முறைகளையும் தூண்டி விடுபவர். இவர்மீது பல வழக்குகள் உள்ளன. இருந்தாலும், அவரது உன்னாவ் … Read more

தமிழகத்தில் வேலூர் உள்பட 7 மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயில்

வேலூர்: தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை வாட்டி வதைக்கும். அதன்படி, இந்த ஆண்டின் வெயில் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15-ந் தேதிக்கு பிறகு வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வேலூரில் மார்ச் மாதம் தொடக்கத்தில் 90 டிகிரியை கடந்தது. மார்ச் 11-ந் தேதிக்கு பிறகு 100 டிகிரியை தொட்டது. … Read more

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல்..!!

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர் மசோதாவை தாக்கல் செய்தார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 

அபிவிருத்திக்காக பலரும் பா.ஜ.,வுக்கு வர விருப்பம்| Dinamalar

சித்ரதுர்கா : ”அனைத்து கட்சி ஆட்சி காலத்திலும் திருடர்கள் இருந்தனர். தற்போது திருடர்களை கண்டுப்பிடிக்கும் பணியை, எங்கள் அரசு செய்கிறது. ஊழலைப்பற்றி மாநில காங்., தலைவர் சிவகுமார் பேசுவது, பூதத்தின் வாயால் பகவத்கீதை கேட்பது போன்றுள்ளது,” என விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார். சித்ரதுர்கா ஹிரியூரின், எல்லதகரே கிராம பஞ்சாயத்தில், 18 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டியுள்ள மொரார்ஜி தேசாய் உறைவிடப்பள்ளி துவக்க நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அமைச்சர் பி.சி.பாட்டீல் பங்கேற்றார்.பின் அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்கு, … Read more

சீனாவை ஓரம்கட்ட இந்தியா-வின் சூப்பர் திட்டம்..!

சீன பொருளாதாரம் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் வேகமாகவும் வலிமையாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்குப் போட்டியாகப் பல நாடுகள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது, இதோடு சீனாவுக்கு இணையாக வளர்ச்சி கட்டமைப்புகளையும் பல நாடுகள் உருவாக்கியுள்ளது. இந்தியா சீனாவுக்கு இணையான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகப் புதிய கூட்டணி திட்டத்தை உருவாக்கியுள்ளது. முதல் நாளே பெருத்த ஏமாற்றம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு.. கவனிக்க வேண்டிய ஐசிஐசிஐ வங்கி! சீனா சீனா … Read more

பிரான்ஸ்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வெற்றி… மீண்டும் அதிபரானார் இமானுவேல் மேக்ரான்!

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக இமானுவேல் மேக்ரான்,  மரைன் லு பென்-ஐ தோற்கடித்துத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இரண்டு சுற்றுகளாக நடந்த தேர்தலில் முதல் சுற்றுத் தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் 12 வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொண்டனர். வாக்களிக்கும் இமானுவேல் மேக்ரான் ஆனால் யாருக்கும் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை. அதில் இருவர் மட்டுமே அடுத்த சுற்றுத் தேர்தலைச் சந்தித்தனர். அந்த இரண்டு வேட்பாளர்களான  இமானுவேல் மேக்ரான் – மரைன் லு பென் ஆகியோருக்கிடையில் … Read more