`குங்குமம், வளையல் எங்கே?' – ஷூட்டுக்கு சென்ற புதுப்பெண் ஆலியாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

பெண்களின் ஆடை, அணிகலன்கள் குறித்த கட்டுப்பாடுகளை கழுகுகள்போல கவனித்து விமர்சித்துக்கொண்டிருக்கவே நெட்டிசன்கள் கூட்டம் ஒன்று உள்ளது. பாலிவுட் நட்சத்திர ஜோடி ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் மும்பையில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வீட்டில் சமீபத்தில் நடந்து முடிந்தது. திருமணத்திற்குப் பிறகு முதன் முறையாக வெளியே வந்துள்ள ஆலியா, கரண் ஜோஹரின் `ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள விமானநிலையம் சென்றுள்ளார். ரன்பீர்- ஆலியா ரன்பீர் கபூர் ஆலியா பட் … Read more

ஜனாதிபதி தேர்தலில் இவர் வெற்றி பெற்றால் நான் ராஜினாமா செய்கிறேன்: பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்றால், தான் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். மேக்ரான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், புதியவர்கள் பதவிக்கு வரவேண்டும் என எண்ணுபவர்களில் நானும் ஒருவன் என்று கூறியுள்ள பிரான்ஸ் பிரதமரான Jean Castex, ஆகவே, மேக்ரான் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், தான் தன் பதவியை ராஜினாமா செய்துவிடப்போவதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரானும், மரைன் லீ பென் என்ற பெண்ணும் போட்டியிடும் நிலையில், … Read more

சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் : ராகுல் காந்தி

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய கட்டுமான பகுதியை டெல்லி நிர்வாகம் இடித்துவருகிறது. ஹனுமத் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இந்த மசூதி வழியாக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி கலவரம் மூண்டது. இந்த நிலையில், இந்த மசூதியின் ஆட்சபனைக்குரிய கட்டுமான பகுதிகளை புல்டோசர் வைத்து இடிக்கும் பணி இன்று நடைபெற்றது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டு ஏழை மற்றும் சிறுபான்மையினர் மீது … Read more

இளையராஜாவுக்கு நன்றிக்கூறிய பிரதமர் மோடி

புது டெல்லி: இசையமையாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தககம் ஒன்றிருக்கு எழுதிய அணிந்துரையில், “பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்” என பாராட்டி எழுதியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்த இளையராஜா, தான் மோடி குறித்து … Read more

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை குடும்ப தலைவிகள் பெயரில் வழங்க முதல்வர் உத்தரவு.: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை குடும்ப தலைவிகள் பெயரில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். தமிழகத்தில் 30,392 குடியிருப்புகள் வாழ தகுதியில்லாத குடியிருப்புகளாக கண்டறியப்பட்டுள்ளது .மக்கள் வாழ தகுதி இல்லாத வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

டில்லியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு மீண்டும் அபராதம்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளதால், மீண்டும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டில்லியில் கோவிட் மூன்றாவது அலை முடிந்து, பரவல் குறைய துவங்கியதும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்நிலையில், டில்லியில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்டால் … Read more

ஹெச்டிஎஃப்சி எடுத்த அதிரடி முடிவு.. அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி உடன் மெகா டீல்!

இந்தியாவினை சேர்ந்த முன்னணி நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, அதன் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி கேப்பிட்டல் நிறுவனத்தின் 10% பங்குகளை, அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி-யிடம் விற்பனை செய்யவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது 184 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி-யின் இந்த நிதி திரட்டலானது அதன் வணிகத்தினை மேம்படுத்தவும், டெக்னாலஜியினை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் பிளான் போடும் ரஷ்யா.. இந்தியாவுடன் பேச்சு வார்த்தை.. தீர்வு கிடைக்குமா? பங்கு விலை நிலவரம் … Read more

Electric Scooter Fire: தெலங்கானாவில் மறுபடியும் தீப்பிடித்த ப்யூர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

தூங்கி எழுந்தால் இப்போதெல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிவதுதான் தலைப்புச் செய்தியாக இருப்பது, மிகவும் வருத்தமான விஷயம். தினமும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீக்கிரையாகி, சோஷியல் மீடியாக்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் தெலங்கானாவில் உள்ள வாராங்கல் எனும் இடத்தில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த முறை எரிந்தது – ப்யூர் எனும் நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையில் இதே ப்யூர் ஸ்கூட்டர் எரிந்து போனது … Read more

தெருவின் பெயரை ‘போரிஸ் ஜான்சன்’ என மாற்றிய உக்ரைன்! அதிர்ச்சியில் ரஷ்யா

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனை கௌரவிக்கும் வகையில் உக்ரைன் Odesa-வில் உள்ள தெருவுக்கு அவரின் பெயரை சூட்டியுள்ளது. Mayakovsky தெருவை போரிஸ் ஜான்சன் தெரு என பெயர் மாற்ற Odesa-வில் உள்ள Fontanka கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஷ்ய படையெடுப்பை எதிர்த்த முக்கியமானவர்களில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவர், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து, உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆதரவு வழங்கிய தலைவர் என Fontanka கவுன்சில் புகழ்ந்துள்ளது. இந்த அறிவிப்பை இணையதளத்தில் கவுன்சில் அறிவித்தது. … Read more

காவல்துறையில் 90% ஊழல்வாதிகள் என்ற தனிநீதிபதியின் கருத்து திருத்தம்! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: காவல்துறையில் 90% ஊழல்வாதிகள் என  தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வேல்முருகன் தற்போது காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல் வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாகவும் 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக குறிப்பிட் டிருந்தார். டிஜிபி மனு ஊழல்வாதி உள்ள அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என … Read more