சென்னை: பெருங்குடி குப்பைக் கிடங்கில் நான்காவது நாளாக எரியும் தீ – தற்போதைய நிலை என்ன?
சென்னை மாநகரத்தில் மட்டும் நாளொன்றுக்கு 5,000 டன்னுக்கும் அதிகமான திடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றது. சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுக் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும். சென்னை பெருங்குடி பகுதியில் அரசுக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகின்றது. 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில் கடந்த புதன்கிழமை (27.04.2022) எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டது. பெருங்குடி குப்பைக் கிடங்கு – தீ விபத்து முதலில் ஒரு இடத்தில் உருவான தீ காற்றின் வேகம் காரணமாக … Read more