ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி

மும்பை: ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 159 ரன்களை குஜராத் அணி குவித்தது.

தருமபுரி: கணவனுக்காக மனைவி செய்த கொடூரம்… அத்தை, மாமாவால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

தருமபுரி அருகே 16 வயது சிறுமி ஒருவர் தனது அத்தையின் வீட்டில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். அந்த மாணவியின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், அவர் ஓசூரில் தங்கியிருக்கிறார். சிறுமியின் தந்தை இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், குடும்பச் சூழல் காரணமாக அந்த சிறுமி தருமபுரியில் உள்ள அவரின் அத்தையின் வீட்டில் தங்கிப் படித்து வருகின்றார். வீட்டின் மேல்மாடியில் பெரிய அத்தையின் குடும்பம் வசித்துவரும் நிலையில், கீழே உள்ள வீட்டில் வசிக்கும் சின்ன அத்தையின் … Read more

மக்ரோன் vs லு பென்: பிரான்ஸ் அதிபர் தேர்தல் பற்றிய முக்கிய தகவல்கள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து முக்கிய தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 24-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள வாக்கெடுப்பு தான், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்சை ஆளப்போவது, ஐரோப்பிய மையவாத ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனா அல்லது தீவிர வலதுசாரியும், குடியேற்றத்திற்கு எதிரான மரைன் லு பென்னா என்பதை தீர்மானிக்கும். யார் வெற்றிபெறுவார்கள்? கருத்துக் கணிப்புகள் மக்ரோனை வெற்றியாளராகச் சுட்டிக்காட்டுகின்றன, ஆனால் 2017-ல் லு பென்னை அவர் 66.1% வாக்குகளுடன் தோற்கடித்ததை … Read more

23/04/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று 53 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து சென்னை வந்தவர். இதன்மூலம்  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து500 ஆக அதிகரித்துள்ளது. … Read more

கொல்கத்தா அணியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்- புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  கேப்டன் ஹர்திக் பாண்ட்யா- சகா ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சகா 25 ரன்களும், அதிரடியாக ஆடிய பாண்ட்யா 69 ரன்களும் சேர்த்தனர். டேவிட் மில்லர் 27 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 … Read more

ஐபிஎல் 2022: தனது 6வது வெற்றியை பதிவு செய்தது குஜராத்

மும்பை: கொல்கத்தா அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. … Read more

நாடு முழுவதும் 2,000 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் திரைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 2,000 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் திரைகளை அமைக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இரண்டாயிரம் ரயில் நிலையங்களில் 65,000 டிஜிட்டல் திரைகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில்களின் நேரம் உள்ளிட்ட ரயில் சேவை விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் திரைகள் ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம், நடைமேடைகள் மற்றும் … Read more

மாதம் ரூ.10,000 முதலீடு.. 3 ஆண்டில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம்..!

எல்லோரும் பாதுகாப்பான ரிஸ்க் குறைவான முதலீடு மூலம் சம்பாதிக்க நினைக்கின்றனர். ஆனால் எதில் முதலீடு செய்வது? எதிர்பார்க்கும் லாபம் கிடைக்குமா? என்றால் தெரிவதில்லை. இன்றைய காலகட்டத்தில் முதலீட்டு ஆலோசகர்கள் முதலீடு என்றாலே மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக எஸ்ஐபி முதலீட்டினையே பரிந்துரை செய்கின்றனர். அந்த வகையில் நாம் இன்று பார்க்க விருப்பது மாதம் 10000 ரூபாயினை முதலீடு செய்வதன் மூலம், 3 வருடம் கழித்து 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா? எதில் முதலீடு செய்யலாம்? … Read more

`குழந்தை திருமணம், சிறார்வதை நகர்ப்புறங்களில்தான் அதிகம்!' – கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, யுனிசெஃப் மற்றும் தோழமை அமைப்பு ஆகியவை இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி கூட்டரங்கை கிருஷ்ணகிரியில் நடத்தினர். நிகழ்ச்சியில் சமகால குழந்தைத் திருமண பிரச்னைகள் என்ற தலைப்பில் பேசிய சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சரண்யா சதீஷ், “2014-2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு (NHFS) கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 26.8% குழந்தைத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த … Read more

கனடாவில் மாயமாகியுள்ள ஐந்து வயது சிறுவன்… நான்கு நாட்களாக தேடியும் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சோகம்

கனடாவில், Red Earth Cree Nation என்ற பூர்வக்குடியின பகுதியைச் சேர்ந்த Frank Young என்ற ஐந்து வயது சிறுவன் செவ்வாயன்று மாயமானான். Carrot River என்னும் நதியின் அருகில் தன் வீட்டின் முன் அமைந்துள்ள புல்வெளியில் விளையாடிருந்த அவன் காணாமல் போயுள்ளான். Saskatchewan மற்றும் மனித்தோபாவிலுள்ள மக்கள் உட்பட ஒன்பது தன்னார்வலர்கள் குழுக்கள் Frankஐத் தேடி வருகிறார்கள். ஆனால், Frank காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவனைக் கண்டுபிடிக்க கூடுதல் தன்னார்வலர்களுக்கு அழைப்பு … Read more