ரயில் விபத்து! – குறுங்கதை
அதிகாலை 3 மணி ரயில் சென்று கொண்டிருக்கிறது. பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மிக வேகமாகச் சென்று கொண்டிருந்த ரயில் பாலத்தை கடக்க ஆரம்பிக்கிறது. பாதி பாலம் தாண்டிய நிலையில் பெரும் சத்தத்துடன் ரயில் தடம்புரண்டது. பாதி பெட்டிகள் ஆற்றுக்குள் மூழ்கியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள், நடப்பது என்னவென்றே தெரியாமல் ஆற்றுக்குள் மூழ்கினர். தகவலறிந்து மீட்பு படையினர் விரைந்து வந்து பயணிகளை விடிய விடிய மீட்டுக் கொண்டு இருந்தனர். அனைத்து பணிகளையும் முடிவுற்ற நிலையில் … Read more