சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே சொத்து வரி உயர்வை கண்டித்து ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்

சென்னை: சொத்து வரி உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இப்போதுதான் மீண்டு வருகிறார்கள். மீண்டும் கொரோனா தொற்று வருமோ என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் … Read more

ஆந்திர அமைச்சரவையில் இடம் கிடைக்காத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் போராட்டம்: இருசக்கர வாகனத்திற்கு தீவைத்த போது விபரீதம்

அமராவதி: ஆந்திர அமைச்சரவையில் இடம் கிடைக்காத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. உதயபானுவின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இருசக்கர வாகனத்திற்கு டி வைத்தபோது போராட்டக்காரர்கள் மீது தீ பரவிய பரபரப்பு காட்சிகள் வெளியானது. தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டபோது விபரீதம் ஏற்பட்டது.    

ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தில் பங்களிப்பு தொகை ரூ.12 கோடி நிலுவை ; பொது மக்களிடம் வசூலிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்| Dinamalar

‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் குடிநீர் இணைப்பு பெற்றவர்களிடம், 10 சதவீதம் பொதுமக்களின் பங்களிப்பு நிதி 12.29 கோடி ரூபாயை பெற முடியாமல், ஊரக வளர்ச்சி துறையினர் திணறி வருகின்றனர். முறையான வழிகாட்டல் இல்லாததே காரணம் என, அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஒன்றியங்களில், 274 ஊராட்சிகளில், 1,354 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதில், 1.16 லட்சம் பேருக்கு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.குடிநீர் இணைப்பு பெறும் பயனாளிகள், திட்ட … Read more

சாமானியர்கள் கவலை.. தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.. விலை குறையுமா.. வாய்ப்பிருக்கா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. இது சாமானியர்கள் வாங்க சரியான தருணமா? சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? … Read more

"துணிவை வெளிப்படுத்துங்கள்" – கஸ்தூரிபா காந்தி வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்!

எதிர்பாராதவற்றையும் எதிர்கொள்ளத் தயங்க வேண்டாம் வளமான பின்னணியில் பிறந்தவர் கஸ்​தூர்பா. கணவரோ இங்கிலாந்திலிருந்து பாரிஸ்டராகத் திரும்பியவர். மரபுவழிக் குடும்பத்தை நடத்தும் வசதியான இல்லத்தரசியாக வாழ்க்கையைத்தான் நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்திருக்கவே வாய்ப்பு அதிகம். எனினும்கூட அதற்கு நேர்மாறான வாழ்வு அமைந்தபோது அவர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டார். கஸ்தூரிபா காந்தி ஆதரவை அழுத்தமாக வெளிப்படுத்துங்கள் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டபோது காந்திஜி அதற்கு எதிராக மாபெரும் அளவில் … Read more

நகைகளை அடகு வைத்து 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர்! வேதனையுடன் சொன்ன வார்த்தை

இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்கள் அங்கு நிலவும் சூழல் குறித்து வேதனையுடன் பேசியுள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்தனர். முல்லைத்தீவில் … Read more

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர்…

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ள மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின். மத்தியஅரசு நடப்பு கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிக்கு சேர நுழைவுத் தேர்வு அமல்படுத்தி உள்ளது.  மேலும் மாநில பல்கலைக்கழகங்களும் நுழைவு தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. … Read more

தமிழ் இசைக்கான முக்கியத்துவத்தை அரசு வழங்கும்- தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: ஆதி இசை, தமிழ் இசையாக தான் இருந்திட வேண்டும் என்றும், தமிழிசைக்கான உரிய முக்கியத்துத்தை அரசு வழங்கும் என்றும் சட்ட சபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். உலகின் ஆதி இசை, தமிழ் இசை என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இசைப் பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் தமிழிசை உலகம் முழுவதும் சென்றடையும் என்றும் சட்ட சபையில் பா.ம.க எம்.எல்.ஏ. ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் முன்னாள் … Read more

பள்ளி நூலகங்களில் புத்தகங்களின் விவரங்களை அறிய தனிசெயலி: பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: பள்ளி நூலகங்களில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன என அறிய EMIS இணையதளம் மூலம் தனிசெயலி உருவாக்கப்படும் எனவும், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும்,  போக்சோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரித்து வழங்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டது.      

சத்தமின்றி அமலுக்கு வந்தது மின்தடை! … அறிவிக்கப்படாமல், கரன்ட் கட் மாணவர்கள், மக்கள் கடும் அவதி| Dinamalar

பெங்களூரு : மாணவர்களுக்கு முக்கியமான தேர்வுகள் நடக்கும் நேரத்தில், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், சத்தமில்லாமல் மின் தடை துவங்கியுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மானாவாரியாக கரன்ட் கட் செய்யப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெப்பம், மற்றொரு பக்கம் மின் தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர். பொதுவாக கோடைக்காலத்தில், மின்சாரம் தேவை அதிகமாக இருக்கும். பயன்பாடு அதிகம் இருக்கும் போது அதற்கேற்ற வகையில் சப்ளை இருக்காது. அத்தகைய நேரத்தில், மின் வாரிய இயந்திரங்களின் பாதிப்புகளை தவிர்க்க மின் … Read more