ரஷ்யாவின் மிக உயரிய விருதளிக்க வேண்டும்: முக்கிய தளபதிக்காக எழுந்த கோரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 50 நாட்களை எட்டியுள்ள நிலையில், 40-வது மிக உயர் அதிகாரி ஒருவரை விளாடிமிர் புடினின் செம்படைகள் இழந்துள்ளது. குறித்த தகவலை உக்ரேனிய இராணுவ அதிகாரிகளே வெளியிட்டுள்ளனர். கடந்த 50 நாட்களில் மட்டும் சுமார் 12,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது. மட்டுமின்றி, விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான 5 தளபதிகளும் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே ரஷ்ய துருப்புகள், தங்களின் மிக முக்கியமான அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் மெசுவேவ் … Read more

கிண்டி ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு…

சென்னை: கிண்டி ராஜ்பவனில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகர்ச்சியில்  திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தனர். தமிழ்ப்புத்தாண்டையொட்டி, கிண்டி ஆளுநர் மாளிகையில் வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழகஅரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன் ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், நீட் உள்பட தமிழகஅரசின் பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருவதால், ஆளுநர் … Read more

போலீஸ் அதிகாரிகள் மீது மனித உரிமை கமி‌ஷனில் டி.ஜெயக்குமார் புகார் மனு

சென்னை: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனித உரிமை கமி‌ஷனில் போலீஸ் துணை கமி‌ஷனர் சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர்கள் ரவி, பூபாலன், சங்கர நாராயணன், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர் பிரபா, உதவி இன்ஸ்பெக்டர் தனஞ்செயன் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- ‘’நான் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் கழக வழிகாட்டு உறுப்பினராகவும் சட்ட ஆலோசனை குழு உறுப்பினராகவும் வடசென்னை மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வருகிறேன். கடந்த 35 … Read more

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான மேல் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான மேல் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன் பங்கேற்றனர்.

ட்விட்டர்-ஐ மொத்தமாக வாங்க தயாரான எலான் மஸ்க்.. 54.20 டாலர் கடைசி ஆஃபர்.. $43 பில்லியன் டீல்..!

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார். எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய பின், நிர்வாகக் குழுவில் இடம் அளித்தும் மறுத்துவிட்டார். இது ட்விட்டர் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எலான் மஸ்க் மறுப்புக்குப் பின் பல காரணங்கள் உள்ளது எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ட்விட்டரை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்து டக்கரான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் … Read more

’பரியேறும் பெருமாள்’ தந்தை நடிகர் தங்கராசுக்கு சொந்த வீடு! – நெகிழ்ந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வருபவர் தங்கராசு. நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கோயில் விழாக்கள் உள்ளிட்டவற்றில் பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடி வருகிறார். கரகாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில் வெள்ளரித் தோட்டத்தில் இரவுக் காவலாளியாக உள்ளார். `என்னை மதிக்கல .. ஆட்டத்தையே நிப்பாட்டிட்டேன்!’ – `பரியன்’ அப்பா தங்கராஜ் அத்துடன், பாளையங்கோட்டை மார்க்கெட்டில் வாழைகாய், இலை, முருங்கைக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் … Read more

ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர்?: அவரது தேர்தல் வாக்குறுதிகளில் மறைந்துள்ள விடயங்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரானை எதிர்த்துப் போட்டியிடும் மரைன் லீ பென் ஒரு ரஷ்ய ஆதரவாளர் என்பதைக் காட்டுவது போல் அமைந்துள்ளன அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் வெளியிட்டுள்ள விடயங்கள். ரஷ்யா உக்ரைனுக்கிடையிலான போர் முடிவுக்கு வந்து அமைதி ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்ட உடனே, நேட்டோ அமைப்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு நல்ல உறவை ஏற்படுத்த அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் லீ பென். ஐந்து ஆண்டுகளுக்கு முன் மேக்ரானிடம் லீ பென் தேர்தலில் தோற்றபோது, … Read more

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

சென்னை: தமிழ்ப்புத்தாண்டையொட்டி,  இன்று மாலை தமிழக ஆளுநர் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தரும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அறிவித்து உள்ளது. தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் வழக்கமாக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு தமிழகஅரசு உள்பட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தமிழகஅரசுக்கு எதிரான மனநிலையில் ஆளுநர் செயல்படுவதாக கூறி முதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேநீர் விருந்தை … Read more

அரசியலமைப்பு ஜனநாயகத்தின் இலக்குகளை அடைய ஒவ்வொரு பிரதமரும் பங்களித்துள்ளனர்- பிரதமர் மோடி

நாட்டின் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா (பிரதமர்களின் அருங்காட்சியகம்), நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் அரசியமைப்பு ஜனநாயகத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதில் மகத்தான் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களை நினைவு கூர்வது என்பது சுதந்திர இந்தியாவின் பயணத்தை அறிந்து கொள்வதாகும். சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டை இன்று அடைந்துள்ள உயரத்திற்கு கொண்டு செல்வதில் பங்களித்துள்ளது. இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு அரசாங்கத்தின் … Read more