மணிப்பாலில் தொடர் விபத்து டூ-வீலர், மூன்று கார்கள் சேதம்| Dinamalar

உடுப்பி : உடுப்பி மணிப்பாலில் நிகழ்ந்த தொடர் விபத்தில், இரு சக்கர வாகனம், மூன்று கார்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக பயணியர், ஓட்டுனர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.உடுப்பி மணிப்பாலில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ‘இன்னோவா’ கார் ஒன்று, சிண்டிகேட் சதுக்கத்திலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.போலார் பியர் அருகே உள்ள டிவைடரில், முன்னால் சென்று கொண்டிருந்த பைக் ஓட்டுனர் ஒருவர் திடீரென ‘யு -டர்ன்’ எடுத்தார். அவர் மீது மோதாமல் இருக்க, இன்னோவா கார், … Read more

WFH: ஒரு ஊழியருக்கு 8,00,000 சேமிப்பு.. பணமழையில் கார்ப்பரேட் நிறுவனங்கள்..!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குப் பின்பு உற்பத்தி நிறுவனங்கள் தவிர சேவைத்துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தற்போது ஹைப்ரிட் வேலை கலாச்சாரத்தைத் தனது அமலாக்கம் செய்துள்ளது. கொரோனா தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்தே வர்த்தகத்தைச் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஹைப்ரிட் கலாச்சாரத்தை எவ்விதமான தயக்கமும் இல்லாமல் அனைத்து நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் இந்திய நிறுவனங்கள் முன்னோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அலுவலகங்களைப் பிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் சுவிஸ் நாட்டின் IWG நிறுவனம் … Read more

அசைவ உணவு மோதல்… ஜே.என்.யு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம்!

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக காவேரி விடுதியில், சென்ற வார இறுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டது. ராம நவமியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பினர் விடுதிச் செயலாளரைத் தாக்கினர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அசைவ உணவு விவகாரம்: ஏபிவிபி அமைப்பினர் எதிர்ப்பு; ஜே.என்.யு மாணவர்களிடையே கடும் மோதல் – 6 பேர் காயம் அதனை தொடர்ந்து ஜே.என்.யூ மாணவர் சங்கத்தினருக்கும், ஏ.பி.வி.பி அமைப்பினருக்கும் … Read more

நாளை நடக்கப்போகும் கேது பெயர்ச்சி 2022! இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்

 கேது 18 ஆண்டுகளுக்குப் பிறகு துலாம் ராசிக்கு 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி மாலை 3.27 மணிக்கு மீண்டும் செல்கிறார். கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும். இந்தநிலையில் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு வருவதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம். மேஷம் மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் எதிர்பாராத … Read more

குவைத் திணறல்…. வெளிநாட்டு தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை

கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து இதுவரை லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் குவைத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி உள்ளனர். தொற்று பரவல் நேரத்தில் நிலவிய கட்டுப்பாடுகளால் பலர் தங்கள் விசாவை புதுப்பிக்க முடியாமல் சொந்த நாட்டிலேயே தங்கவும் நேர்ந்தது. இந்நிலையில் தற்போது திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு அங்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட திறன் அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு நாளிதழ் ஒன்று முக்கிய செய்தியாக பதிவிட்டுள்ளது. குறிப்பாக ரமதான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், அரபிகள் … Read more

பல அடுக்கு வாகன நிறுத்தம் காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும்- கே.என்.நேரு பதில்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, எழிலரசன், பிச்சாண்டி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ராயபுரம் எம்.சி.சாலை குறுகலாக உள்ளதால், அதற்கு அருகே உள்ள ராபின்சன் பூங்கா அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கேற்ப, தமிழ்நாடு முழுவதுமே பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் திருவண்ணாமலை கோயிலுக்கு … Read more

ஐபிஎல் 2022: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து குஜராத் அணி களமிறங்க உள்ளது.

பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவருக்கு ஹாஸ்டல் | Dinamalar

மைசூரு : ”பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தீன் தயாள் உபாத்யாய பெயரில், ஒவ்வொரு நகரங்களிலும் ஹாஸ்டல் திறக்கப்படும்,” என பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.மைசூரில் அவர் கூறியதாவது: மாணவர்கள் கல்வி பெறுவதற்காக, கிராமங்களிலிருந்து, நகரங்களுக்கு வருகின்றனர். இது போன்ற மாணவர்களுக்கு, உணவு, தங்கும் வசதியுடன் கூடிய ஹாஸ்டல் திறக்கபடும்.தற்போது மாநிலத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாஸ்டல் வேண்டுமென, கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதன்படி தீன் தயாள் உபாத்யாய பெயரில், … Read more

கடைசியில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் நிர்வாக குழுவில் சேர மறுப்பு..!!

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் சத்தமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தில் சுமார் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார். டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக மாறிய எலான் மஸ்க் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்வது பற்றித் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகக் குழுவில் சேர்க்க முடிவு செய்தார். தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..! ஆனால் தற்போது … Read more

டிவிட்டர் இயக்குநர் குழுவில் இணையாத எலான் மஸ்க் ; பராக் அக்ரவால் கொடுத்த விளக்கம்

ட்விட்டர் இயக்குநர் குழுவில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் இணைவார் என எதிர்பார்ப்பு எகிறியிருந்த நிலையில், அவர் ட்விட்டர் இயக்குநர் குழுவில் இணையவில்லை என்பது இன்று உறுதியாகியிருக்கிறது  ட்விட்டர் இயக்குநர் குழுவில் எலான் மஸ்க்கின் நியமனம் குறித்து ஏப்ரல் 5 ஆம் தேதி, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அக்ரவால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில், `எலான் மஸ்க்கை எங்கள் குழுவில் நியமிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர் … Read more