எல்லை பாதுகாப்பு படை பங்களிப்பு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம்| Dinamalar

பெங்களூரு : ”நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதிலும், தேசிய பேரிடர்களின் போதும் எல்லைப் பாதுகாப்புப் படை முக்கிய பங்காற்றியுள்ளது,” என கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம் கொண்டார்.பெங்களூரு எலஹங்காவிலுள்ள எல்லை பாதுகாப்பு பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று ஏற்றுக் கொண்டார். பின் அவர் பேசியதாவது:எல்லைப் பாதுகாப்புப் படை நாட்டின் முதல் பாதுகாப்பு படையாகவும், உலகின் மிகப்பெரியதாகவும் உள்ளது.டிசம்பர் 1, 1965ல் இப்படை உருவாக்கப்பட்டது. 1971ல் … Read more

100 ரூபாயை நெருங்கிய டீசல் விலை.. 13 நாளில் 9.20 ரூபாய் உயர்வு..!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வடைந்து வரும் காரணத்தால் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த துவங்கியுள்ளது. குறிப்பாக உணவு பொருட்கள் தயாரிப்பில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் விலையைக் கட்டாயம் உயர்த்தியாக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. பெட்ரோலை தொடர்ந்து ரூ100ஐ கடந்தது டீசல் விலை… அதிருப்தியில் வாகன ஓட்டிகள்! இதனால் மக்கள் அதிகப் பணத்தைக் கொடுத்துப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது, இந்த நிலையில் கடந்த 15 … Read more

"`பீஸ்ட்' ஷூட்டிங் ஸ்பாட் பார்த்து விஜய்க்கு பெரிய ஷாக்! ஆனா, எங்க டீம்…"- நெல்சன் Exclusive

ஹாட்ரிக் அடிக்க ரெடியாகிவிட்டார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிகளைத் தொடர்ந்து விஜய்யுடன் இப்போது ‘பீஸ்ட்’ வருகிறது. டிரெய்லர் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்க, ரிலீஸ் பரபரப்பிலும் முகம் மலர்ந்து வரவேற்கிறார். நெல்சன் ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்குமாமே..? விஜய் ஷாக் ஆனாரா? “உண்மைதான். ‘பீஸ்ட்’க்கு முன்னாடி படமான ‘டாக்டர்’ ஸ்பாட்டும் அப்படித்தான் இருந்துச்சு. ‘பீஸ்ட்’ல இந்த ஜாலி இன்னும் அதிகமாகிடுச்சு. விஜய் சார், ஸ்பாட்ல செம கூல் ஆக இருப்பார். அதுவே … Read more

ரஷ்யப் படையினரை துவம்சம் செய்ய உக்ரைன் தரப்பில் களமிறங்கியுள்ள இளம்பெண் ஸ்னைப்பர்

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஸ்னைப்பர் ஒருவரை அவரது சக ரஷ்ய வீரர்கள் கைவிட்டுச் சென்ற விடயம் நினைவிருக்கலாம்… படுகாயமடைந்த நிலையில் உக்ரைன் வீரர்களிடம் சிக்கிய Irina Starikova (41) என்ற அந்த பெண் ஸ்னைப்பர் இப்போது எப்படியிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், அவருக்குப் போட்டியாக உக்ரைன் தரப்பில் களமிறங்கியிருகிறார் ஒரு பெண் ஸ்னைப்பர். ‘Charcoal’ என்ற புனைபெயரில் அழைக்கப்படும் அந்த பெண், 2017ஆம் ஆண்டு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கெதிராக போராடியவர் ஆவார். இந்த ஆண்டு ஜனவரியில் … Read more

2ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ…

மதுரை: 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று காலை தொடங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகப்புகழ்பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இங்கு நடைபெறும் 12நாட்கள் சித்திரைப்பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவைக் காண இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள். கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதியின்றி, கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிமையா நடைபெற்று வந்த நிலையில், … Read more

இலங்கை அரசுக்கான ஆதரவை தொழிலாளர் காங்கிரஸ் வாபஸ் பெற்றது

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க முடியாமல் ராஜபக்சே குடும்பத்தினர் கடுமையாக திணறியபடி உள்ளனர். தவறான பொருளாதார கொள்கை காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்து விட்டது. மின்சாரம், டீசல், அரிசி, கோதுமை உள்ளிட்ட பல பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வரலாறு காணாத வகையில் பட்டினி கிடக்க நேரிடுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தெருக்களில் இறங்கி போராடத்தொடங்கி உள்ளனர். நேற்று இலங்கையின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 6 செ.மீ. மழை பதிவு

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 6 செ.மீ. மழை பதிவாகியது. சிற்றார் 5 செ.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் தலா 4 செ.மீ., சேரன்மாதேவி, இரணியல், சிவலோகத்தில் தலா 3 செ.மீ., சுருளக்காடு, நாகர்கோவில், குளச்சல், அம்பாசமுத்திரத்தில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு ஒருநாள் கோவிட் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 795 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 795 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,29,839 ஆனது. கடந்த 24 … Read more

தங்கம் விலை சற்றே குறைவு.. முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தான்.. எவ்வளவு குறைந்திருக்கு?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்திய சந்தையில் என்ன நிலவரம்?ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது இப்படியே தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? மீடியம் டெர்மில் வாங்காலாமா? வேண்டாமா? முக்கிய லெவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். முதல் நாளே சர்பிரைஸ் தான்.. தங்கம் விலை குறைந்திருக்கு..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா? தடுமாற்றத்தில் தங்கம் விலை சர்வதேச … Read more

`எரிபொருள் விலை உயர்வுக்கு பாஜக தான் காரணம்; அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள்' – மம்தா பானர்ஜி

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படாமல் இருந்துவந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மோடி – மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க மத்திய அரசிடம் எந்த … Read more