டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்- விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் சசிகலா அணியினரும் முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் … Read more