ஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி

மும்பை: கொல்கத்தா அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

பிளிப்கார்ட்-ன் புதிய சேவை.. டாடா, ஜியோவுக்கும் நெருக்கடி.!

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆன்லைன் பார்மா துறையில் இறங்கியுள்ளது பிளிப்கார்ட். ஏற்கனவே இத்துறையில் பல முன்னணி நிறுவனங்கள் இறங்கியுள்ள நிலையில், சிறு நிறுவனங்கள் தங்களை வலிமைப்படுத்திக்கொள்ளக் கூட்டணி நிறுவனங்களாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் அதிகப்படியான ஆன்லைன் வாடிக்கையாளர்களைக் கொண்ட பிளிப்கார்ட் களத்தில் இறங்கியுள்ளது மூலம் போட்டி கடுமையாகியுள்ளது. இந்தியாவில் களைகட்டபோகும் திருமணங்கள்.. 3 மாதத்தில் 40 லட்சம் விழாக்கள் .. … Read more

குற்றச்சம்பவங்கள்: 5 ஆண்டுகளில் 22 ஐபிஎஸ் அதிகாரிகள்..! – நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் பதில்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானத்ந் ராய் பதிலளித்துள்ளார். நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், “கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்தும், இந்திய நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய ஏதேனும் … Read more

உடனே வெளியேறுங்கள்..! உக்ரேனியர்களுக்கு துணை பிரதமர் எச்சரிக்கை

 உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனே வெளியேறுமாறு உக்ரேனிய துணைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது 42வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரேனிய எரிபொருள் கிடங்குகளை ஏவுகணைகளால் தாக்கி அழித்துள்ளன. இந்நிலையில், உக்ரைனின் துணை பிரதமர் Iryna Vereshchuk, வெளியேற வாய்ப்புகள் இருக்கும் போதே நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 2022 ஐபிஎல் போட்டியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்! ராஜஸ்தான் அணிக்கு பேரிழப்பு  குறிப்பாக கார்கிவ், டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் … Read more

06/04/2022: தமிழ்நாட்டில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு, 28 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் இன்று எந்தவித கொரோனா உயிரிழப்பின்றி,  30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 28 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 258 பேர் சிகிக்சையில் உள்ளனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி,  மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் இல்லாதது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 … Read more

கடத்தப்பட்ட சிறுமியை 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

சென்னை: சென்னையில், 15 வயது தனியார் பள்ளி சிறுமி கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட 1 மணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். 2 இளைஞர்களை கைது செய்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டென்னிஸ் போட்டியில் கடற்படை சாம்பியன்| Dinamalar

பெங்களூரு:ராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடந்த டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கடற்படை வீரர்கள் பதக்கங்களை அள்ளினர். ‘இன்டர் சர்வீசஸ்’ டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2021 – 22 மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் மற்றும் சென்டரில், மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை நடந்தது.இதில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர். குழு டென்னிஸ் போட்டியிலும், ஒருவர் பங்கேற்கும் டென்னிஸ் போட்டியிலும், கடற்படை வீரர்கள், பதக்கங்களை அள்ளினர்.வெற்றி பெற்றவர்களுக்கு, கர்நாடக – கேரளா சப் ஏரியா … Read more

14 ரஷ்ய ஆடம்பர கப்பல்களை தொக்கா தூக்கிய நெதர்லாந்து..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது தடை விதித்த பல நாடுகளில் நெதர்லாந்து-ம் ஒன்று. ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் முக்கிய வர்த்தகப் பகுதிகளாக இருக்கும் நிலையில் பல நாடுகளில் வீட்டு, கார், கப்பல், முதலீடு, நிறுவனங்கள் எனப் பல சொத்துகளை வைத்துள்ளனர். போர் மூலம் விதித்த தடையைப் பயன்படுத்திப் பல நாடுகள் தத்தம் நாடுகளில் இருக்கும் ரஷ்ய மக்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில் நெதர்லாந்து … Read more

ரஷ்யப் படைகளால் அச்சத்தில் உக்ரைன் பெற்றோர்… குழந்தைகளின் முதுகில் விவரங்களை எழுதும் சோகம்!

ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான தனது போர்த் தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த ரஷ்யப் படைகள், தற்போது பொதுமக்களையும் கொன்று குவித்து வருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது. அதனால், உக்ரைன் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலால் யாருடைய உயிருக்கும் உத்தரவாதமில்லை என்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் … Read more

“எங்கள் வீட்டு இளவரசி” செல்ல மகளை ஹெலிகொப்டரில் அழைத்து வந்த தந்தை

பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக, மகாராஷ்டிராவில் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் (Shelgaon) பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் ஜரேகரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, Bhosari பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், தங்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே … Read more