இன்றைய ராசி பலன் | 05/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அதிரடி! சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த லக்னோ

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி அபாரமாக விளையாடி சன்ரைசர்ஸ் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணி முதலில் துடுப்பாட தொடங்கியது. லக்னோ அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், ஐதராபாத் பந்துவீச்சை நேர்த்தியாக … Read more

நாளை காலை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளை காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அதிபர், பிரதமருக்கு எதிராக இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொருளாதார பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன. இலங்கை அரசிலிருந்து விலகுவதென இலங்கை சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளையில், லசந்த அலகியவன்ன, துமிந்த … Read more

புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்

நேபால்: புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நேபாளத்திற்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா உள்ளார்.

ஒரே நாளில் மாறியது வாழ்க்கை| Dinamalar

இம்பால் :மணிப்பூரை சேர்ந்த 10 வயது சிறுமி, தன் 1 வயது தங்கையை மடியில் சுமந்தபடி பள்ளி வகுப்பறையில் பாடம் படிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, சிறுமியின் எதிர்காலமே மாறியுள்ளது.மணிப்பூரில், பீரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு மணிப்பூரின் டாமெங்லாங் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி மெய்னிங்சின்லியு பாமெய், அதே பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு 1 வயதில் தங்கை உள்ளார். விவசாய … Read more

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.40 உயர்வு.. 12வது முறை விலை உயர்வு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 99 டாலருக்குக் கீழ் சரிந்துள்ள போதிலும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வின் காரணமாக அனைத்து உற்பத்தி மற்றும் நுகர்வோர் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பின் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்வு.. 12 நாளில் 7.20 ரூபாய் … Read more

சக தோழர்களை துடைப்பத்தால் தாக்கும் பள்ளி மாணவர்… வைரலான வீடியோ – விசாரணையில் அதிகாரிகள்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியர்களை மிரட்டுவது, கேலி கிண்டல் செய்வது, மாணவர்களுக்கு உள்ளாகவே தாக்கிக் கொள்வது போன்ற வருத்தம் அளிக்கும் சம்பவங்கள் சமீப நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அதே போன்றதான ஒரு சம்பவம்தான் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றுள்ளது. கல்வி சுமார் 800 மாணவர்கள் வரை கல்வி பயின்று வரும் அந்த அரசுப் பள்ளியில், மேல்நிலை வகுப்பில் … Read more

இலங்கை மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட குமார் சங்ககாரா மனைவி! ஆவேசத்துடன் பேசிய வார்த்தைகள்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாராவின் மனைவி யேஹாலி கொழும்பில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்த போதிலும் மக்களின் போராட்டம் தொடர்கிறது. அந்த வகையில் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் … Read more

ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி

மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 68 ரன்களும், தீபக் ஹோடா 51 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர், செப்பர்ட் நடராஜன் ஆகியோர் தலா … Read more

ஐபிஎல் கிரிக்கெட்- 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின.  டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து முதலில் களம் இறங்கிய லக்னோ அணியில் துவக்க வீரர் கேப்டன் கே.எல்.ராகுல், 68 ரன்கள் குவித்தார். தீபக் ஹூடா 51 ரன்கள் அடித்தார்.   லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் … Read more