ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ரூ.5000 டூ 35,000 கோடி வெற்றி பயணம்.. சாதித்தது எப்படி?

இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிக பிரபலமானவர். இவர் பங்கு சந்தையில் நுழையும்போது ஆரம்பத்தில் வெறும் 5000 ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளார். 3 வாரத்தில் 40% லாபம்.. அடடா இதை மிஸ் பண்ணிட்டோமே.. புலம்பும் முதலீட்டாளர்கள்..! ஆனால் இது மார்ச் 31, 2022 நிலவரப்படி, 37 பங்குகள் இவரின் போர்ட்போலியோவில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 35,000 கோடி ரூபாயாகும். ராகேஷ் பற்றி … Read more

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்… தமிழகத்தில் நாளை கூடுகிறது சட்டசபை!

நாளை முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தவும், துறைகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு ஒப்புதல் பெறுவதற்காகவும் சட்டசபை கூடுகிறது. இந்த சட்டசபைக் கூட்டம் மே 10-ம் தேதி வரை நடக்கும். இந்த சட்டசபைக் கூட்டத்தில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தொடங்கி ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கும். தமிழ்நாடு சட்டசபை இந்த நிலையில் தற்போது நீட் விலக்கு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, … Read more

தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்.. உயிருடன் திரும்பி வந்ததால் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் துறையம்பாளையம் கிராமத்தில் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார், கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது இவரது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை, மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் … Read more

இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் நேரில் பாராட்டு!

சென்னை: இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் நேரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.  இரவு பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் சாலையில் கிடந்த செல்போனை காவல் அதிகாரியிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குமரன்நகர் பகுதியில் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பழைய குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினர், 1 இருசக்கர வாகனம் … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் பலி

05.04.2022 20.00: பகை நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகளை ரஷியா தொடர்ந்து கண்காணிக்கும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். 15.30: ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்குவதை தற்போதைக்கு நிறுத்த முடியாது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த சில காலம் தேவைப்படுகிறது என ஜெர்மனி நிதி மந்திரி தெரிவித்தார்.  13.00: சுமி பிராந்தியத்திலும் பொதுமக்கள் டார்ச்சர் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக கவர்னர் தெரிவித்துள்ளார். 13.00: ரஷியா தாக்குதலில் 165 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், … Read more

மேட்டுப்பாளையம் அருகே நாட்டு வெடியை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய 2பேர் கைது

மேட்டுப்பாளையம்: காரமடை வனச்சரக எல்லைக்குட்பட்ட ஆதிமாதையனூர் கிராமத்தில், அவுட்டு எனப்படும் நாட்டு வெடியை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

விலைவாசி ஏறிவிட்டது.. இந்தாங்க 74000 ரூபாய், ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி..!

உலக நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, விநியோகத்தில் தடை எனப் பல பிரச்சனைகள் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் நடுத்தர மக்களுக்குக் கடுமையான நெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர். சேட்டையை துவங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் டிவீட்..! ரஷ்யா மற்றும் உக்ரைன் குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை அதிகளவில் நம்பியிருக்கும் ஐரோப்பிய, பிரிட்டன் நாடுகள் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். பிரிட்டன் … Read more

நீண்ட நேரமாகியும் திரும்பாத மனைவி… தேயிலைத் தோட்டத்தில் குடல் சரிந்துக் கிடந்த சோகம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நஞ்சநாடு, அம்மனட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் மனைவி ஜெயலட்சுமி(57). இவர்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டம் நரிக்குழி எனும் பகுதியில் உள்ளது. இவர்கள் இருவரும் தேயிலைத் தோட்டத்தில் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். மோட்டாரை இயக்க வைத்திருக்கும் டீசலை எடுத்துவருமாறு கணவர் நடராஜன், ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார். டீசலை எடுத்துவருவதற்காகச் சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். போன் அழைப்பை ஏற்காததால் … Read more

இலங்கை நெருக்கடி தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்திய நடிகை லாஸ்லியா

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இலங்கை தமிழரான நடிகை லாஸ்லியா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதையடுத்து, மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இலங்கை தமிழரும் பிக்பாஸ் புகழுமான நடிகை லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், மிக மோசமான யுத்தத்தை … Read more

ராஷ்மிகா மந்தனா பிறந்தநாள் பரிசு… க்ரஷ் ஆகிப்போன விஜய் ரசிகர்கள்..

பீஸ்ட் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜயுடன் நடிக்க தேர்வான அறிவிப்பு அவருக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. Wishing the talented and gorgeous @iamRashmika a very Happy Birthday ! Welcome onboard #Thalapathy66@actorvijay @directorvamshi#RashmikaJoinsThalapathy66 pic.twitter.com/zy2DeieUFe — Sri Venkateswara Creations … Read more