தெலுங்கானா முதல்-மந்திரிக்கு டெல்லியில் மருத்துவ பரிசோதனை..!!
புதுடெல்லி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தனது இடது கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கை, தோள்பட்டைகளில் வலி இருந்ததினால் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறு ஏதேனும் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். அங்கு அவருக்கு நவீன பரிசோதனை முறையான ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் … Read more