பிர்லாசாப்ட் பங்கின் விலை 20% அதிகரிக்கலாம்.. தரகு நிறுவனம் செம கணிப்பு.. வாங்கியிருக்கீங்களா?
கொரோனாவின் தாக்கத்தின் மத்தியிலும் வழக்கம்போல ஒரு துறையானது செயல்பட்டு கொண்டிருந்தது என்றால் அதில் ஐடி துறையும் ஒன்று. ஏனெனில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த நிலையில், தங்களுக்கு தேவையான பலவற்றையும் டிஜிட்டல் சேவை மூலமாகவே பெற விரும்பினர். இது ஐடி துறையில் வழக்கத்திற்கு மாறாக தேவையை ஊக்குவித்தது. சொல்லப்போனால் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்தது. தற்போது கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்தாலும், கொரோனா போன்ற நெருக்கடியான காலக்கட்டங்களில் அது கைகொடுக்கும் என … Read more