உயர்கிறது! கர்நாடகாவில் வாடகை கார் கட்டணம்… 10 சதவீதத்தை அதிகரிக்க உரிமையாளர்கள் முடிவு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தடாலடி – படம் வரும் –

பெங்களூரு:கர்நாடகாவில், பெட்ரோல், டீசல், மின்சாரம், ஓட்டல் உணவு விலைகள் அதிகரித்துள்ள நிலையில், விரைவில், வாடகை கார்களின் கட்டணத்தையும் உயர்த்துவதற்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக, 10 சதவீதம் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமனிய மற்றும் நடுத்த வர்க்கத்தினர் கவலை அடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.மேலும், சமையல் எண்ணெய் வகைகள், காய்கறிகள் உட்பட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், உணவு பண்டங்களின் விலையும் உயர … Read more

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. கவனிக்க வேண்டிய ஹெச்டிஎஃப்சி வங்கி..!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தினை தரும் விதமாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 18000-கீழ் முடிவு.. என்ன காரணம்! சர்வதேச சந்தைகள் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் … Read more

“சொத்து வரி உயர்வை ரத்து செய்வது தொடர்பாக ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்!" – துரை வைகோ

தேனியில் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமை வகித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், “பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது விலையை கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடு வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நடுத்தர வர்க்கத்தை பாதிக்கும் இதை திரும்பப்பெற வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கொண்டு … Read more

உக்ரைனில் மாமியார் சடலத்தை கூட பார்க்காத மருமகள்! படகில் மாயமான 4 வயது மகன் குறித்து வந்த அதிர்ச்சி தகவல்

உக்ரைன் முழுவதும் தேடப்பட்டு வந்த 4 வயது சிறுவன் Sasha சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான். உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் சண்டை தொடங்கிய நிலையில் ரஷ்ய வீரர்களால் உக்ரைன் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பாட்டியுடன் படகில் ஏறி சென்ற சிறுவன் போர் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை பலரும் இழந்து தவிக்கின்றனர். அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 10ஆம் திகதி Sasha என்ற 4 … Read more

அம்பேத்கர் பிறந்ததினம் -தமிழ்ப்புத்தாண்டு: ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: அம்பேர்கர் பிறந்ததினம் மற்றும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி, நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி இந்தி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக காரணகர்த்தாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் அண்ணல் அம்பேத்கர்.  உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்,  பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

மாம்பழ விற்பனையிலும் எதிர்ப்பு| Dinamalar

ஹாசன்:ஹாசனில் மாம்பழ மொத்த மார்க்கெட்டுகளில், முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது தொடர்பான பிரசாரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கர்நாடகாவில் ஹிந்து கோவில்களில் முஸ்லிம்கள் கடை நடத்த கூடாது என பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது ஹாசனில் மாம்பழ மார்க்கெட்டில் முஸ்லிம்கள், ஏலம் எடுக்க தடை விதிக்க, சமூக வலைதளங்களில் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.எனினும், அதற்கு ஆதரவு பரவலாக இல்லை. ஹாசன்:ஹாசனில் மாம்பழ மொத்த மார்க்கெட்டுகளில், முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது … Read more

WFH: டிசிஎஸ் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி வீட்டிலேயே இருக்கலாம்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது சேவை மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடர்ந்து பம்பரமாகப் பணியாற்றி வரும் இதேவேளையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் மிக முக்கியமான பணிகளைச் செய்து வருகிறது. ஏற்கனவே விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அழைத்துள்ள நிலையில் டிசிஎஸ் நிறுவனமும் அனைத்துப் பிரிவு ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. டிசிஎஸ் … Read more

வெளி நாடுகளில் வீரியமாகும் கோவிட்; தமிழகத்தில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்; இது சரியான முடிவுதானா?

கோவிட் 19 பாதிப்புகளுக்காவும் அவற்றைத் தடுப்பதற்காகவும் விதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற பல மாநில அரசுகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய அரசு மற்றும் மாநில அரசு கோவிட் 19 தொற்றுக்காக விதிக்கப்பட்டுள்ள மாஸ்க் அணிவது, பொது மற்றும் கூட்ட நெரிசலான இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது … Read more

உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகிஉட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவுயை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக நெசவாளர் பிரிவு செயலாளர் ஜெயக்குமார். உட்கட்சி பூசல் காரணமாக கட்சி காரணமாக இவரை பாஜக பிரமுகர்கள் சிலர் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.