3ம் உலகப்போர் பதற்றம்! அரச குடும்பத்துக்கான ரகசிய பாதுகாப்பு சுரங்கங்கள் தயார் நிலையில்
மூன்றாம் உலக போர் அல்லது ஏதேனும் பயங்கரவாத நிகழ்வுகள் நடந்தால் அவற்றில் இருந்து இங்கிலாந்தின் அரச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ரகசிய சுரங்க பாதைகளை கொண்ட (panic room) எனப்படும் பாதுகாப்பு அறைகள் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் என இருநாடுகளுக்கு இடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமேயானால் அவற்றில் இருந்து அரச குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் (panic room) தயாராக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை … Read more