பஞ்சாயத்தை தொடங்கிய பன்னீர்; உஷ்ணமான எடப்பாடி; வெளியேறிய வைத்தி! – அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில், நேற்று (06.04.2022) மாலை கட்சியின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் போன்ற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் இடையே காரசார விவாதம், கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் கூட்டத்தில் என்ன நடந்தது … Read more