குடிபோதையில் தாயிடம் தகராறு – அண்ணன் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பிகள் கைது!
குடித்துவிட்டு தாயிடம் ரகளை: பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான கணேசன். இவர் பெயிண்டராக வேலைப்பார்த்தது வருகிறார். தீவிர குடிப்பழக்கம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாக கணேசனின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தாய், தம்பிகள் மணி (35), குமார் (30) ஆகியோருடன் கணேசன் வசித்து வந்திருக்கிறார். கொலை கணேசன் தினமும் மது குடித்திவிட்டு வந்து தன் தாயுடன் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். … Read more