கூடுதல் பாதுகாப்பை ஓவைசி ஏற்க வேண்டும்: அமித்ஷா| Dinamalar
புதுடில்லி: ஐதராபாத் முஸ்லிம் அமைப்பின் எம்பி ஓவைசி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். அமித்ஷா பேசியதாவது:எம்பி ஓவைசி நிகழ்ச்சிக்கு செல்லும் போது பயண விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் உரிய பாதுகாப்பு அளிக்க இயலாமல் போனது. சம்பவம் நடந்த இடத்தில் 3 புல்லட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. எம்பி ஓவைசி பாதுகாப்பை நாங்கள் அதிகரிக்க முடிவு செய்தோம். ஆனால் அதனை … Read more