மணிப்பூர் மாநில நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித் ஷா விளக்கம்

புதுடெல்லி: மணிப்பூர் மாநில நிலவரம் குறித்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிரதமர் மோடியிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குகி இனக் குழுக்களிடையே மோதல்கள் 2 மாதங்களாக நீடிக்கின்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். Source link

7 குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றவர் மீது வழக்கு

மும்பை: மும்பையைச் சேர்ந்த நபர் ஸ்கூட்டரில் 7 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ ட்விட்டரில் வைரலானது. ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் இரண்டு குழந்தைகளும், பின்பக்கத்தில் மூன்று குழந்தைகளும், மேலும் இரண்டு குழந்தைகள் நின்றுகொண்டு பயணிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து அந்த ட்விட்டர் பயனாளர் “பொறுப்பற்ற பித்துப்பிடித்த நபர் ஏழு குழந்தைகளுடன் சவாரி செய்கிறார். ஏழு குழந்தையின் உயிரை பணயம் வைத்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த குழந்தைகளின் பெற்றோர் மீதும்வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ … Read more

போச்சு, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்… உடனே திரும்பிடுங்க… மணிப்பூர் அரசின் தடாலடி!

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்ற பேச்சை அரசியல்வாதிகள் அடிக்கடி கூறுவதை கேட்கலாம். குறிப்பாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதிகம் குறிப்பிடுவர். அதேசமயம் எங்கோ ஒரு மாநிலத்தில் பிரச்சினை என்றால் சும்மா இருக்க முடியாது. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அந்த வகையில் மணிப்பூர் கலவரம் குறித்து தமிழர்கள் அறிய வேண்டியதும், அதை முடிவுக்கு கொண்டு வர குரல் கொடுக்க வேண்டியது அவசியம். மணிப்பூர் கலவரம்இதன்மூலம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மகத்தான பண்பு … Read more

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த 10 நிமிடத்தில் முடிவெடுத்தார் பிரதமர் – பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியா அதன் எல்லைகளை காக்க உறுதியான ராணுவ நடவடிக்கைகளை எடுக்க தயங்காது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பேசினார். ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங் நேற்று பேசியதாவது: இந்தியா முன்பு இருந்தது போல் இல்லை. பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா வலுவடைந்து வருகிறது. தேவைப்பட்டால் எல்லை தாண்டிச் சென்று தாக்கும் திறனும் இந்தியாவிடம் உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை … Read more

வாடகை வீடுகளுக்குள் 16 பேர் இருக்கும்போதே 3 அடுக்கு மாடியை ஹைட்ராலிக் மூலம் தூக்கிய உரிமையாளர் கைது

ஹைதராபாத்: வாடகை வீடுகளில் 16 பேர் இருக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் ஹைட்ராலிக் கருவிகள் மூலம் 3 அடுக்கு மாடி வீட்டை உயர்த்த முயன்ற உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையைவிட தாழ்வான நிலைக்கு மாறின. இதன்காரணமாக மழை பெய்தபோது அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம்புகுந்தது. இந்த சூழலில் அங்குள்ள 3 அடுக்கு மாடி … Read more

மறக்க முடியாத காலம்: எமர்ஜென்சி குறித்து பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 1975-ம்ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனத்தை (எமர்ஜென்சி) அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று ஜூன் 25-ம் தேதி என்பதால் எமர்ஜென்சி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி காலம் மறக்க முடியாதது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, ஜனநாயகத்துக்கு எதிராக அறிவிக்கப்பட்டது. இருண்ட காலமாக இருந்த எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்த … Read more

தாவூத் கூட்டாளியான பாகிஸ்தான் கடத்தல்காரர் ஹாஜி சலீம் எல்டிடிஇ அமைப்பை புதுப்பிக்க முயற்சி

புதுடெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில், போதைப் பொருள் கடத்தி வந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) சமீபத்தில் இடைமறித்து சோதனை செய்தனர். அதில் 2,500 கிலோ மெதம்படமைன் என்ற போதைப் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.12,000 கோடி. ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக இந்த போதைப் பொருள் கடத்தி வரப்பட்டு பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரையில் இருந்து இந்த போதைப் பொருள் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையிலும், இந்தியாவிலும் … Read more

பெண்கள் தலைமையில் 1,200 பேர் சுற்றிவளைத்ததால் மணிப்பூரில் கைது செய்த 12 பேரை விடுவித்தது ராணுவம்

இம்பால்: மணிப்பூரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 12 பேரை விடுவிக்க கோரி பெண்கள், குழந்தைகள் உட்பட 1,200-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் உயிரிழப்புகளை தவிர்க்க அவர்களை ராணுவம் விடுவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும் குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே அரசு சலுகைகள், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது. வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறை நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்தபடி உள்ளன. இதுவரையில் இந்த வன்முறையில் 100-க்கு … Read more

பிரபல இளம் யூடியூபர் தேவராஜ் படேல் சாலை விபத்தில் மரணம்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல இளம் யூடியூபர் தேவராஜ் படேல் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துள்ளார். இதனால் இந்தியா முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் தேவராஜ் படேல் (22). இவர் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சினிமா பஞ்ச் வசனங்களை பேசுவது, சமைப்பது, வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செய்வது, நண்பர்களுடன் சேர்ந்து காமெடி செய்வது என யூடியூபையே இவர் ஒரு கலக்கு கலக்கி … Read more

யூடியூபர் தேவ்ராஜ் படேல் சாலை விபத்தில் மரணம்

ராய்ப்பூர்: யூடியூப் பிரபலம் தேவ்ராஜ் படேல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார் என தகவல். ‘Dil se bura lagta hai’ என்ற வீடியோ மூலம் அவர் பிரபலமானர். லாரி மோதியதில் அவரது தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற சூழலில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கு சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் … Read more