2வது திருமணத்திற்கு தடையாய் இருந்த 6 வயது மகள்… கோடரியால் வெட்டி கொன்ற கொடூர தந்தை!

கேரள மாநிலத்தில்தான் இந்த நடு நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஆனக்கூட்டில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ். 38 வயதான இவருக்கு வித்யா என்ற மனைவியும், நக்‌ஷத்ரா என்ற 6 வயது மகளும் இருந்தனர். ஸ்ரீமகேஷ் குடும்பத்துடன் துபாயில் பணி புரிந்து வந்தார். அவரது மனைவி வித்யாவும் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு … Read more

தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?

Fugitive Economic Offender: பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கில் தப்போயோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட  தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?

‘சங்கீதா போகத்தை பிரிஜ் பூஷன் வீட்டிற்கு அழைத்துச் சென்றது அதிர்ச்சியளிக்கிறது…’ – விசாரணை கோரும் திரிணமூல் காங்கிரஸ்

புதுடெல்லி: பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி போலீஸ் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், புரிந்துகொள்ள முடியாததாகவும் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி போலீஸாரின் இந்த நடவடிக்கை குறித்தும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் … Read more

‘அது ஒரு கொடுங்கனவு…’: பிரிஜ் பூஷன் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து மனம் திறந்த மல்யுத்த நடுவர்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முன்னணி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கூறியிருக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை சர்வதேச மல்யுத்த நடுவர் ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். மல்யுத்த நடுவரான ஜக்பீர் சிங்,”பிரிஜ் பூஷன் சிங், கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் பெண் வீராங்கனைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார்”என்று தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு முதல் சர்வதேச மல்யுத்த விளையாட்டுகளில் நடுவராக இருந்துள்ள ஜக்பீர் சிங், டெல்லி … Read more

துப்பாக்கி, வாள் வைத்திருக்காத இந்துக்களுக்கு உதை – உத்தரப்பிரதேச மடாதிபதி எச்சரிக்கை

புதுடெல்லி: இந்துக்கள் அனைவரும் கட்டாயமாக வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என உத்தரப்பிரதேச மடத்தின் தலைவரான துறவி அறிவுறுத்தி உள்ளார். இதை உடன் வைத்திருக்காத இந்துக்களை உதைக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். கிருஷ்ணன் பிறந்த பூமியான மதுரா, உபியின் புனித நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள பிரிஜ் தாம் எனும் மடத்தின் தலைவராக துறவி யுவராஜ் மஹராஜ் என்பவர் உள்ளார். அதிகப் பிரபலமடையாத இந்துத்துவா அமைப்பான இந்து சேனாவின் தலைவராகவும் துறவி யுவராஜ் பதவி வகிக்கிறார். … Read more

அச்சுறுத்தும் பிபர்ஜாய் புயல்… கொட்டித்தீர்க்கும் கனமழை… 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

அரபிக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிபர்ஜாய் புயல்தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் ஒவ்வொரு நொடியும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த புயல் அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.​ இவருக்கு 6 அடி உயரம் பத்தலயாம்… 8 இன்ச் கூட்ட ரூ. 88 லட்சம் … Read more

Diabetes: கிடுகிடுவென அதிகரிக்கும் நீரிழிவு நோய்! கோவா மக்களே உஷார்

Diabetes In India: இந்தியாவில் 101 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் மற்றும் 136 மில்லியன் மக்கள் முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்சிதை மாற்ற நிலை, நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 11.4 சதவீதத்தை பாதிக்கிறது

41 வயதுக்குள் 16,000 இதய அறுவை சிகிச்சை செய்த குஜராத் மருத்துவர் உயிரிழப்புக்கு என்ன காரணம்?

குஜராத் மாநிலம் ஜாம் நகரில், கடந்த 6-ஆம் தேதி அதிகாலை, மருத்துவர் கவுரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அந்த நகரின் மக்களை மட்டுமல்லாமல், மருத்துவத் துறையினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. காரணம், கவுரவ் காந்தி சாதாரண மருத்துவர் அல்ல; கடந்த 10 ஆண்டுகளில் 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட சிறப்பு மருத்துவர். வயது 41 தான் என்றாலும், இந்த இளம் வயதிலேயே ஜாம்நகரில் மிகச் சிறந்த இதயநல மருத்துவராகப் புகழ் பெற்றிருந்தவர். ஏராளமான … Read more

காதலியை கொன்று குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக்கிய சைக்கோ.!

மும்பையில், இளம்பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டி படுகொலை செய்து, குக்கரில் வேகவைத்து நாய்க்கு உணவாக போட்டதாக கூறப்படும், எய்ட்ஸ் நோயாளியான காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.. காதலனால், கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு குக்கரில் வேகவைக்கப்பட்ட 32 வயது இளம்பெண் சரஸ்வதி வைத்யா இவர் தான்…… மும்பை மீரா ரோடு பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில், 7ஆவது தளத்தில் வசித்து வந்த மானோஜ் சானே… கடை ஒன்றில் பணியாற்றிய சரஸ்வதியை வீட்டு வேலைக்கு என்று அழைத்துச்சென்று, காதல் வலையில் வீழ்த்தி அவருடன் லிவ் இன் … Read more

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றும்: ஓப்பன் ஏஐ நிறுவன சிஇஓ.வை சந்தித்த பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) முக்கியப் பங்காற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி மென்பொருளை அறிமுகம் செய்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக் கொண்டு செயல்படும் சாட்ஜிபிடி, இணைய கட்டமைப்பில் மிகப் பெரும் பாய்ச்சலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் இந்தியா வந்துள்ளார். … Read more