‘அடேங்கப்பா இவ்வளவு பெருசா.!’ – சம்பவம் செய்த தெலங்கானா முதல்வர்.!

அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலையை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (KCR) இன்று திறந்து வைத்தார். சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பட்டியலின வகுப்பில் பிறந்து, நாட்டின் அரசியலமைப்பை வார்த்துக் கொடுத்தவர் டாக்டர் அம்பேத்கர் (Ambedkar). அதுவரை குறிப்பிட்ட மேல் தட்டு வகுப்பினர் மட்டுமே கல்வி கற்கும் உரிமை பெற்று வந்தநிலையில், வெளிநாட்டிற்குச் சென்று டாக்டர் பட்டம் வாங்கியவர் அம்பேத்கர். குறிப்பிட்ட சமூகம் … Read more

மே. வங்க அரசியல் | நாடாளுமன்றத் தேர்தலில் 35 தொகுதிகளை தாருங்கள்; மம்தா அரசு முன்கூட்டியே கவிழும்: அமித் ஷா

பிர்பூம் (மேற்கு வங்கம்): வரும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலுள்ள 42 தொகுதிகளில் 35 இடங்களில் பாஜக-க்கு வெற்றியைத் தாருங்கள்; அதன்பின் மம்தா அரசு முன்கூட்டியே கவிழ்வதைப் பார்ப்பீர்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ளார். பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்திற்கு 11 மாதங்களுக்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) சென்ற அமைச்சர், பிர்பூம் மாவட்டத்தின் சூரி என்ற இடத்தில் … Read more

புல்வாமா தாக்குதல்: ‘உஷ்.. கம்முனு இருக்கணும்..’ – மிரட்டிய பிரதமர்.. பகீர் தகவல்கள் அம்பலம்.!

புல்வாமா தாக்குதலில் உளவுத்துறை தோல்வி, மற்றும் வீரர்களுக்கு விமானம் மறுக்கப்பட்டது குறித்து எதுவும் பேசக்கூடாது என பிரதமர் வற்புறுத்தியதாக, அப்போதைய கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல் கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலை யாராலும் மறக்க முடியாது. 40 ராணுவ வீரர்கள் குண்டு வெடிப்பில் துள்ளத் துடிக்க கொல்லப்பட்டனர். இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கவர்னரின் இன்றைய பேட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேச … Read more

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்! கைது செய்ய சதித்திட்டம் -ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Delhi Liquor Policy Case: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதை அடுத்து, அவரை கைது செய்ய மத்திய அரசு சதித்திட்டம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டியுள்ளது

மணமகளுக்கு வரையப்பட்ட மெஹந்தி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரல்..!!

மெஹந்தி கலைஞரான அங்கிதா ஜாதவ் என்பவர் பகிர்ந்துள்ள மெஹந்தியில் மணமகள் மருதாணியுடன் உள்ளங்கையில் தனது உறவு கால வரிசையில் தேதிகள் வரையப்பட்டுள்ளன. திருமணத்தின் போது மணமகளுக்கு கைகளில் அழகு அழகாக மெஹந்தி வரைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதில் வித்தியாசமாக காணப்படும் மெஹந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் திஷாதும்கர் என்ற மணமகளுக்கு வரையப்பட்ட மெஹந்தி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. மெஹந்தி கலைஞரான அங்கிதா ஜாதவ் என்பவர் பகிர்ந்துள்ள அந்த மெஹந்தியில் … Read more

நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை – ஹைதராபாத்தில் திறந்து வைத்தார் முதல்வர் கேசிஆர்

ஹைதராபாத்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்(கேசிஆர்) திறந்து வைத்தார். நாட்டிலேயே உயரமான இந்த வெங்கலச் சிலை, ஹைதராபாத்தின் புகழ்பெற்ற ஹூசைன் சாகர் ஏரி கரையில், தலைமைச்செயலகத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. ரூ.146.50 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலைக்காக 360 டன் துருபிடிக்காத இரும்பும், 114 டன் வெங்கலமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு … Read more

அடுத்த விக்கெட் காலி.. ‘அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக சொறுகிய ஆப்பு’.. சிபிஐ பரபர.!

சம்மன் மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு (Arvind kejriwal) மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற பிறகு, அரவிந்த கெஜ்ரிவாலை முடக்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் சிங் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், … Read more

பாஜகவில் சீட் மறுப்பு: காங்கிரஸில் இணைந்தார் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சவதி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து அம்மாநில முன்னாள் துணைமுதல்வர் லக்ஷ்மன் சவதி, காங்கிரஸில் இணைந்துள்ளார். பாஜக முன்னாள் தலைவரான லக்ஷ்மன் சவதி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை சித்தராமையாவின் வீட்டில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், “எங்களுக்குள் எந்த நிபந்தனையும் கிடையாது. தான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் உணர்கிறார். இவரைப் போன்ற சிறந்த தலைவர்களை காங்கிரஸில் … Read more

அதிகார பசி கொண்டவர்கள் நாட்டிற்கு அதிக தீங்கிழைத்துவிட்டார்கள்: பிரதமர் மோடி

கவுகாத்தி: அதிகார பசி கொண்டவர்கள் நாட்டிற்கு அதிக தீங்கிழைத்துவிட்டார்கள் என்றும், அவர்களின் ஒரே நோக்கம் நாட்டை ஆள்வது மட்டும்தான் என்றும் எதிர்கட்சிகளை பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பிஹூர் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, பொதுக்கூட்ட நிகழ்வில் பிரதமர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “கடந்த 9 ஆண்டுகளாக நான் வட கிழக்கின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போதெல்லாம் சிலர் மிகவும் கலவரமடைகின்றனர். ஏனென்றால் இந்த மாநிலங்கள் அவர்களால் தான் வளர்ச்சி … Read more

வந்தே மெட்ரோ: ‘ஆகா வருது வருது.. நீ விலகு விலகு’’ – ரயில்வே அமைச்சர் சூப்பர் அறிவிப்பு.!

வருகிற டிசம்பரில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில் நாடு முழுவதும் இதுவரை 14 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மக்களிடன் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகளை பொறுத்தவரை OHE எனப்படும் மேல் வழித்தட எலக்ட்ரிக் ஒயருக்கு கீழ் இயங்கும் உலகின் முதல் செமி-ஹை ஸ்பீடு பயணிகள் ரயில். இதன் பெட்டிகள் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதற்கு சதாப்தி ரயில்களை காட்டிலும் … Read more