2வது திருமணத்திற்கு தடையாய் இருந்த 6 வயது மகள்… கோடரியால் வெட்டி கொன்ற கொடூர தந்தை!
கேரள மாநிலத்தில்தான் இந்த நடு நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஆனக்கூட்டில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ். 38 வயதான இவருக்கு வித்யா என்ற மனைவியும், நக்ஷத்ரா என்ற 6 வயது மகளும் இருந்தனர். ஸ்ரீமகேஷ் குடும்பத்துடன் துபாயில் பணி புரிந்து வந்தார். அவரது மனைவி வித்யாவும் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு … Read more