கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை – உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து… கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.) அறிவித்துள்ளது. உண்மையிலேயே பெருந்தொற்று ஓய்ந்துவிட்டதா? கரோனா பெருந்தோற்று முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறமுடியாது. சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை மட்டுமே டபிள்யூ.எச்.ஓ. நீக்கியிருக்கிறது. இதன்படி கரோனா அபாய நிலை முடிவுக்கு வந்துவிட்டது என்று மட்டுமே கூறலாம். கரோனா அச்சுறுத்தல் இன்னமும் நீடிக்கிறது என்று … Read more