இந்திய அனு மின் கழகத்தில் வேலை… விண்ணப்பிக்க தகுதி விவரம் உள்ளே..!

மத்திய அரசின் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய அணு மின் கழகம் Executive Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பதவி: Executive Trainees காலிப்பணியிடங்கள்: 325 கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், பிஎஸ்சி (என்ஜினியரிங்), 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக் ஆகிய பட்டப் படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.56,100 வழங்கப்படும் வயது வரம்பு: அதிகபட்ச வயது 28.04.2023 தேதியின் … Read more

ஒடிசாவில் ஏப்ரல் 16 வரை பள்ளிகள் மூடல்..!

அதிக வெப்பச்சலனம் காரணமாக 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளையும், அங்கன்வாடி மையங்களையும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை மூட ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக் ஜப்பானில் இருந்து திரும்பியவுடன் அவரது தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்தார். நேற்று மட்டும் ஒடிசா மாநிலத்தின் ஒன்பது இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சீரான … Read more

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் 2023 | 52 புதிய முகங்கள்; பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலின் சுவாரஸ்யப் பின்னணி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இவர்களில் 52 பேர் புதிய முகங்களாவர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மாநிலங்களிலேயே கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக ஆட்சி உள்ளது. அதனால் அங்கு ஆட்சியைத் தக்கவைப்பது பாஜகவின் தென்மாநில வியூகத்திற்கு மிகவும் முக்கியமானது. அதேவேளையில் கருத்துக்கணிப்புகள் சில இப்போதைய சூழலில் தேர்தல் காங்கிரஸுக்கு … Read more

சபரிமலையில் சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு இன்று நடை திறக்கப்பட்டது!!

சபரிமலையில் சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு இன்று நடை திறக்கப்பட்டது!!

71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணி ஆணை!!

71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து இந்த திட்டத்தைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ‘ரோஜ்கார்’ என்று அழைக்கப்படுகிற இந்த … Read more

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்ட் உறுதி செய்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு தாக்குதல் நடைபெற்றது. உடனடியாக பட்டிண்டா ராணுவ முகாமின் அதிரடி தாக்குதல் குழுக்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் 4 பேர் உயிரிழந்தனர். … Read more

வெற்றியை தீர்மானிக்கும் தமிழர்கள்… பெங்களூருவில் பாஜக இறக்கிய மாஸ் வேட்பாளர்கள்!

கர்நாடகாவில் பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது மிகுந்த கவனம் பெற்றுள்ளது. மற்ற கட்சிகளை காட்டிலும் லேட்டாக பட்டியலை வெளியிட்டிருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்கள் குறித்த விவாதம் பெரிய அளவில் கிளம்பியுள்ளது. அதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாஜக யாரை நிறுத்தியுள்ளது? அவர்கள் வெற்றியை பெற்று தருவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் வாக்குகள் கர்நாடகாவை பொறுத்தவரை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெங்களூருவிற்கு முக்கிய இடம் உண்டு. பெங்களூரு நகர்ப்புறம் , பெங்களூரு கிராமப்புறம் … Read more

இந்தியாவில் மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா! ஒரே நாளில் 7830 பேருக்கு தொற்று!

இந்தியாவில், மூன்று முறை கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. இதில் பாதிப்புகளும் மிக மோசமாகவே இருந்தது என்பதால், தற்போதைய பரவல் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.   

இந்தியாவின் அன்றாட கோவிட் தொற்று 7000-ஐ கடந்தது: சிகிச்சையில் 40,215 பேர்

புதுடெல்லி: நாட்டில் அன்றாட கோவிட் தொற்று எண்ணிக்கை 7000ஐ கடந்துள்ளது. இது கடந்த 7 மாதங்களுக்குப் பின்னர் புதிய உச்சம். இதனால் கோவிட் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் கோவிட் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,76,002 ஆக அதிகரித்துள்ளது. … Read more

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: ஒருவழியா முதல் லிஸ்ட் ரெடி… பாஜகவின் 189 வேட்பாளர்கள் இதோ!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பாஜக தீவிரம் எனவே ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more