“அவரின் தலைவர் சோனியா இல்லை… வசுந்தரா ராஜே” – அசோக் கெலாட் மீது சச்சின் பைலட் கடும் விமர்சனம்

ஜெய்ப்பூர்: “ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் தலைவர் சோனியா காந்தி இல்லை, மாறாக வசுந்தரா ராஜே என்று அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் புதிய விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அவ்வப்போது மறைமுக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் கெலாட் … Read more

அசாம் டாக்டர் தம்பதியர்.. தத்தெடுத்த 4 வயது குழந்தையை டார்ச்சர் செய்து பிறப்புறுப்பை எரித்த கொடுமை!

குவாஹாட்டி: அசாமில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அங்கு ஒரு மருத்துவத் தம்பதியர் தாங்கள் தத்தெடுத்த 4 வயது பெண் குழந்தையை அடித்து சித்ரவதை செய்ததோடு, அதன் பிறப்புறுப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக எரித்துள்ளனர். என்ன நடந்தது? அசாம் மாநிலம் குவாஹாட்டியை சேர்ந்தவர் வலியுல் இஸ்லாம். 38 வயது ஆகிறது. இவருக்கும் சங்கீதா தத்தா (35) என்ற பெண்ணுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சங்கீதா தத்தாவும் மனநல மருத்துவர் தான். திருமணமாகி பல … Read more

Karnataka Voting Day: நம்பிக்கையுடன் முன்னேறும் காங்கிரஸ்! பதற்றத்தில் பாஜக

Karnataka Win Key To Congress: நாளை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! 2024 பொதுத்தேர்தல் முடிவுகளை எதிரொலிக்குமா கர்நாடகத் சட்டசபைத் தேர்தல்? 

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நீதிமன்ற வாசலில் கைது செய்யப்பட்டார். Source link

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (மே 10) நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு: கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களைத் தேர்வு செய்ய 5 கோடியே 24 லட்சத்து 11 ஆயிரத்து 557 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் … Read more

கரன்சி மழையில் கர்நாடக தேர்தல்… 4.5 மடங்கு அதிகம்… ECI-ஐ மிரள வைத்த 375 கோடி ரூபாய்!

கர்நாடக மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் போதே, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கண்டிப்புடன் ஒரு விஷயத்தை முன்வைத்தார். அதாவது, பணப்பட்டுவாடா தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறி நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. கர்நாடக தேர்தல் களம் இந்த காலகட்டத்தில் பரிசு பொருட்கள் விநியோகத்தில் அரசியல் கட்சிகள் பலவும் சிக்கின. ஆன்லைன் … Read more

போதும் என்கிற மனமே, பொன் செய்யும் மருந்து! மாமனாரை உதாரணம் காட்டும் Zerodha சிஇஓ

Living Example: என் வாழ்வின் உதாரண மனிதர்! மாமனாரைப் பாராட்டும் பிரபல தொழிலதிபர் மருமகன்!  270 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் மருமகனின் மாமனார் பெட்டிக்கடை முதலாளி  

ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மீண்டும் மோதல்

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் தலைவர் சோனியா காந்தி அல்ல பாஜக-வின் வசுந்தரா ராஜே சிந்தியா என்பது தெளிவாக தெரிவதாக சச்சின் பைலட் விமர்சித்துளார். அசோக் கெலாட் உடன் மீண்டும் மோதல் முற்றியுள்ள நிலையில் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட், பாஜக தலைவர்களை புகழ்வதும், காங்கிரஸ் தலைவர்களை அவமதிப்பதும் முற்றிலும் தவறு என்றார். ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசு மீது ஊழல் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அசோக் கெலாட்டால் ஏன் முடியவில்லை … Read more

மத்தியப் பிரதேசம் | பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு

கார்கோன்(மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள தங்கார்கோன் கிராம ஆற்றுப் பாலத்தில் சென்ற தனியார் பேருந்து ஒன்று, இன்று காலை 8.40 மணி அளவில் விபத்துக்குள்ளானது. 50 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தது. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து பேருந்து கீழே … Read more

கர்நாடகாவில் #ByeByeBJP: தட்டித்தூக்கும் காங்கிரஸ்.. கருத்து கணிப்பில் அபாரம்.!

கர்நாடகாவில் நாளை (மே10) பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இத்தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் 223 பேரும், ஜேடி(எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு தொடங்கி, மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக மிக தீவிர நுணுக்கங்களை கையாண்டு பிரச்சாரத்தை முடித்துள்ளது. மறு பக்கம் காங்கிரஸ் ஆரவாரமே இல்லாமல் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. … Read more