டார்கெட் 450… பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம்… பகல் கனவா? பலே பாலிடிக்ஸா?

இந்தியாவை அசுர பலத்துடன் ஆட்சி செய்து வரும் கட்சியாக பாஜக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற விஷயங்களால் மக்கள் நெருக்கடிகளை சந்தித்த போதும், மீண்டும் பாஜகவே ஆட்சிக் கட்டிலில் அமர வாய்ப்பளித்தனர். வடக்கில் இருந்த பெரிய ஆதரவு அலை தான் வெற்றி பெற வைத்தது என்ற பேச்சும் உண்டு. எதிர்க்கட்சிகள் கைகோர்ப்பு இதில் மற்றொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கவில்லை. இத்தகைய … Read more

லிவ்-இன் காதலியை கொன்று குக்கரில் வேகவைத்த காதலன் – உடலுறுப்புகளை நாய்களுக்கு கொடுத்தாரா?

Mumbai Live-In Murder: கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் பிளாஸ்டிக் பைகளிலும், பெட்ஷீட்களிலும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆப்கன் மக்களுக்கு இந்தியா உதவுவது ஏன்? – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டிற்கான இந்தியாவின் கொள்கை என்பது அந்நாட்டு மக்களுக்கு உதவுவதுதான் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டு கால சாதனையை விவரிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஜெய்சங்கரிடம், ஆப்கனுக்கான இந்தியாவின் கொள்கை மற்றும் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், “ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்குள்ள நமது தூதரகத்தில் இருந்த … Read more

அப்பாடா… ஒருவழியா பருவமழை தொடங்கியிருச்சு… இனிமே சில்சில் கூல்கூல்தான்!

கேராளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைநாட்டின் பெரும்பான்மையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் மழையாக தென்மேற்கு பருவ மழை உள்ளது. தென் மேற்கு பருவமழையால் மழை மறைவு பிரதேசங்கள் ஆறுகளின் மூலமாகவும் மழை நிழல் பகுதிகள் குறைந்தபட்ச மழையின் மூலமும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. கொளுத்தும் வெயிலின் கோடைக்கால இறுதியில் தொடங்குவதால் தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.​ திருப்பதி ஏழுமலையானுக்கு திறக்கப்பட்ட … Read more

காசு தராத ஆண் பயணியை பாலியல் வன்புணர்வு செய்த ஆட்டோ ஓட்டுநர்… புதரில் செய்த சம்பவம்!

Bizarre Crime News: கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக குடிபோதையில் இருந்த ஆண் பயணியை, ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கருணைக் கொலைக்கு அனுமதியுங்கள்: குடியரசுத் தலைவருக்கு கியான்வாபி மசூதி வழக்கு முன்னாள் மனுதாரர் கோரிக்கை

வாரணாசி: கியான்வாபி மசூதி வழக்கைத் தொடர்ந்த ஐந்து இந்துப் பெண்களில் ஒருவரான ராக்கி சிங், அதிலிருந்து விலகிய நிலையில், தற்போது தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப் மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் … Read more

ஒடிசா ரயில் விபத்து; கடைசி நிமிட திக் திக் வீடியோ… கும் இருட்டு, அலறிய பயணிகள்!

ஒடிசாவில் பாலசோர் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 278 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கடைசி நிமிட காட்சிகள் வெளியாகி இணையத்தில் பெரிதும் வைரலாகி கொண்டிருக்கின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து அதாவது, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக பயணம் செய்து கொண்டிருந்த போது அதில் பயணித்த … Read more

நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் சில முகங்கள்! பணக்கார காமெடியன்! ஓவியர்

Wealthiest Comedian Brahmanandam: நடிகர் பிரம்மானந்தம் நகைச்சுவை நடிகர் என்பது உலகத்திற்கு தெரிந்த உண்மை என்றால், அவர் ஒரு சிறந்த ஓவியர் என்பது பலருக்கும் தெரியாது.

60 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி செலவில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோவிலுக்கு கும்பாபிஷேகம்…..!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது. ஜம்முவில் உள்ள மஜின் பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 32 கோடி ரூபாய் செலவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அதே தோற்றத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விமரிசையாக நடந்தது. இதைத் தொடர்ந்து கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ள ஆறாவது ஏழுமலையான் கோவில் இது என்பது … Read more

“உ.பி.யில் தொடரும் படுகொலைகள் கவலை தரவில்லையா?” – அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

புதுடெல்லி: “உத்தரப் பிரதேசத்தில் தொடரும் படுகொலைகள் உங்களுக்கு கவலை தரவில்லையா?” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக போலீசாரால் அழைத்து வரப்பட்ட ரவுடி சஞ்சீவ் ஜீவா, நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் … Read more