பிறந்தநாளில் நண்பர்களாலேயே வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்.. ஓட்டல் பில் அதிகமானதால் தகராறு
மும்பை: தனது பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்குமே தற்போது ஒரு புதிய கலாச்சாரம் பரவி வருகிறது. பிறந்தநாள் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த வேண்டும்; கேக் வெட்டுகிறோம் என்ற பெயரில் அதனை நண்பர்கள் முகத்தில் அடிக்க வேண்டும்; யாருக்கு பிறந்தநாளோ அவரை அனைவரும் சேர்ந்து தாக்க வேண்டும் என்கிற மனநிலையில்தான் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள். என்ஜாய் பண்ணுகிறோம் என … Read more