போலி வெடிகுண்டுடன் வங்கிக்குள் புகுந்து ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த வங்கி ஊழியர்கள்..!
தெலுங்கானாவில் போலி வெடிகுண்டுடன் வங்கிக்குள் புகுந்து 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். மெட்சல் மாவட்டம் ஜி.டி மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் நேற்று மாலை உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு புகுந்த நபர், 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், மறுத்தால் வெடிகுண்டை வெடிக்கச் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சாமர்த்தியமாக செயல்பட்ட வங்கி ஊழியர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசில் … Read more