ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா
சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா, பெங்களூருவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூருவில் ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, 3 நாட்கள் இழுபறிக்குப் பின் சித்தராமையாவை முதலமைச்சராக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ரந்தீப் … Read more